tag:blogger.com,1999:blog-162947782024-03-07T23:25:00.460+03:00என் இனிய இஸ்லாம்!பிற மதத்திலிருந்து விலகச்செய்த, எனது ஆன்மீகத் தேடல்களுக்கு விடையளித்த இஸ்லாத்தின் மீதான என் அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இப்பதிவை தொடங்கியுள்ளேன்.
- ஸாலிஹ்குலசைUnknownnoreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-16294778.post-8619380617228612392017-08-06T06:40:00.002+03:002017-08-06T06:40:33.267+03:00நான் புரிந்து கொண்ட இஸ்லாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">எதார்த்த இறைவனை புரிவோம்</span></b></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனைப்பற்றி எவ்வளவு அழகாக
சொல்லப்படுகின்றது அவனுடைய வல்லமையையும் அவனுடைய சிறப்பையும் எவ்வளவு தத்துரூபமாக
வர்ணிக்கின்றான் வல்ல ரஹ்மான். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாம் வாழக்கூடிய இந்த பூமியில் எத்தனையோ மனித இனம் மதம்
இஸம் உள்ளது அத்தனையும் தன்னால் இயன்ற ஒரு அடிப்படையைக் கொண்டுதான் இப்பூமியில்
வளம் வருகின்றது வக்காலத்தும் பேசுகின்றது ஆனால் அவை அனைத்தும் அனைத்திற்கும்
தனித்தனியான பூமியில் தான் வாழ்கின்றோம் என்று என்றாவது கூறியுள்ளதா? இல்லை! <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உன் தெய்வம் வேறு என் தெய்வம் வேறு என்றெல்லாம் குடுமி
சண்டை பிடிக்கும் இசங்களும் மதங்களும் உன் மதத்துக்கு என்று தனி பூமி என்
மதத்திற்கு என்று தனி பூமி என்றாவது கூறுகின்றதா அதுவும் இல்லை. ஆனால் அவை எல்லாம்
இந்த ஒரே பூமியின் மீது நின்று கொண்டுதான் இவ்வளவு கும்மாலமும் போடுகின்றது. இந்த
பூமியைப்படைத்த எல்லாவற்றிற்கும் அதிபதியான அல்லாஹ் தன்னால் படைக்கப்பட்ட அற்பமான
அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட மனிதனை நோக்கி இவ்வாறு கேட்கின்றான். <span lang="TA"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உங்களுக்கு வானத்திலிருந்தும்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? (</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உங்கள்)
செவிப்புலன் மீதும்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, (</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உயிருள்ளவற்றிலிருந்து
இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? (</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அகிலங்களின்
அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">?'' </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">''</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்லாஹ்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">'' </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என பதிலளிப்பார்கள் அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">?'' </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்று நீர் கேட்பீராக. </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப்
பாதுகாக்கும் அல்லாஹ் </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர
வேறில்லை</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">;
(</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்த பேரண்டத்தைப் படைத்த வல்ல ரஹ்மான் கேட்கும் கேள்விதான்
இது<span style="color: blue;"> </span>இந்தக்கேள்விக்கு
முஸ்லிம் சமுதாயத்தைத் தவிர வேறு எந்த<span style="color: blue;"> </span>சமுதாயத்திலும் பதில் இல்லை என்பது தான்
நிதர்சனமான உண்மை. ம னிதர்கள் தங்களின் பலஹீனத்தை உணர்ந்து கொள்ள அல்லாஹ்
கொடுக்கும் சந்தர்ப்பமாகும். ஏனென்றால் மனிதன் எல்லா விதத்திலும் பலஹீனமாவனாகவே
இருக்கின்றான். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUpitWODgRkcYfRtfcEhB-Y_mUHHaJpIvqxMF4O2_Ot_MebVAFiD-H8sTs2Zxvb8jaity2-T_ySB2nVqL8AycMpFqfQTCAB10macb9KdPXLr-3udJEcPRk9Jc8mTHidf97nM6I/s1600/8515-006-06-1086.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="115" data-original-width="115" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUpitWODgRkcYfRtfcEhB-Y_mUHHaJpIvqxMF4O2_Ot_MebVAFiD-H8sTs2Zxvb8jaity2-T_ySB2nVqL8AycMpFqfQTCAB10macb9KdPXLr-3udJEcPRk9Jc8mTHidf97nM6I/s1600/8515-006-06-1086.gif" /></a><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மரணத்தை ஏற்காத எந்த மனிதனும் கிடையாது அதுபோலவே அதை
மறுக்கின்ற மனிதனும் கிடையாது அதிலிருந்து விதிவிலக்கானவர்களும் கிடையாது அந்த
அளவுக்கு உண்மையான மரணத்தைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா? மரணிப்பது மட்டுமல்ல மரணித்த பிறகு மீண்டும்
எழுப்பப்படுவீர்கள் என்றும் மனிதனின் சிந்தனையை வேறொரு பக்கமும் இஸ்லாம்
திருப்பிகின்றது <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எங்கிருந்து வந்தோம் எங்கே போகவிருக்கின்றோம் என்றே தெரியாமல் வாழ்வதைவிட இது பற்றிய
சிந்தனையை எந்த மதம் போதிக்கின்றது என்றும் ஆராய்வது காலத்தின் கட்டாய கடமையாகும்.
மனிதன் படைத்தவனைவிட்டு படைப்புக்களை வணங்குவது எந்தவகையில் ஞாயம் என்பதை இறைவன்
நிரூபிக்க சொல்கின்றான். <span lang="TA"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில்
சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா?</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்று (நபியே!) நீர் கேட்பீராக </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><b><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பிறகு அவைகளை(மரணித்த பிறகு) மீண்டும் படைக்கிறான்</span></b><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">;(</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்த</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">
</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உண்மையை</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">விட்டு</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">) </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நீங்கள் எங்கே
திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக. </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">மேலும்
அல்லாஹ் ஒரு அடிப்படையான சத்தியத்தின் மீதும் விரல் சுண்டிக் காட்டுகின்றான்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின்
பால் வழிகாட்டுபவன் உண்டா</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்று கேட்பீராக </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்லாஹ்தான்
சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன்
பின்பற்றப்படதக்கவனா</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே
அவன் பின்பற்றத் தக்கவனா</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள். </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆனால்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்களில் பெரும்பாலோர்
(ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">; </span><b><u><span lang="TA" style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும்
தர இயலாது</span></u></b><span lang="TA" style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">.</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> நிச்சயமாக அல்லாஹ்
அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">உண்மையை
உணராமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியின்
காரணத்தினால் பொய்யான சேற்றைவாரி இரைப்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் சற்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். மேலும் அல்லாஹ் இவ்வாறு சவால் விடுகின்றான் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும்
கற்பனை செய்யப்பட்டதன்று </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">(</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை
விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய)
ரப்பிடமிருந்து (அருளப்பட்டது) என்பதில் சந்தேகமேயில்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 18.0pt;">
<span lang="EN" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;">"</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">நோக்கக் கூடாதா</span><span lang="EN" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;">? </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">இஃது அல்லாஹ்வையன்றி
யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் </span><b><u><span lang="TA" style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">இதில்</span></u></b><b><u><span lang="TA" style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span></u></b><b><u><span lang="TA" style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" </span></u></b><b><u><span style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">(</span></u></b><b><u><span lang="EN" style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;">4:82)</span></u></b><b><u><span style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></u></b></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார்
என அவர்கள் கூறுகின்றார்களா</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">? (</span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபியே!) நீர் கூறும்
நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><b><u><span lang="TA" style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்</span></u></b><b><u><span style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt;">; </span></u></b><b><u><span lang="TA" style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக்
கொள்ளுங்கள்!</span></u></b><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">' </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்று.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நான் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த வசனம் இந்த மனித
சமுதாயத்தின் மீதும் குறிப்பாக இந்தக் குர்ஆனையும் அண்டசராசரங்களையும் படைத்த
இறைவனையும் மறுக்கும் படைப்பினங்களின் மீதும் அவ்வப்போது முஸ்லிம்களின் மீதும்
இஸ்லாத்தின் மீதும் தங்களின் பேச்சாளும் எழுத்தாளும் மீடியாக்களின் மூலமும்
விஷத்தைக் கக்குகின்ற அறிவு? ஜீவி(ஜந்துக்)களின் மீதும் இறைவன் பதினான்கு நூற்றாண்டாக
முன்வைத்த முறியடிக்கப்படாத சவால் ஆகும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இதுவரை பூமியில் தோன்றி மறைந்த தோன்றவிருக்கின்ற யாராலும் முறியடிக்க
முடியாத நடக்காத காரியம் என்பதை இந்த
முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நான் நினைக்கின்றேன் ஒருவேலை அவர்களின் முஸ்லிம்களின் மீதான
காலவரையரையற்ற வெறுப்புக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாத்தீக நண்பர்களின் சிந்தனையோட்டத்தை அவர்களின் சிந்தனை
சென்றடையும் கடைசி இடத்தின் எல்லைக்கோட்டை அல்லாஹ் அதாவது படைத்தவன் அப்படியே
தத்தரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றான் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அப்படியல்ல </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்கள் அறிவால் அறிந்து
கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">; </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள
முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன
ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக. </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">இறைவனுக்கும்
மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டையும் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வல்லமையின்
அளவுகோலை மனிதன் உணர்ந்தானேயானால் இது அதாவது மேலே கூறப்பட்டது போன்ற
தடுமாற்றத்திற்கு மனிதன் வரமாட்டான்.
