Saturday, July 28, 2007

சிலை வழிபாடு யாருடைய சூழ்ச்சி

என்னடா இது உலகத்தில் எவ்வளவோ பிரச்னைகள், ஒருபுறம் சுற்றுப்புற சுகாதாரம் சேதமடைகின்றது, மறுபுறம் குத்தகைக் கம்பெனிகளின் பொருளாதாரச் சுரண்டல் இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும் பொழுது இவன் இன்னும் கல்லைக் கும்பிடுகின்றான், மண்ணைக் கும்பிடுகின்றான் என்று எழுதிக்கொண்டு இருக்கின்றானே என்று எனதருமை சகோதரர்கள் எண்ணத்தோன்றும்.

உங்களின் எண்ணமும், சிந்தனையும் சரிதான் ஆனால் நான் அறிந்தவரை, இல்லாத, நடந்திராத ஒரு காரியத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்த ஒரு மடத்தனமான காரியம் ஒரு சின்னஞ்சிறிய ஒட்டுண்ணி கூட்டத்திற்காக அவர்களின் மூட நம்பிக்கைக்காக இவ்வளவு செலவு செய்யப்படுகின்றது என்றால் இந்தியாவில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது அதற்கெல்லாம் செலவு செய்யாமல் நாட்டின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக செலவு செய்யாமல் இப்படி பாழடித்துவிட்டனரே என்று நினைத்தபோதுதான் அது ஏன் என்று சிந்திக்கத் தூண்டியது.

இறை நம்பிக்கைதான்

இதற்கான மூல காரணமே நாம் வைத்திருக்கும் இறை நம்பிக்கைதான் இறை நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இல்லை ஏதோ ஒரு வகையில் எதையோ ஒன்றை நம்பத்தான் செய்கின்றோம். அந்த நம்பிக்கை தெளிவாகிவிட்டால் நம்முடைய சிந்தனையும் தெளிவாகிவிடும். அந்த நம்பிக்கைத் தெளிவின்மைதான் இப்படிபட்ட மூடநம்பிக்கைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவைத்தது அது மட்டுமல்ல புத்தியுள்ளவர்களை எல்லாம் கைகொட்டி சிரிக்கவும் வைத்தது. விஞ்ஞானத்தில் எவ்வளவோ உச்சிக்கு சென்றுவிட்டோம் என்று உலக நாடுகளுக்கு முன்னால் மார்தட்டக்கூடிய நாம் நம்மைப்பற்றி உலக நாடுகள் எப்படி நினைக்கும் என்று கூட நினைக்கவில்லை?
என்னவென்று சகோதரர்களுக்கு புரிகின்றதா? ராமர் கட்டிய பாலத்தை கடலுக்கு அடியில் தேடியதைத்தான் சொல்லிவருகின்றேன். ஒரு காலத்தில் அப்படித்தான் பிள்ளையார் பால் குடிக்கின்றது என்றார்கள் இப்பொழுது கடலுக்கு அடியில் பாலம் என்கின்றார்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.

பைபிள், பகவத்கீதை, திருக்குர்ஆன் போன்ற வேத புத்தகங்கள் எல்லாம் சிலை வழிபாட்டை முற்றாக தடுக்கும் போது இது யாரோ எதுக்கோ செய்த சூழ்ச்சி அல்லது யாரோ வந்தேறிகள் தங்களின் வயிறு பிழைப்பதற்காக ஏழை மக்களை சுரண்டி சாப்பிட எடுத்த தந்திரம் என்பது புத்தியுள்ளவர்களுக்கு தெரிகின்றது.

ஒரு காரியத்தை ஆச்சாரம் என்று செய்யும்பொழுது அதற்கு அந்த மதத்தில், மதத்தின் வேத புத்தகத்தில் ஆதாரம் வேண்டும், இல்லையேல் அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட அநியாயம், சுரண்டல் பேர்வழிகளால் நடக்கும் போது அதை தட்டிக்கேட்கவாவது
தைரியம் வேண்டும், அதுவும் முடியவில்லை என்றால் அந்த இடத்தைவிட்டு வெளியேருவது தான் உத்தமம். சுய மரியாதையும் கூட. ஏழையாக வாழலாம் ஆனால் கோழையாக வாழக்கூடாது. கொஞ்சம் இதை நிதானமாக படித்துப்பாருங்களேன் எனக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியுதா என்று பார்ப்போம்.

