tag:blogger.com,1999:blog-16294778.post162233009112145616..comments2023-07-10T18:02:35.879+03:00Comments on என் இனிய இஸ்லாம்!: சிலை வழிபாடு யாருடைய சூழ்ச்சிUnknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-16294778.post-3920376360153205352007-09-24T23:56:00.000+03:002007-09-24T23:56:00.000+03:00சகோதரரே உங்களுக்கு என் இனிய ரமழான் நல்வாழ்த்துகள் ...சகோதரரே உங்களுக்கு என் இனிய ரமழான் நல்வாழ்த்துகள் தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல, அல்ஹம்துலில்லாஹ் இது இப்ராஹிம் (அலை) அவர்கள் தொடங்கிவைத்த பணி அதில் நாம் அவருடைய வாரிசுகள் மட்டுமே இந்த புனித ரமழானில் நம் அனைவரின் அமலையும், துவாவையும் வல்ல ரஹ்மான் அங்கீகரிப்பானாக!!ஸாலிஹ்குலசைhttps://www.blogger.com/profile/08759814272378679664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-20911056820452957452007-09-24T07:42:00.000+03:002007-09-24T07:42:00.000+03:00அன்பரே! எனது நீண்ட நாள் அவாவைப் பூர்த்தி செய்துள்ள...அன்பரே! எனது நீண்ட நாள் அவாவைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.இந்த உண்மைகளைச் சொல்ல நானும் பதிவெழுத நினைத்ததுண்டு. நீங்கள் தொடங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.<BR/>பிரார்த்தனைகளுடன்<BR/>-அப்துல்லாஹ்அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-6232364519212040002007-07-29T18:00:00.000+03:002007-07-29T18:00:00.000+03:00ஒரு பதிவையே வஹ்ஹாபி அவர்கள் கமாண்டாக வைத்து விட்டா...ஒரு பதிவையே வஹ்ஹாபி அவர்கள் கமாண்டாக வைத்து விட்டார்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் தான் வருகை தந்ததற்கும் கருத்தைச் சொன்னதற்கும் நன்றிகள் பல <BR/><BR/>வாங்க உண்மைசார் வந்ததற்கும் அர்ச்சனை தந்ததற்கும் நன்றிசார் ஆனால் உங்களின் அர்ச்சனையை பப்லிஷ் செய்யமுடியாத அளவுக்கு தமுல் மணம் கமழுது இது தமிழன் பண்பாட்டிற்கு நல்லதல்ல சார் உண்மை என்றைக்குமே கசக்கத்தான் செய்யும் என்று பெரியவாள் சொல்லியிருக்காள் அதை நான் ஆமோதிக்கின்றேன்<BR/><BR/>ஆமாசார் நீங்க உண்மையின்னு பேர் வைத்தது உண்மைக்காகத்தானா அல்லது நடிகைகள் எயிட்ஸ் ஒழிப்பு நடத்துவதைப்போல் ட்ராமாவாஸாலிஹ்குலசைhttps://www.blogger.com/profile/08759814272378679664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-720449131090845472007-07-29T09:20:00.000+03:002007-07-29T09:20:00.000+03:00"எங்கள் இறைவா! என் வழித்தோன்றலாரை, உன்னையே தொழுது ..."எங்கள் இறைவா! என் வழித்தோன்றலாரை, உன்னையே தொழுது வருவதற்காக உன் மாண்புறு இல்லத்தின் அண்மையில் வசிக்கச் செய்திருக்கிறேன். அதுவோ பசுமையற்றதொரு பள்ளத்தாக்கு ..." [014:037].<BR/><BR/>"... என் இறைவா! என்னையும் என் வழித்தோன்றலாரையும் சிலை வணக்கத்திலிருந்து காத்தருள்வாயக!" [014:035]<BR/><BR/>"தன் தந்தையான ஆஸரிடம், 'நீங்கள் சிலைகளைக் கடவுளர்களாக்கி விட்டீர்களன்றோ? திண்ணமாக நீங்களும் (சிலைவணங்கும்) உங்கள் சமுதாயத்தவரும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள் என்பதே என் கருத்து' என்று இபுறாஹீம் எடுத்துரைத்தார்" [006:074].<BR/><BR/>"என்னருமைத் தந்தையே! எதையும் பார்க்க முடியாத, எதையும் கேட்க முடியாத, உங்களுக்கு ஏதேனும் ஒரு மிகச்சிறு தீங்கு ஏற்பட்டாலும் அதைத் தடுக்கச் சக்தியற்ற சிலைகளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்?" [019:042] என்று தம் தந்தையிடம் தர்க்கித்து, "என்னுடைய கடவுளர்களையா நீ மறுதலிக்கிறாய்? மாறிவிடு! இல்லையேல் உன்னை நான் கல்லாலடித்துக் கொல்லும் முன்னர் என் கண்முன் நில்லாமல் ஓடிவிடு" [0019:046] என்று பெற்ற தந்தையால் ஊரை விட்டு விரட்டப் பட்டார் இளைஞர் இபுறாஹீம்.