மனிதனைப் போலவே சக்தியும் வல்லமையும் கொண்டவன் தான் இறைவனும் என்று மனிதன்
நம்புகின்றான் அதனால்தான் மனிதனைப்போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் சொந்தம்
பந்தம் என்றெல்லாம் மனிதன் கற்பனை செய்கின்றான். இது அபத்தமாகும் இறைவனின் மீது
இட்டுக்கட்டும் இழிசெயலாகும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">வேதத்தில் கடவுளுக்கு
உருவம் இல்லை. நீ</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ
நினைப்பதால்</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">வேதம்.</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"><br />
</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">ஆனாலும்... உலகின் அனைத்துப்
பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி</span><span lang="TA" style="color: magenta; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="EN" style="font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.0pt; mso-ansi-language: EN;">(Humanistic Worship)<span style="color: magenta;"> </span></span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம்</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">உருவானது.</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"><br />
</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில்
வழிபடப்பட்டன. பிறகு... இந்த</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;">? </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">என யோசிக்க
ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண்</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு
குழுக்கள் தத்தமது பகுதிகளில்</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="EN" style="color: magenta; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: TheneeUni;">‘</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">அம்மன்</span><span lang="EN" style="color: magenta; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: TheneeUni;">’</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"><br />
</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">இதுபற்றி பிறகு</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">பார்ப்போம்.</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"><br />
</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">ஆண் தெய்வம்</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;">, </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">பெண் தெய்வத்தை வைத்து
பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர்</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">ஆகமக்காரர்கள்.</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"><br />
</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">அவர்களே... விஷ்ணுவின் மனைவியான
லட்சுமி அவருடைய மார்பில்</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு...</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"><br />
</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">உற்சவம்</span><span lang="EN" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;">, </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">திருவிழா என்றெல்லாம்</span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"> </span><span lang="TA" style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN; mso-bidi-language: TA;">தெய்வத்துக்கும்
கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள்.</span><span style="color: magenta; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="color: #339966; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நன்றி: இந்துமதம் எங்கே போகிறது</span><span lang="EN" style="color: #339966; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.0pt; mso-ansi-language: EN;"><br />
</span><span lang="EN" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN;">இப்படி மனிதனின் கற்பனையில் உருவான கட்டுக் கதைகளை வைத்துத்தான் இறைவன் என்ற
மகத்தான சக்தியோடு தொடர்பு படுத்தி அந்த சக்தியின் வல்லமையை கேவலப்படுத்துகின்றனர்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-font-family: Latha;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர் </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இதன் மீது ஈமான்
கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக
அறிகிறான். (அல்குர்ஆன் </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">10:31 to 10:40.)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-36779924478494605672017-08-06T06:30:00.000+03:002017-08-06T06:30:02.461+03:00இஸ்லாத்தில் மனித உரிமைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> இந்த நாள் புனிதமானது போல் ஒவ்வொரு மனிதனின்
உயிரும் உடமையும் புனிதமானது<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது :</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக
வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த
ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து
விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது.
(</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">5:8) <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மனித இரத்தம் புனிதமானது. எந்நிலையிலும் அதனை அநியாயமாக சிந்தக்
கூடாது. இந்தச் சட்டத்தை மீறி ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்பவர் மனிதகுலம் முழுவதையும்
கொலை செய்தவரைப் போன்றவராவார். </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குர்ஆன் கூறுகிறது :</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை
கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே
கொன்றவர் போன்றவராவார். (</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">5:32) <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பெண்கள்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மழலைகள்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வயது முதிர்ந்தோர்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நோயாளிகள்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">காயமடைந்தோர்
ஆகியோரைக் கொடுமைப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எல்லா சூழலிலும் பெண்களின்
கற்பும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கண்ணியமும்
மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இஸ்லாமிய சமுதாயத்தைச்
சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் வறியவர்கள்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">காயமடைந்தோர்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பாதிக்கப்பட்டவர்களுக்கு
உரிய பரிகாரம் அளிக்கப்பட வேண்டும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எவர்கள் அல்லாஹ் அருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு
வழங்கவில்லையோ</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்கள் தாம் நிராகரிப்பாளர்கள். (</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">5:44)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இஸ்லாமிய அரசில் மனித உரிமைகள் </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உயிர் மற்றும் உடமைப் பாதுகாப்பு : </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
: (இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உயிரைப் பறிக்கக் கூடாது.</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக்
குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன்
சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மனித மாண்பின் பாதுகாப்பு : </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குர்ஆன் கூறுகிறது :</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்யாதீர்கள்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவதூறு கற்பிக்காதீர்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">புறங்கூறாதீர்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தரக் குறைவாகப் பேசாதீர்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தனிநபர் வாழ்வும் புனிதமும் : </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உளவு பார்க்காதீர்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழையாதீர்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்பு : </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வேரொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம்
அங்கீகரிக்கவில்லை.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது :</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள்.
(</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">6:164)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வாழ்வாதார அடிப்படைக்காக உரிமை : </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghvyFePSOw5CvZz2xdvm9kWdQDK0b9azwhGAc3Uv3AJCpT2WiNTeROj60Y8woGa_JvY1fngBn-zDTJGZyaTCvqhO-HmoP4JoFPKCJCpCcaXso56p_hu6UjoQD9LyPTqb8-lWFD/s1600/ispc069002.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="620" data-original-width="399" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghvyFePSOw5CvZz2xdvm9kWdQDK0b9azwhGAc3Uv3AJCpT2WiNTeROj60Y8woGa_JvY1fngBn-zDTJGZyaTCvqhO-HmoP4JoFPKCJCpCcaXso56p_hu6UjoQD9LyPTqb8-lWFD/s320/ispc069002.jpg" width="205" /></a><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தேவையள்ளோருக்கும் வறியோருக்கும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உரிய உரிமைகளை
இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. அவர்களுக்கு உரிய நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இறைவன் கட்டளையிடுகிறான் :</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்களின் சொத்தில் வறியவர்களுக்கும்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தேவையுள்ளவர்களுக்கும் உரிமையுண்டு. (</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">70:15)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சட்டத்தின் முன் அனைவரும் சமம் : </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களுக்கும் பரிபூரண முழுமையான
உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆட்சியாளர் விதிவிலக்கல்ல : </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஓர் உயர்ந்த வம்சத்துப் பெண் திருட்டுக் குற்றத்திற்காக
கைது செய்யப்பட்டாள். அந்த வழக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப்பட்டது.