பைபிளின் சுய மரியாதை

நாம் தேவனுடைய சந்ததியினராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது . (அப்போஸ்தலர் :- 17,29)

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். (கொரிந்தியர் 1:-10,14)

பிள்ளைகளே நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி உங்களைக் கார்த்துக் கொள்வீர்களாக ஆமென்.(யோவான் 1:-5,21)

பயப்படுகிறவர்களும்,அவிசுவாசிகளும்,அருவருப்பானவர்களும்,கொலை பாதகரகரும், விபச்சாரக்காரரும்,சூனியக்காரரும், விக்கிரகாராதானைக்காரரும், பொய்யர் அனைவரும், இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி:- 21,8)

இது பைபிளின் சாட்சியம் அது சிலை வணக்கத்தை முற்றிலும் தடை செய்கின்றது யஹோவா' பிரிவினர்களைத்தவிர மற்ற எல்லா கிறிஸ்தவர்களும் அவர்களின் ஆலயத்துக்குள்ளும், வெளியேயும் சிலை வணக்கம் செய்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்பதனை சிறிதளவேனும் சிந்திக்க வேண்டாமா?

இன்னும் இது போன்ற மேலதிக விபரங்களுக்கு எபேசியர்:-5,5 பேதுரு:-4,3 போன்ற பல இடங்களை பார்வையிடுக.

பகவத்கீதையின் சுய மரியாதை

என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை, புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர். (பகவத்கீதை:- 7.24)

பகவத் கீதையை வைத்து வயிறு பிழைக்கும் அந்தக்கூட்டமும் அதற்குப் பின்னால் ஓடும் வானரக் கூட்டங்களும் இதை சிந்தித்தால் போதும் இந்தக் கூட்டத்தை அறிவிலிகள் என்கிறது பகவத்கீதை.
மடத்தலைவர்களுக்குப் பின்னால் ஓடும் மூடர்களே கொஞ்சம் நில்லுங்கள் உங்களின் வேத புத்தகம் என்ன சொல்கின்றது என்று கொஞ்சம் நிதானமாக இருந்து படித்துப்பாருங்கள்.
(அடே ஒப்புரானே சத்தியமா அதே நான் சொல்லலே பகவத் கீதைதான் சொல்லுது)

என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தையும் நாம் உயிர்களுக்கெல்லாம் ஈசாயாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு 'மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.
(பகவத்கீதை : 9,11)

கேப்பையில் (கேல்வரகில்) நெய் வடியிதுன்னு சொன்னா கேப்பானுக்கு புத்தி எங்கே போச்சி என்று தமிழில் ஒரு பழமொழிகூட இருக்குதண்ணே. இங்கு பாப்பானுக்கு புத்தி தெளிவா இருக்கு நமக்குத்தான் புத்தி புளியங்காய் புடுங்கப்போயிடுச்சி

எனக்குத் தெரிந்தவரை சுயமரியாதையை பேச தகுதியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே சந்தேகமே வேண்டாம் இதோ அத்தியாயம் ஆயத் நம்பர் உட்பட சகல சகிதமும் உள்ளது துருவித் துருவி தேடலாம் ஆனால் நிச்சயமா பொய்யோ தவறோ உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.

திருக்குர்ஆனின் சுய மரியாதை

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அல்பகறா 2:21)

எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள்(அல்லாஹுவுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும்,அவர்களோ அல்லாஹுவினாலேயே படைக்கப்பட்டவர்களாயிற்றே!

(அல் அஃராஃப் :-7,191)

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் அவர்களிடமிருந்து அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக்காப்பாற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல் ஹஜ் :- 22,73)

அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் காப்பாற்றவும் முடியாது. என்ற
இந்த தைரியம் சிலைகளை திருடும் திருடனுக்கும், சிலைகளை வைத்து வயிறு பிழைக்கும் பாப்பானுக்கும் மிக மிக அதிகமாகவே இருக்கின்றது. (அதனாலேதானையா தைரியமா ஏமாற்றி, மற்றவன் தலையிலே தண்ணியை தெளிச்சிட்டு வந்தர்ரான்)

அவர் கூறினார்! நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்? உங்களையும் நீங்கள் செய்த (இ)வற்றையும் அல்லாஹ்வே படைத்திருக்கின்றான். (அஸ் ஸாஃப்ஃபாத் :- 37,95.96)

அறிவு என்பது சிந்திப்பதற்கு! சிந்தனை என்பது சமுதாயத்தையும், வரும் தலைமுறையையும் நல்வழி நடத்துவதற்கு.
சிந்திப்போம்..!! செயல்படுத்த…..!!!