<BR/><BR/>உலக வரலாற்றில், கடவுளர்கள் என்று கருதப் பட்டச் சிலைகளை உடைத்து நொறுக்கிய முதலாவது அஞ்சா நெஞ்சர் அண்ணல் இபுறாஹீம் அவர்கள்தாம்.<BR/><BR/>"தன் தந்தை மற்றும் (சிலைவணங்கும்) அவரது சமுதாயத்தவரிடம், 'நீங்கள் சிலைகளை வணங்க வேண்டிய காரணம்தான் என்ன?' என்று (இபுறாஹீம்) கேட்டார். 'இவைகளை எங்கள் மூதாதையர் வணங்கி வந்தனர்' என்று அவர்கள் பதிலளித்தனர். 'உங்கள் மூதாதையர் இருந்ததும் நீங்கள் இருப்பதும் வெளிப்படையான வழிகேட்டில்தான்' என்று இபுறாஹீம் கூறினார். 'என்ன, விளையாடுகிறீரா அல்லது சத்தியச் செய்தியுடன் எங்களிடம் வந்திருக்கின்றீரா?' என்று அம்மக்கள் வினவினர். 'நான் விளையாடவில்லை. (இச்சிலைகளில் எதுவும் உங்கள் இறைவன் அல்ல) வான்வெளிகளையும் பூமியையும் படைத்தவன் - அவற்றின் இறைவன் - அவனே உங்கள் இறைவன் என்று நான் உறுதிபட உரைக்கிறேன். (அது மட்டுமல்ல) நீங்கள் இங்கிருந்து சென்றபின் உங்கள் கடவுள் சிலைகளை நான் சிதைத்து விடுவேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை' என்றும் இபுறாஹீம் கூறினார். அவ்வாறே அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், சிலைகளுள் மிகப் பெரிய ஒரேயொரு சிலையைத் தவிர அனைத்துச் சிலைகளையும் உடைத்து நொறுக்கி விட்டுப் போய் விட்டார். (அந்நிகழ்வுகளை அறியாத சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு) 'எங்கள் கடவுளர்களை இவ்வாறு ஆக்கிய அநியாயக்காரன் எவன்?' என்று கொதித்தெழுந்தனர். 'இபுறாஹீம் என்ற ஓர் இளைஞர் இச்சிலைகளை இழித்துரைத்ததை நாங்கள் கேட்டிருக்கிறோம்' எனச் சிலர் கூறினர். 'அவரை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். (விசாரணைக்கு) மக்கள் சாட்சியாகட்டும்' என்றனர். இபுறாஹீமை அழைத்து வந்து நிறுத்தி, 'எங்களுடைய கடவுளர்களை இந்நிலைக்கு ஆளாக்கியது நீதானே?' என்று விசாரித்தனர். 'என்னைக் கேட்பதைவிட இதோ இருக்கும் பெரிய சிலையிடம் கேளுங்கள். ஒருக்கால் இதுதான் அவ்வாறு செய்திருக்கக் கூடும்' என்று பதிலளித்தார் இபுறாஹீம். இதைக் கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்று, 'நீங்கள்தான் இச்சிலைகளைக் கடவுளர்கள் என்று கூறி எங்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள்' என்றும் 'இல்லையில்லை அது நீங்கள்தான்' என்றும் <B>தங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டனர்</B>. அவர்களின் தலைகள் தொங்கிக் கிடந்தன நீண்ட நேரம். பின்னர், 'இந்தச் சிலைகள் பேசாது என்பது உனக்குத் தெரியும்தானே?' என்று இபுறாஹீமிடம் கேட்டனர். 'அல்லாஹ்வையன்றி, உங்களுக்குக் கிஞ்சிற்றும் நன்மையோ தீமையோ செய்யவியலாத இவைகளையா நீங்கள் வணங்க வேண்டும்? சீ, கேவலம் நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளும்! உங்களுக்குக் கொஞ்சங்கூட புத்தியில்லையா?' என்று இபுறாஹீம் கேட்டார்" [021:052-067].<BR/><BR/>http://wahhabipage.blogspot.com/2007/04/blog-post.htmlவஹ்ஹாபிhttps://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16294778.post-11227154254891760002007-07-29T07:45:00.000+03:002007-07-29T07:45:00.000+03:00unmaiyileye ungalukku thagiriyam irunthu publica p...unmaiyileye ungalukku thagiriyam irunthu publica pesa vangada parpom.Unknownhttps://www.blogger.com/profile/00659923173775389772noreply@blogger.com