திருட்டுக் குற்றத்திலிருந்து அவளை விடுவிக்க வேண்டும். தண்டிக்கக் கூடாது என்று சிலர்
பரிந்துரை செய்தனர். அப்பொழுது முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர்</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சாமானியர்கள் தவறு செய்தால் தண்டிப்பார்கள். மேட்டுக் குடி மக்கள் அதே தவறைச் செய்தால்
தப்பிக்க விடுவார்கள். என் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மதின் மகள் ஃபாத்திமா இதே தவறைச் செய்தாலும்
நான் அவர் கையைத் துண்டிக்காமல் விட மாட்டேன்.</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-21467411359534618332017-08-04T15:18:00.000+03:002017-08-04T15:18:01.372+03:00இழிவிற்குரிய பெண்மக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><b><br /></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10pt;">உண்மையில்</span><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10pt;">பெண் குழந்தையைப் பற்றிய பைபிள்</span><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10pt;">திருக்குர்ஆன்
ஆகியவற்றின் கண்ணோட்டங்களுக்கிடையேயுள்ள வித்தியாசங்கள் பெண் குழந்தை
பிறந்திதிலிருந்தே தொடங்கி விடுகிறது. உதாரணமாக</span><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10pt;">பெண் குழந்தை பிறந்து விட்டால் தாய்
தூய்மையடையும் காலம் ஆண் குழந்தைக்கு அனுசரிக்கும் காலத்தைப் போல் இரு மடங்காகும்
என பைபிள் கூறுகிறது. </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">(லேவியராகமம் </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">12: 2-5). </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கத்தோலிக்க பைபிள் வெளிப்படையாகவே
கூறுகிறது:</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">'</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பெண்
குழந்தையின் பிறப்பு நஷ்டமேயாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">' </span><a href="https://www.blogger.com/null" name="Top"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">(Ecclesiasticus
22:3)</span></a><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்த அதிர்ச்சியூட்டும் கருத்திற்கு எதிராக ஆண் குழந்தை
புகழப்படுகின்றான்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">'</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தன்
மகனிற்கு கல்வி புகட்டுபவன் எதிரியையே பொறாமைப்பட வைத்த காரியத்தை செய்தவனாவான்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">' </span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">(Ecclesiasticus 30:3) </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இனத்தை விருத்தியடையச் செய்யும் பொருட்டு சந்ததிகளை
பெருக்கும் செயலை ஆண்களுக்கு யூத அறிஞர்கள் கட்டாயமாக்கினார்கள்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">;. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆனால் அதே
நேரத்தில் ஆண் குழந்தைகள்தான் உயர்ந்தவர்கள் என்பதை அவர்கள் மறைக்கவில்லை.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">' '</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எவர்களுக்கு ஆண் குழந்தைகள்
இருக்கின்றனவோ அது அவர்களுக்கு நல்லதாகும். ஆனால் எவர்களுக்கு பெண் குழந்தைகள்
இருக்கின்றவோ அது அவர்களுக்கு கெட்டதாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">' '</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆண் குழந்தை பிறப்பின் போது
எல்லோரும் மகிழ்கிறார்கள்... பெண் குழந்தை பிறக்கும் போது எல்லோரும் துக்கமாக
இருக்கிறார்கள் </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">'</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒரு
ஆண் குழந்தை இவ்வுலகிற்கு வரும் போது சமாதானம் இவ்வுலகிற்கு வருகிறது .... பெண்
குழந்தை இவ்வுலகிற்கு வரும்போது ஒன்றும் வருவதில்லை.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">'7<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உன் மகள் தான்தோன்றித்தனமாக இருக்கிறாளா</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உன் எதிரிகள் உன்னைப் பார்த்து
இகழ்ந்து சிரிக்கும்படி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">,
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நகரத்தின் பிராதான பேச்சாக அவள் ஆகி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எல்லோரும் அவளைப்பற்றி குசுகுசுத்து
பேசும் வகையில் அவள் நடந்து உன்னை அவமானப்படுத்திடாமலிருக்கும் வகையில் நீ அவளை
எப்பொழுதும் கண்காணித்திரு.</span><span style="font-family: TheneeUni;">
</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">(Ecclesiasticus 42: 11)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தான்தோன்றித்தனமாக இருக்கும் மகளை கடும் கட்டுப்பாட்டில்
வைத்திரு இல்லையேல் அவளுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்தி
விடுவாள். அவளின் வெட்கமற்ற கண்களின் மேல்
ஒரு கவனம் வைத்திரு. அவள் உன்னை
அவமானப்படுத்தியும் விடுவாளா என்று வியந்து (இதை செய்யாமல்) இருக்காதே. </span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">(Ecclesiasticus
26:10-11) </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பெண்களை இழிவின் ஊற்றாக கருதும் இது போன்ற எண்ணம்தான்
இஸ்லாத்திற்கு முந்திய அரேபியர்களை பெண் கொலை புரியத் தூண்டியது. திருக்குர்ஆன் இந்த மோசமான செயலை அய்யாமுல்
ஜாகலிய்யா அதாவது அறியாமைகாலம் எளிமையாக சொன்னால் காட்டுமிராண்டிக்காலம் எனக்
கடுமையாக கண்டிக்கிறது : </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை
(பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால் அவரது முகத்தில் கருமை கவ்விக்
கொள்கின்றது. துக்கத்தால் அவர் தொண்டை
அடைத்துக் கொள்கின்றது. இந்தக் கேலவமான செய்தி கிடைத்து விட்டதே என்பதற்காக இனி
யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களை விட்டு ஒதுங்கிச்
செல்கின்றார். அவமானப்பட்டுக்கொண்டு
அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று
சிந்திக்கின்றார் - பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்தனை
கெட்டது. (</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">16:59)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்தச் செயலை கண்டிப்பதற்காக திருக்குர்ஆனில்
உபயோகிக்கப்பட்டுள்ள (</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">16:59,
43:17, 81:8-9) </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சுடும் வார்த்தைப் பிரயோகங்களின் சக்தி இல்லையென்றால்
இந்தக் கொடிய குற்றம் அரபு மண்ணில் ஒரு போதும் நிறுத்தியிருக்கப்படமாட்டாது என்பதை
<b>இஸ்லாத்தின் மீது கண்ணை மூடிக்கொண்டு மண்ணை தூற்றுபவர்கள்</b> நினைவில் வைக்க
வேண்டும். மேலும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆணுக்கும்
பெண்ணிற்குமிடையே எந்த வித்தியாசத்தையும் திருக்குர்ஆன் கற்பித்திடவில்லை.