5 comments:

Unknown said...

unmaiyileye ungalukku thagiriyam irunthu publica pesa vangada parpom.

வஹ்ஹாபி said...

"எங்கள் இறைவா! என் வழித்தோன்றலாரை, உன்னையே தொழுது வருவதற்காக உன் மாண்புறு இல்லத்தின் அண்மையில் வசிக்கச் செய்திருக்கிறேன். அதுவோ பசுமையற்றதொரு பள்ளத்தாக்கு ..." [014:037].

"... என் இறைவா! என்னையும் என் வழித்தோன்றலாரையும் சிலை வணக்கத்திலிருந்து காத்தருள்வாயக!" [014:035]

"தன் தந்தையான ஆஸரிடம், 'நீங்கள் சிலைகளைக் கடவுளர்களாக்கி விட்டீர்களன்றோ? திண்ணமாக நீங்களும் (சிலைவணங்கும்) உங்கள் சமுதாயத்தவரும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள் என்பதே என் கருத்து' என்று இபுறாஹீம் எடுத்துரைத்தார்" [006:074].

"என்னருமைத் தந்தையே! எதையும் பார்க்க முடியாத, எதையும் கேட்க முடியாத, உங்களுக்கு ஏதேனும் ஒரு மிகச்சிறு தீங்கு ஏற்பட்டாலும் அதைத் தடுக்கச் சக்தியற்ற சிலைகளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்?" [019:042] என்று தம் தந்தையிடம் தர்க்கித்து, "என்னுடைய கடவுளர்களையா நீ மறுதலிக்கிறாய்? மாறிவிடு! இல்லையேல் உன்னை நான் கல்லாலடித்துக் கொல்லும் முன்னர் என் கண்முன் நில்லாமல் ஓடிவிடு" [0019:046] என்று பெற்ற தந்தையால் ஊரை விட்டு விரட்டப் பட்டார் இளைஞர் இபுறாஹீம்.

உலக வரலாற்றில், கடவுளர்கள் என்று கருதப் பட்டச் சிலைகளை உடைத்து நொறுக்கிய முதலாவது அஞ்சா நெஞ்சர் அண்ணல் இபுறாஹீம் அவர்கள்தாம்.