பைபிளில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராக</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">திருக்குர்ஆன் ஆணுடைய பிறப்பைப்
போலவே பெண்ணின் பிறப்பும் இறைவனின் கொடை</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அருள் என்றுதான் கருதுகிறது. பெண்
குழந்தை கொடையை திருக்குர்ஆன் முதலில் குறிப்பிடுகின்றது </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்லாஹ் பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின்
உரிமையாளனாவான்: தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான்: தான் நாடுவோருக்குப் பெண்
மக்களை வழங்குகின்றான்: தான் நாடுவோருக்கு ஆண் மக்களை வழங்குகின்றான். (</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">42:49)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆரம்ப கட்டத்திலிருந்த முஸ்லிம் சமுதாயத்தில் நிலவியிருந்த
பெண் சிசுக்கொலையை முற்றாக</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">,
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஏன் அது பற்றிய தடயங்களைக் கூட அழித்தொழிக்கும் நோக்குடன் நபி (ஸல்) அவர்கள்
பெண் குழந்தை கொடுக்கப்பட்டு அருள்புரியப்பட்டவர்களுக்கு அப்பெண் குழந்தைகளை
அன்பான முறையில் வளர்த்தால் இறைவனிடத்தில் மிகப் பெரும் நற்கூலி பெறுவார்கள் என்று
வாக்குறுதியளித்தார்கள்:</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">'</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எவர்
பெண் குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டு</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்களை இரக்கத்துடன் நடத்தினால் அப்
பெண் குழந்தைகள் நரக நெருப்பிலிந்து அவரை காப்பவர்களாக ஆகி விடுவார்கள்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">' </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்லிம்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">'</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எவர்கள்
இரு பெண்களை பருவமடையும் வரை நல்ல முறையில் வளர்க்கின்றார்களோ அவரும் நானும் மறுமை
நாளில் இது போன்று வருவோம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் தங்களின் இரு விரல்களை
சேர்த்துக் காட்டினார்கள்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">'
(</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்லிம்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-US;">இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியது போல் பூமியிலுள்ள
எந்த மதமும் கண்ணியப்படுத்தவில்லை என்பது உண்மைதான் </span><span style="font-family: TheneeUni;"><span style="font-size: 13.3333px;">இதில் வருத்தத்திற்குறிய விஷயம் என்னவெனில் உலகில் இன்று எதார்த்தமாக கண்கூடாக பார்க்கமுடியும் விளையாட்டில் ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான உடை வித்தியாசம் சினிமாவில் ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான உடை வித்தியாசம் ஆனால் வெட்கமே இல்லாமல் இது நாகரீகம் என்பார்கள் என்ன செய்ய கலியுக காலம் </span></span><span style="font-family: TheneeUni; font-size: 10pt;"> </span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-89836745526809914982016-11-12T20:04:00.003+03:002016-11-12T20:04:52.626+03:00(ஆபாசத்தின் மறுபெயர் – ஆடைக்குறைப்பு) ஆபாசம் உருவாவது எங்கே?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="center" style="text-align: center;">
<br /></div>
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">ஆபாசம் என்பது மிகக் கொடிய ஒரு
நோயாகும். அது </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">வெகுவிரைவில் மனிதனின் சிந்தனையை ஆட்கொள்ளக்கூடிய ஒரு
வைரஸாகும். ஆதமுடைய விலா எலும்பிலிருந்து </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">படைக்கப்பட்ட பெண் சந்ததியில்
கணிசமான மக்கட் தொகையை ஆட்கொண்டுவிட்ட இந்த நோய் எந்த அளவிற்கு பெண்களை பாதித்திருக்கின்றது
என்றால் எங்களுக்கு அதாவது பெண்களுக்கு உடை சுதந்திரம் வேண்டும் கர்ப்பப்பை
சுதந்திரம் வேண்டுமென போராடக்கூடிய அளவிற்கு இந்த நோய் வளர்ந்துவிட்டதை நினைத்து
சமூகத்தில் நன்மையை விரும்பக்கூடியவர்கள் வேதனைப்பட வேண்டியுள்ளது. </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> ஏனென்றால் மனித சமூகத்தில் மிகவும் உயர்ந்த அந்தஸ்தில்
இருக்க வேண்டிய இவர்கள் தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும்
சிந்திக்காமல் தான் வாழக்கூடிய சமூகத்தில் இவை எப்படிப்பட்ட சீரழிவை ஏற்படுத்துகின்றன
என்றெல்லாம் சிந்திக்காமல் ஏன் இப்படி தரம்கெட்டு போய்விட்டனர்?. அதுமட்டுமல்லாது
இப்படிப்பட்ட சிந்தனையுள்ளவர்களை வைத்து ஆபாசப்படம் எடுத்து வயிறுபிழைத்துக்
கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> அந்தக்கூட்டத்தை வாழவைப்பதற்கு நம்முடைய உடலையும், மானத்தையும், மரியாதையையும்
ஏன் தாரை வார்க்கவேண்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் கர்ப்பப்பை சுதந்திரம், உடை
சுதந்திரம், பெண் உரிமை என்றெல்லாம் யாரோ தூக்கத்தில் உளறியதை வேதவாக்காக நினைத்து
அதற்கு பின்னால் கொடிபிடிக்கும் பெண்ணினமே இதனால் உங்களுக்கு பணம் வேண்டுமானால் அளவுக்கு
அதிகமாகக் கிடைக்கலாம்; ஆனால் இந்த சமூகத்திற்கு நீங்கள் கொடுக்கும் பாடம் என்ன?
உங்களால் பின் தலை முறையினருக்கு கிடைக்கும் படிப்பினை என்ன? </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><b><u><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">பெண்கள் போடக்கூடிய உடை அக்கடா<span style="color: red;"> </span>என்றிருந்தால்
பெண்கள் காவல் நிலையம் என்ற சம்பிரதாயமே இந்தியப் பாண்பாட்டிற்குள்
தேவைப்பட்டிருக்காதே!</span></u></b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> அன்னை தெரேஸாவுக்கோ அன்னை இந்திராகாந்திக்கோ உடை ஒரு பாதகமாக
தோன்றவில்லை. அவர்களின் வளர்ச்சியில், அவர்களால் இந்த சமூகத்திற்கு கிடைத்த
நன்மையின் அளவில் ஒரு கால் தூசு அளவு கூட ஆடை சுதந்திரத்தையும், கர்ப்பப்பை
சுதந்திரத்தையும் கேட்கும் இப்பெண்களால் மனித சமுதாயத்திற்கு கிடைக்கவில்லையே!
பிறகு ஏன் உடைக்குப் பின்னால் படை? அது மட்டுமா? இதைப்பார்த்து சமூகத்தில் எந்த
ஒரு பிடிப்புமில்லாமல் எந்த லட்சியமுமில்லாமல் பெண்களுக்கு பின்னால் அலைந்து
கொண்டிருக்கின்றது இளைஞர்கள் கூட்டம். </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> படைத்தவனுக்கு தெரியும்
படைப்பின் லட்சணம். ஒரு சமூகத்தின் செயல்பாட்டினால் ஏற்படக்கூடிய வினையும்
எதிர்வினையும் என்ன என்பதை நம்மைப் படைத்தவன் மிகத் துல்லியமாகக்</span><span style="font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">கணிக்கக்கூடியவன்.</span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">பொதுவாக குரான் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக
கட்டளைகளையும் ஆலோசனைகளையும் கூறிச்சென்றாலும் இவ்விஷயத்தைப் பொறுத்தவரை
முஸ்லிம்கள் கண்டிப்பாக பேணவேண்டிய கட்டாய கடமையாக சில கட்டளைகளை அறிவுரை
வழங்குவது போல் கூறுகிறது. முஸ்லிம்களுக்கு இட்ட கட்டளையை முஸ்லிமல்லாதவர் கடைபிடிக்கவில்லை
எனில் தவறில்லை(அவர் முஸ்லிமல்லாத காரணத்தினால்). அவர் தவறில்லை என்று கருதும்
பட்சத்தில் (நினைத்தால்) ஆனால் முஸ்லிம் என்று தன்னை பறைசாற்றிக்கொண்டவர்
கண்டிப்பாக குரானின் அனைத்து கட்டளைகளையும் கடைபிடித்தே தீரஆகவேண்டும். இல்லையேல்
இறைவன் முன் அவர் குற்றவாளியாகின்றார். இஸ்லாமிய சமுதாயத்தில் அவர்
வெறுக்கத்தக்கவராகின்றார்-அவர் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரியே. </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">I முஸ்லிமிற்கான </span></b><b><span style="font-family: TheneeUni;">அறிவுரை</span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> வீட்டிலிருந்து ஆரம்பிக்கின்றது.</span></b><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">1 பெண்க</span></b><b><span style="font-family: TheneeUni;">ளுக்கான அறிவுரை </span></b><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">33:32.
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்லர். நீங்கள்
இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம்
காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ
அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள்.</span><span style="font-family: TheneeUni;"> <o:p></o:p></span><br />
<span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">33:33. (நபியின்
மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில்
(பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள். </span><span style="color: blue; font-family: "Courier New"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="color: #550055; font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">33:53 முற்றிலும்
பரிசத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். உண்மையைக் </span><span style="color: blue; font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. </span><span style="color: blue; font-family: "Courier New"; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni;"> </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்)
கேட்டால் திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள்
இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும். </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">33:59. நபியே! நீர்
உம் மனைவிகளுக்கும் உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும்
அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள்
(கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான
வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்</span><span style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt;">னி</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">ப்பவன்; மிக்க அன்புடையவன்.</span><span style="font-family: TheneeUni;"> <o:p></o:p></span><br />
<b><span style="color: #550055; font-family: TheneeUni; font-size: 10.0pt;">2. </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">குழந்தைக</span></b><b><span style="font-family: TheneeUni;">ளுக்கான அறிவுரை</span></b><span style="color: blue; font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-ascii-font-family: TheneeUni; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="color: #550055; font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">24:58.ஈமான்
கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை)களும் உங்களிலுள்ள
பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில்
உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல்
மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர் ' நே</span><span style="color: red; font-family: TheneeUni; font-size: 10.0pt;">ர</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">த்திலும், இஷாத்
தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள)
மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய
அடிமைகளும் குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும்
அவர்கள் மீதும் குற்றமில்லை. </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni;"> </span><b><span style="color: #550055; font-family: TheneeUni; font-size: 10.0pt;">3. </span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">இஸ்லாமிய சமூக</span></b><b><span style="font-family: TheneeUni;">த்திற்கான அறிவுரை</span></b><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> 24:27.ஈமான்
கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் (வ்வீட்டிலுள்ள)வர்களிடம்
அனுமதி பெற்று அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் -
(அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு
(இது உங்களுக்குக் கூறப்படுகிறது). </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni;"> </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">24:28.அதில் நீங்கள் எவரையும்
காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்;
அன்றியும் 'திரும்பிப் போய் விடுங்கள்</span><span style="font-family: TheneeUni;">
</span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">' என்று
உங்களுக்குச் சொல்லப்பட்டால் அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு
மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன். </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">மேற்கண்ட வசனங்கள் ஒரு
பெண் தன் சமூகத்தில் எப்படி இடை பழக வேண்டும், சமூகத்தில் உள்ளவர்கள் ஒரு பெண்ணை
எப்படி அணுக வேண்டும், ஒரு குழந்தையை இஸ்லாமியன் எப்படி வளர்க்க வேண்டும்என்பனவற்றை
அதன் குணாவிஷயத்தோடு அதனால் ஏற்படும் பாரதூரங்களோடு இஸ்லாம் எடுத்து வைக்கின்றது. </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> <b>மனித
சமூகத்திற்கு (முஸ்லிமல்லாதவர்களுக்கு) இஸ்லாம் கூறும் அறிவுரை</b></span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni;"> </span><span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;">7:26. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம்
உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை
அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பயபக்தி,) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது
அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு)
நல்லுணர்வு பெறுவார்களாக. </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="color: blue; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> 17:32.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.
மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. </span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">இஸ்லாம் ஒரு தீமையைக் கண்டால் கண்ணை மூடி இருக்கவோ
அல்லது இடத்தை விட்டு ஓடி விடவோ சொல்லவில்லை. மாறாக அதை எதிர்த்து போராடச்
சொல்கின்றது அத்தீமையின் ஆணிவேர் எங்கே உள்ளது எனத்தேடி அதை வேரோடும் வேரடி
மண்ணோடும் <span style="color: #550055;"> </span>களைந்தெடுக்கச் சொல்கின்றது.<span style="color: #550055;"> </span></span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<span style="color: #550055; font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">மேற்கண்ட இரண்டு வசனத்தின் அடிப்படையில்
ஆடையை களைவதினாலும் ஆபாசத்தினாலும் மனித சமூகத்திற்கு ஏற்படக்கூடிய தீமையை
சம்பந்தப்பட்டவர்கள்(அறிவு ஜீவிகள்) சமூகத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளனர்.
ஆள்பாதி ஆடை பாதி; ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பார்கள். ஆடையென்பது ஒருவருக்கு
கண்ணியத்தைத்தான் தருமேயல்லாது கேவலத்தை ஒருபோதும் தருவதில்லை- கேவலப்பட்ட
ஜென்மங்களைத் தவிர</span><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span><br />
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-84955230014051036652016-11-12T19:48:00.000+03:002016-11-12T19:48:05.058+03:00பிக்ஹ் கலை இமாம்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="center" style="text-align: center;">
<br /></div>
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்கள்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஜீவித்த வருடங்கள்<o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">01 .</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்
அபீ ஹனீபா(ரஹ்)- ஹி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">80-150 (70 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வயது)ஹனஃபி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
02 .</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் மாலிக் இப்னு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அனஸ்(ரஹ்) - ஹி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">93-179 (86)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மாலிகி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
03 .</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ்(ரஹ்)ஹி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">150-204 (54) </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஷாஃபி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
04 .</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) ஹி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">164-241 (77)<o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மரியாதைக்குறிய இமாம்கள் குர்ஆன்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீ</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">&</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ை</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">#8230; </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இறுதி</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீர்வாக
கூறுகிறார்கள்.</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<br />
</span><b><u><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் அபூ</span></u></b><b><u><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span></u></b><b><u><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">னீபா
கூறுகிறார்கள்:</span></u></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
<br />
</span></b><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ீ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ான </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீஸ்
கிடைக்கும் போது அதை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஏற்றுக் கொள்வதே என் வழியாகும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார நூல்கள்: ரஸ்முல் முஃப்தி</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ாஷியா</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">பின் ஆபிதீன்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஈகாலுல்
ஹிமம்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<br />
"</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எந்த ஆதார</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அடிப்படையில் நாம் முடிவெடுத்தோம்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">?" </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்பதை
அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நடப்பது எவருக்கும் </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">லால்
இல்லை.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார நூல்கள்: அல்இன்திகா</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ாஷியா இப்னு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆபிதீன்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ரஸ்முல்
முஃப்தி.</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என் ஆதாரத்தை அறியாதவன்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என் சொல்லை பயன்படுத்தி ஃபத்வா
கொடுப்பது </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ராமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதாரம்: மீஜான் அ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">‰„</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஃரானி</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாங்கள் இன்று ஒன்றை கூறிவிட்டு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாளை அதிலிருந்து வாபஸ்
வாங்கிக்கொள்ளும் மனிதர்தாம். (எனவே குர்ஆன்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீ</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">&</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ை</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">#8230; </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒப்பிட்டு பார்க்காமல்
பின்பற்றாதீர்கள்.)</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதாரம்: அல்மீஜான்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"> </span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">„</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஃரானி.</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்லா</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">‹</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வின் வேதத்திற்கும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபி (</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்)
அவர்களின் வழி முறைக்கும்</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மாற்றமாக நான் ஒன்றை
சொன்னால் என் சொல்லை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆதாரமாக எடுக்காமல் விட்டு விடுங்கள்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதாரம்:
ஈகாழுல் ஹிமம்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<!--[if !supportLineBreakNewLine]--><br />
<!--[endif]--><o:p></o:p></span><br />
<b><u><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் மாலிக் (ரஹ்)</span></u></b><b><u><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></u></b><b><u><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கூறுகிறார்கள்:</span></u></b><b><u><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span></u></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபி (</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்) அவர்கள் சொல்லைத் தவிர வேறு
எவரது சொற்களிலும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எடுக்க தக்கவைகளும் உண்டு. விடப்படக் கூடியவைகளும் உண்டு.
நபி (</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்) அவர்கள் சொல்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மட்டுமே முற்றாக ஏற்க
வேண்டியவைகளாகும்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார நூல்கள்: இர்</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">„</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ாதுஸ்</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ாலிக்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஜாமிவு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இப்னு
அப்துல்பர்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">உ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ூலுல்
அ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">‹</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">காம்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நான் (சில நேரங்களில்) சரியாகவும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சில நேரங்களில்)</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தவறாகவும்
முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான். எனது முடிவுகளை நீங்களும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆராயுங்கள்!
குர்ஆனுக்கும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபி
வழிக்கும் பொறுத்தமானவற்றை எடுத்துக்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கொள்ளுங்கள். குர்ஆனுக்கும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபி
வழிக்கும் உட்படாதவற்றை விட்டு விடுங்கள்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதாரங்கள்: ஈகாழுல் ஹிமம்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஜாமிவு இப்னு
அப்துல்பர்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">உ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ூலுல்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">‹</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">காம்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
<br />
</span><b><u><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் ஷாஃபி (ரஹ்) கூறுகிறார்கள்:</span></u></b><b><u><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span></u></b><b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span></b><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எவராக இருப்பினும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவரை விட்டும் ர</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ூல்
(</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்) அவர்களின் வழி முறைகளில் ஏதேனும் தவறிவிடத்தான்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">செய்யும்.