"தன் தந்தை மற்றும் (சிலைவணங்கும்) அவரது சமுதாயத்தவரிடம், 'நீங்கள் சிலைகளை வணங்க வேண்டிய காரணம்தான் என்ன?' என்று (இபுறாஹீம்) கேட்டார். 'இவைகளை எங்கள் மூதாதையர் வணங்கி வந்தனர்' என்று அவர்கள் பதிலளித்தனர். 'உங்கள் மூதாதையர் இருந்ததும் நீங்கள் இருப்பதும் வெளிப்படையான வழிகேட்டில்தான்' என்று இபுறாஹீம் கூறினார். 'என்ன, விளையாடுகிறீரா அல்லது சத்தியச் செய்தியுடன் எங்களிடம் வந்திருக்கின்றீரா?' என்று அம்மக்கள் வினவினர். 'நான் விளையாடவில்லை. (இச்சிலைகளில் எதுவும் உங்கள் இறைவன் அல்ல) வான்வெளிகளையும் பூமியையும் படைத்தவன் - அவற்றின் இறைவன் - அவனே உங்கள் இறைவன் என்று நான் உறுதிபட உரைக்கிறேன். (அது மட்டுமல்ல) நீங்கள் இங்கிருந்து சென்றபின் உங்கள் கடவுள் சிலைகளை நான் சிதைத்து விடுவேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை' என்றும் இபுறாஹீம் கூறினார். அவ்வாறே அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், சிலைகளுள் மிகப் பெரிய ஒரேயொரு சிலையைத் தவிர அனைத்துச் சிலைகளையும் உடைத்து நொறுக்கி விட்டுப் போய் விட்டார். (அந்நிகழ்வுகளை அறியாத சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு) 'எங்கள் கடவுளர்களை இவ்வாறு ஆக்கிய அநியாயக்காரன் எவன்?' என்று கொதித்தெழுந்தனர். 'இபுறாஹீம் என்ற ஓர் இளைஞர் இச்சிலைகளை இழித்துரைத்ததை நாங்கள் கேட்டிருக்கிறோம்' எனச் சிலர் கூறினர். 'அவரை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். (விசாரணைக்கு) மக்கள் சாட்சியாகட்டும்' என்றனர். இபுறாஹீமை அழைத்து வந்து நிறுத்தி, 'எங்களுடைய கடவுளர்களை இந்நிலைக்கு ஆளாக்கியது நீதானே?' என்று விசாரித்தனர். 'என்னைக் கேட்பதைவிட இதோ இருக்கும் பெரிய சிலையிடம் கேளுங்கள். ஒருக்கால் இதுதான் அவ்வாறு செய்திருக்கக் கூடும்' என்று பதிலளித்தார் இபுறாஹீம். இதைக் கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்று, 'நீங்கள்தான் இச்சிலைகளைக் கடவுளர்கள் என்று கூறி எங்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள்' என்றும் 'இல்லையில்லை அது நீங்கள்தான்' என்றும் தங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டனர். அவர்களின் தலைகள் தொங்கிக் கிடந்தன நீண்ட நேரம். பின்னர், 'இந்தச் சிலைகள் பேசாது என்பது உனக்குத் தெரியும்தானே?' என்று இபுறாஹீமிடம் கேட்டனர். 'அல்லாஹ்வையன்றி, உங்களுக்குக் கிஞ்சிற்றும் நன்மையோ தீமையோ செய்யவியலாத இவைகளையா நீங்கள் வணங்க வேண்டும்? சீ, கேவலம் நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளும்! உங்களுக்குக் கொஞ்சங்கூட புத்தியில்லையா?' என்று இபுறாஹீம் கேட்டார்" [021:052-067].

http://wahhabipage.blogspot.com/2007/04/blog-post.html

ஸாலிஹ்குலசை said...

ஒரு பதிவையே வஹ்ஹாபி அவர்கள் கமாண்டாக வைத்து விட்டார்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் தான் வருகை தந்ததற்கும் கருத்தைச் சொன்னதற்கும் நன்றிகள் பல

வாங்க உண்மைசார் வந்ததற்கும் அர்ச்சனை தந்ததற்கும் நன்றிசார் ஆனால் உங்களின் அர்ச்சனையை பப்லிஷ் செய்யமுடியாத அளவுக்கு தமுல் மணம் கமழுது இது தமிழன் பண்பாட்டிற்கு நல்லதல்ல சார் உண்மை என்றைக்குமே கசக்கத்தான் செய்யும் என்று பெரியவாள் சொல்லியிருக்காள் அதை நான் ஆமோதிக்கின்றேன்

ஆமாசார் நீங்க உண்மையின்னு பேர் வைத்தது உண்மைக்காகத்தானா அல்லது நடிகைகள் எயிட்ஸ் ஒழிப்பு நடத்துவதைப்போல் ட்ராமாவா

அரபுத்தமிழன் said...

அன்பரே! எனது நீண்ட நாள் அவாவைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.இந்த உண்மைகளைச் சொல்ல நானும் பதிவெழுத நினைத்ததுண்டு. நீங்கள் தொடங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகளுடன்
-அப்துல்லாஹ்

ஸாலிஹ்குலசை said...

சகோதரரே உங்களுக்கு என் இனிய ரமழான் நல்வாழ்த்துகள் தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல, அல்ஹம்துலில்லாஹ் இது இப்ராஹிம் (அலை) அவர்கள் தொடங்கிவைத்த பணி அதில் நாம் அவருடைய வாரிசுகள் மட்டுமே இந்த புனித ரமழானில் நம் அனைவரின் அமலையும், துவாவையும் வல்ல ரஹ்மான் அங்கீகரிப்பானாக!!