நான் ஏதேனும் ஒரு தீர்வை கூறும்போது</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வகுத்து</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தரும்போது
"அல்லா</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">‹</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வின் தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக
அது இருந்தால்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">டூறைத்
தூதருடைய கூற்றே ஏற்கப்படவேண்டும்". ர</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ூல் (</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்)
கூற்றே ஏற்கப் படவேண்டும்".</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ர</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ூல்
(</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்) கூற்றை ஏற்பதே என் கொள்கையாகும்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார
நூல்கள்: இப்னு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ாகீர்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஈகாழுல் ஹிமம்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ர</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ூல் (</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்)
அவர்களின் வழிமுறை எவருக்கு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தெரிகின்றதோ</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அதை</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எவருடைய</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கருத்துக்காகவும்
விடுவது </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">லால் அல்ல என்று இக்கால</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்லிம்கள்
ஏகோபித்து முடிவு செய்துள்ளார்கள்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார நூல்: ஈகாழுல் ஹிமம்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எனது நூலில் நபி (</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்) அவர்களின் சுன்னத்துக்கு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மாற்றமானதைக்
கண்டால்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபி
(</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்) உடைய சுன்னத்தையே எல்லோரிடமும் எடுத்துச்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சொல்லுங்கள்!
என் சொல்லை விட்டு விடுங்கள்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார நூல்கள்: அல் ம</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">ˆ</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">வு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நவவி</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இப்னு அ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ாகீர்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">தம்முல்
கலாம்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஈகாழுல்
ஹிமம்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">ˆ</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">தி</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ாத்.</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ீ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ான </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீஸ்
கிடைக்கும்போது அதை ஏற்பதே எனது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வழியாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார நூல்கள்: அல் ம</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">ˆ</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">வு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நவவி</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மீ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ான்
ஸஃரானி.</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நான் கூறிய</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சொற்கள் ஆதாரப்பூர்வமான நபி மொழிக்கு முரண்படும்போது நபியின் வழி முறைகளை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஏற்றுக்
கொள்ளுங்கள். என்னை(தக்லீத் கண்மூடி) பின்பற்றாதீர்கள்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதாரனூல்கள்:
இப்னு அபீ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ாதமின்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அல்அதாப்</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அபூநயீம்.</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><b><u><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அ</span></u></b><b><u><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">‹</span></u></b><b><u><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மத்
இமாம் கூறுகிறார்கள்:</span></u></b><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்னையே</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மாலிக்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">„</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ாஃபிஈ</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவ்</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ாயி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஃதெ</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">ª</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வ்ரி
போன்றவர்களையோ "தக்லீத்" கண்மூடி பின்பற்றாதே. மாறாக அவர்கள்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எதிலிருந்து
புரிந்து கொண்டார்களோ அதிலிருந்து ( குர்ஆன்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீஸிலிருந்து) நீயும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">புரிந்துகொள்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நூல்:ஈகழுல்
ஹிமம்.</span><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"><br />
<!--[if !supportLineBreakNewLine]--><br />
<!--[endif]--></span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபி(</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">…</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ல்) அவர்களின் </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீஸை
நிராகரிப்பவர்கள் அழிவின்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">விளிம்பிலே இருக்கிறார்கள்.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆதார நூல்:
இப்னு </span><span style="font-family: TheneeUniTx; font-size: 9.0pt; mso-bidi-font-family: TheneeUni;">… </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">வ்ஸி</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">.</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இதுவரை மரியாதைக்குறிய நான்கு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்களும் குர்ஆனையும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீ</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">&</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ை</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">#8230;</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">யும்
சிந்தித்துச் செயல்படுங்கள் என்று</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எச்சரித்து விட்டு சென்றுள்ளார்கள்.</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வல்ல நாயன்
நம் அனைவரயும் குர்ஆன்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">,
</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">†</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தீஸ்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வழியில் நடக்க துணை புரிவானாக!
ஆமீன்.</span><span style="font-family: TheneeUniTx; font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-32236205995037255872016-11-12T19:45:00.003+03:002016-11-12T19:45:59.607+03:00நபி மொழிகள்-ஒரு வரலாற்றுப்பார்வை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 align="center" style="text-align: center;">
<strong style="text-align: left;"><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;"> “</span></strong><strong style="text-align: left;"><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆறு
திரட்டுகள்</span></strong><strong style="text-align: left;"><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span></strong></h2>
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களாக உலகம் முழுதும் ஒப்புக் கொள்ளப்பட்டவை அல்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குர்ஆனும்
ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுமாகும். இதில் நபி மொழிகள் தொகுக்கப்பட்ட</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வரலாற்றை -
குறிப்பாக முஸ்லிம்களால் கருத்தொற்றுமையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகாரி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> - </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்லிம் -
திர்மிதி -நஸாயி- அபூதாவூத் - இப்னுமாஜா ஆகிய ஆறு கிரந்தங்களின்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பின்னணியையும்
இதர ஹதீஸ் தொகுப்புகளின் பின்னணியையும் இங்கே காண்போம்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">“</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபித்தோழர்கள்</span></strong><strong><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபி-ஸல்- அவர்களின் மறைவுக்குப் பின்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்களிடம் பாடமும் பயிற்சியும்
பெற்ற நபித் தோழர்கள் நபிவழிக்கு தம் வாழ்க்கையில்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">செயல்
வடிவம் கொடுத்ததோடு பிறருக்கு வாய்வழி செய்தியாகவும் அதை எடுத்துரைத்து</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வந்தனர்.எழுதப்
படிக்கத் தெரிந்த மிகச் சொற்பமான தோழர்கள் நபி வழியை பதிவு செய்தும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வைத்துக்
கொண்டார்கள்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அரபி அல்லாதவர்களின் அரிய சாதனைகள்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபிக்குப் பின்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற நல்லவர்களின் கால
கட்டங்களில் இஸ்லாமிய வளர்ச்சி</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வேகம் பிடித்தது. அரபி மொழி
பேசுபவர்களைக் கடந்து அது விரிவாக வளர்ந்த போது அந்த</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மக்களுக்
கெல்லாம் நபிவழியை சேர்க்கும் அவசியம் உணரப்பட்டது. இப் பணியை வேகமாக</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முன்னெடுத்தவர்களில்
பெரும்பாலோர் அரபி அல்லாதவர்கள்தான்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸின் பொற்காலம்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹிஜ்ரி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">100 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முதல்
</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">300 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வரையுள்ள</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">காலகட்டங்களை
நபிவழி தொகுக்கப்பட்டதின் பொற்காலம் எனலாம். இக் காலகட்டங்களில் பற்பல</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸ்
நூல்கள் தொகுக்கப்பட்டாலும் மக்களிடம் நாம் மேல்குறிப்பிட்ட ஆறு நூல்களே</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வெகுவாகச்
சென்றடைந்தன. இந்த நூல்களையே பிற்காலத்தில் மக்கள் </span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">“</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸிஹாஹ் ஸித்தா</span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆறு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆதாரப்பூர்மான
திரட்டுகள்) என்று அழைக்கத்துவங்கினர்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<br />
<br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸிஹாஹ் ஸித்தாவைத் தொகுத்தவர்கள்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்த ஆறு நூல்களை தொகுத்தவர்களையும் அவர்களின் கால கட்டங்களையும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பார்ப்போம்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">1.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்
புகாரி (</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">194 - 256) </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாடு:புகாரா</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ரஷ்யா) 62 வயது</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
2 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் முஸ்லிம் (</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">206 - 261)</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாடு: நைஷாபூர் ஈரான் (பாரசீகம்)55
வயது</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
3 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் அபூதாவூத் (</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">202 - 275)</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாடு:</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சிஜிஸ்தான்
(இராக்) 73 வயது</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
4 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் நஸாயி (</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">214 - 303) </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாடு:நஸா (ஈரான்) 89 வயது</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
5 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு மாஜா (</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">209 - 273)</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாடு:
ஆதர்பைஜான் (ஈரான்) 64 வயது</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
6 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் திர்மிதி (</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">209-279)</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாடு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">திர்மிதி
(குராஸான்) 70 வயது</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்நூல்கள் மக்களின் தேவைக்கேற்ப பாடங்களாக இலகுபடுத்தி அவற்றுக்கு
தலைப்பிட்டு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தொகுக்கப் பட்டுள்ளன. இவை ஒவ்வொரு நூலிலும் </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">4000 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">த்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அடங்கியுள்ளன.
இவற்றில் இமாம்களின் ஆய்வுகளையும் கடந்து பலவீனமான சில ஹதீஸ்களும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இடம்
பெற்றன.அவை அவற்றிற்கு அடுத்த கால கட்டங்களில் அலசி ஆராயப்பட்டு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பிரித்தெடுத்து
இனங்காட்டப்பட்டன. அவை தனி வரலாறாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இவை பற்றிய விரிவான ஆய்வுகளை ஷெய்கு முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">போன்றவர்களின்
அல்ஜாமிவுஸ்ஸகீர் வஸியாததுஹு-ளயீஃப் -ஸஹீஹ்-நூல்களில் காணலாம்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்நூல்கள் தொகுக்கப்படுவதற்கு முந்திய காலகட்டங்களில்-முஸ்னத்-தாக பல ஹதீஸ்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நூல்கள்
தொகுக்கப்பட்டு விட்டன.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத்- என்றால் என்ன</span></strong><strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">?</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நாம் குறிப்பிட்டுள்ள ஆறு ஹதீஸ் நூல்களில் பாடங்களின் தலைப்பிட்டு அவற்றிற்கு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கீழ்
தேவையான ஹதீஸ்களை எடுத்தெழுதும் இந்த போக்கு இல்லாமல் ஒருவரிடமிருந்து பெறும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எல்லா
ஹதீஸ்களையும் அவருடைய பெயருக்குக் கீழே கொண்டுவரும் இந்த வழிமுறைக்கே</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">“</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத்</span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்ற பெயர்
குறிப்பிடப்படுகிறது.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உதாரணமாக</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்
அஹ்மத் பின் ஹன்பல் தொகுத்த </span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">“</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் அஹ்மத்</span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்ற நூலில் முதல்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பாடமாக </span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">“</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் அபீ
பக்கர்</span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இடம்
பெறுகிறது. இதில் முதற் கலீஃபா(ஜனாதிபதி)</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபூபக்கர் - ரலி-அவர்களிட மிருந்து
கிடைத்த எல்லா ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இத்தகைய முஸ்னத் ஹதீஸ் நூல்கள்
புகாரி முஸ்லிம் போன்ற நூல்கள் தொகுக்கப்படுவதற்கு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முன்பே
ஹிஜ்ரி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">93 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">லிருந்து
ஹிஜ்ரி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">191 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வரையுள்ள
கால கட்டங்களில் தொகுக்கப்பட்டன</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் நூல்கள் (ஹி</span></strong><strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">93-191)</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவற்றுள் முக்கிய நூல்கள் சில:-</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> ( </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹிஜ்ரி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">93 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">லிருந்து
ஹிஜ்ரி </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">191 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வரை
தொகுக்கப்பட்ட முஸ்னதுகள்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
1. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முவத்தா</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
2. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸனத் ஷாஃபியீ</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
3. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் அஹ்மத்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
4 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் தவ்ரி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
5. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் முஹம்மத் பின் ஸலாமா</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
6. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் இப்னு முபாரக்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
7. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் இப்னு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உஅய்னா</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
8. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் இப்னு முஅம்மர்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
9. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் இஸ்ஹாக்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னுரராஹ்வைஹ்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
10.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் அவ்ஸாயி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
11.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத் பகீ போன்றவற்றை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குறிப்பிடலாம்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அடுத்த காலகட்டத்தில் ஆறு பெரும் கிரந்தங்கள் தொகுக்கப்படுவதற்கு இந்த</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முஸ்னத்கள்
பெரிதும் உதவின.இதைத் தவிர வேறு பல ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உள்ளன.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸின் இதர ஆதார நூல்கள்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவற்றுள் முக்கிய ஹதீஸ் நூல்களும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அதன் தொகுப்பாளர்களும்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>01 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தப்ரானி</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">(</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபுல்
காஸிம் சுலைமான்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு அஹ்மது </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">209-273
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தபரிய்யா-ஜோர்டான்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>02 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபூ
யஃலா</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அஹ்மது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு அலி
இப்னுல் முதன்னா </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">210-307
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முதன்னா)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>03 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸஹீஹ்
இப்னு</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹிப்பான்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபூ ஹாத்தம்
முஹம்மது இப்னு ஹிப்பான் </span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">—</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> 354 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸமர்கந்த்-(இமாம்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹாகிமின்
ஆசிரியர்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>04 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸஹீஹ்
இப்னு குஸைமா</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
(</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபூபக்ர் முஹம்மது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">223-311 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நைஸாபூர்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>05 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸுனனு
பைஹகீ</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபூபக்ர்
அஹ்மது இப்னு ஹுஸைன் அல்பைஹகீ </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">384-458 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குராஸான் (இமாம் ஹாகிம்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">p</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ன்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மாணவர்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>06 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹாகிம்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபூ அலீ
அந்நைஸாபூரீ)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>07 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸஹீஹ்</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபீ
அவானா</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">யஃகூப்
இப்னு இஸ்ஹாக் இப்னு இப்றாஹீம்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>08 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தார</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குத்னீ</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம் தார
குத்னீ)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>09 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தாரமீ</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தாரமீ)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>10 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அல்
பஸ்ஸார்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அஹ்மது
இப்னு அம்ருப்னு அப்துல் காலிக்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> -292 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பஸரா- ஈராக்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>11 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு
அபீ ஷைபா</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு
அபீ</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஷைபா)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>12 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு
அபீ கைஸமா</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
(</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு அபீ கைஸமா)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>13 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அப்துர்
ரஸ்ஸாக்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்
அப்துர் ரஸ்ஸாக்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>14 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னுல்</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஜாரூத்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இமாம்
இப்னுல் ஜாரூத்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>15 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நைஸாபூரீ</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபூ</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அப்துல்லாஹ்
முஹம்மது இப்னு அப்துல்லாஹ் </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">321-405 </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நைஸாபூர்)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
<strong>16 </strong></span><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்னு</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபித்துன்யா</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அபூபகர்
அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அபித்துன்யா அல்குறஷீ</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> 208-282)<o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸஹீஹ்</span></strong><strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">,</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹஸன்</span></strong><strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ளயீப்</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸ்களில் ஸஹீஹானவைகளும் அவையடுத்த</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தரத்தையுடைய </span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">“</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹஸன்</span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்பவைகளும்உள்ளன.இவற்றுள்
ளயீஃப் பலவீனமான பல ஹதீஸ்கள்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சேர்ந்துள்ளதால் அவற்றை களை
எடுப்பதற்காக இமாம்கள் கடுமையான பல நிபந்தனைகளையும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">விதித்துள்ளார்கள்.
அந்த விதிகளுக்கு உட்பட்டிருநதால் தான் அவற்றை நமடபகரமான</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸ்களாக
ஏற்றுக் கொள்வர்.இல்லையேல் அவற்றை ஒதுக்கிவிடுவர்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இங்கே</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சுருக்கமாகத்
தெரிந்து கொள்வோம்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸஹீஹான ஹதீஸ்களுக்குரிய விதிகள்</span></strong><strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
1.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அறிவிப்பாளர் தொடரில்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அனைவரும்
நம்பத்தகுந்தவராக இருத்தல்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
2.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அறிவிப்பாளர் நூறு சதவிகிதம் நினைவாற்றல்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மிக்கவரதக
இருத்தல்.அல்லது</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பிழையில்லாது ஏட்டில் பதிவு செய்பவராக</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இருத்தல்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
3.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது ஆசியரியர்களிடமிருந்து நபி
மொழிகளை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நேரடியாகத்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தெரித்திருக்கவேண்டும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
4. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தம்மைவிட நம்பத்தகுந்த அல்லது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நினைவாற்றல்
மிக்கவருடைய நபிமொழிக்கு</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
(</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸிற்கு)முரண்படாதிருத்தல்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
5. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அறிவிப்பாளர் தொடரில் மறைமுகமான குறைகள்
காணப்படாதிருத்தல்.( உ-ம் :</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒரு</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸஹாபியின் தனிப்பட்ட கருத்தை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ரிவாயத்-</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தெரிவிப்பதாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இவை முதல் தர வகையைச்சார்ந்த ஹதீஸ்களாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அடுத்து </span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">“</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹஸன்</span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தரத்தைச்சார்ந்த
ஹதீஸ்களை இரண்டாம் தர வகைகளாகக்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கொள்கின்றனர்.இவை ஸஹீஹான
ஹதீஸிற்குரிய ஐந்து விதிகளில் இரண்டாவது விதியில் மட்டும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சற்று
மாறுபடுவதாகும்.அதாவது அறிவிப்பாளர் நூறு சதவிகித நினைவாற்றலில் சற்று</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குறைந்தவராக
இருப்பதாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இந்த வகை ஹஸன் தர ஹதீஸ்கள் ஒன்றாகச்சேர்ந்து ஒரு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபிமொழியைத்
தெரிவிக்கும் போது ஸஹீஹான ஹதீஸ் தரத்தை எட்டுவதாக ஹதீஸ்கலை இமாம்கள்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கருதுகின்றனர்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ளயீஃபான ஹதீஸ்கள் என்றால் என்ன</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">?<br />
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஸஹீஹ்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹஸன்
ஆகியவைகளுக்குக் கூறப்பட்ட ஐந்து</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">விதிகளில் ஒன்றுவிடுபட்டிருந்தால்
அவை ளயீஃபான தரத்த்துக்குத் தள்ளப்படும். இவை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஊர்ஜிதமற்ற
நம்பகத்தன்மை இழந்த ஹதீஸ்களாகக் கருதப்படும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><br />
( </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பொய்யர் அல்லது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸ்களில் மிக அதிகமாக தவறு
செய்பவர் என்று குறை கூறப்பட்ட அறிவிப்பாளரைத்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தவிர்த்து
ளயீஃபான பல ஹதீஸ்கள் ஒள்று சேர்ந்து சில சமயம் ஹஸன் தரத்தை எட்டுவதுண்டு.</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இவை மிக
அபூர்வமாகும்.ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பலவீனமான ஹதீஸ்களை தெரிந்து கொள்ளும் இன்னும் சில வழிகள்!</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குர்ஆனும் ஹதீஸ்களும் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் எனக்கூறும்போது
ஹதீஸ்களில்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ளயீஃபான
(பலவீனமான)ஹதீஸ்களும் உண்டா</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இருக்க முடியுமா </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என நம்மில் பலரும் கேள்வி</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எழுப்புகின்றனர்.
கேலியும் கிண்டலும் செய்கின்றனர். நியாயமான கேள்விகள் தான்!</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இருப்பினும்
அவற்றிற்கான தெளிவான விடைகளை தெரிந்து கொள்வது அவசியாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">உண்டு என்றால் பலவீனமான ஹதீஸ்கள் உருவானதுஎப்படி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அதை இனம்
கண்டு கொள்வது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எவ்வாறு </span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்பதை
கீழே காண்போம்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">“</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸ்
கலை</span><span style="font-size: 10.0pt; mso-bidi-font-family: TheneeUni;">”</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்பது
ஆழ்ந்த அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">முடியக்கூடிய
செய்திகளல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அடிப்படைச்செய்தி
இதுதான்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">1. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒரு
ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தாபிஈ)
நேரடியாக அறிவித்தால்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">,
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வாய்ப்பில்லை
என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">2. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அறிவிப்பாளர்களுக்கு
மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">3. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபித்தோழர்
ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">விடுபட்டிருந்தால்
அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">4. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">எனக்கு
இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்கள்
இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வாய்ப்பை
பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">5. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நபித்தோழர்களைத்
தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பரவலாக
இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">6. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மார்க்கத்திற்கு
முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர்களது
செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">7. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒரு
அறிவிப்பாளர் இளமையில் நல்ல நினைவாற்றலுடன் இருந்து பிற்காலத்தில்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நினைவாற்றலில்
தடுமாற்றம் ஏற்பட்டால்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">,
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம்
ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர் அறிவித்த முழு செய்திகளும்
பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">8. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒரு
செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அறிவிக்கும்
போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">9. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மொழி</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இனம்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பாரம்பரியம்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மார்க்கத்தில்
பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">புகழ்ந்து அறிவிக்கப்படும்
அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவைகளும்
பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">10. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸ்
கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தகவல் கிடைக்காத</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆட்கள்
மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">11. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தந்தை
வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இறந்திருந்தால்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தந்தையிடமிருந்து
செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">12. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒரு
தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மகன்
அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">13. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இறைவன்
கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தவறில்லை என்ற கொள்கை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">வாதிகள்
அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">14. </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தமது
கருத்தை நியாயப்படுத்துவதற்காக அல்லது நம்ப வைப்பதற்காக ஆதாரமில்லாது</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">கூறப்படும்
ஹதீஸ்கள் யாவும் பலவீனமாகும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இப்படி ஏராளமான வழிகளில்-மொழிகளில் -பலகீனமாக வரும் ஹதீஸ்கள் தரம்</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">பிரிக்கப்படுகின்றன.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<strong><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் </span></strong><strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">7:36).</span></strong><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">என்ற இறைக் கட்டளைக்கிணங்க</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மேதைகள்
ஒதுக்கித் தள்ளிவிட்டனர். எனவே ஹதீஸ்கலை மேதைகள் தரம் பிரித்து ஸஹீஹானவை-</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நம்பத்தகுந்தவை-என்று
அடையாளம் காட்டப்பட்ட ஹதீஸ்களையே நாம் ஏற்க வேண்டும்.</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">(</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குறிப்பு:
இக்கட்டுரை தஹ்தீப்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">,
</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தர்கீப்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தல்கீஸ்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">மீஸான்</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">தத்ரீப்
இன்னும் பல</span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="font-family: TheneeUni; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஹதீஸ்
நூல்களைத் தழுவி எழுதப்பட்டது)</span><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span><br />
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-89422388522658696382009-07-03T17:43:00.002+03:002009-07-03T17:47:08.688+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />என் இனிய வாசகர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் சந்தோஷம் அடைகின்றேன் ஒரு அருமையான தலைப்பை எடுத்து அதை தொடரமுடியாமல் போனதற்கு வருந்துகின்றேன். இன்ஷா அல்லாஹ் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வல்ல ரஹ்மான் உதவிசெய்வானாக!!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-81031961862322794202007-09-29T21:55:00.000+03:002007-12-22T18:45:12.674+03:00இன்றும் தொடரும் அவதூறு பிரச்சாரம்<strong>குர்ஆன் விடுத்த சவால் பாகம் <span style="font-family:arial;">2</span></strong><br /><p><strong></strong></p><p><strong></strong></p><p><strong></strong></p><p>இந்த சம்பவம் <span style="font-family:times new roman;">1425</span> வருடத்திற்கு முன்பு மட்டும் எடுத்த முடிவல்ல, அன்று வலீதின் தலைமையில் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவை இன்றும் அதன் பின் வாரிசுகளாக வரக்கூடிய மேற்குலகிற்கு டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவர் போன்று, தமிழ் உலகிற்கு நேசகுமாரும் அவருடைய பரிவாரங்களும் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெற்றிதான் அடையமுடியவில்லை. அவர்களால் முடியாது, உலகம் அழியும் நாள்வரை முயற்சித்தாலும் அவர்களால் வெற்றியடைய முடியவே முடியாது.<br /><br /><br /><br /><br />வஹி : <a href="http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nesakumar1&taid=1">இஸ்லாத்தின் அமானுட அடிப்படை</a> - ஒரு பார்வை டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவரின் கட்டுரையைத் தழுவி தமிழில் நேசகுமார் என்பவன் மொழிபெயர்த்துள்ளான். <a href="http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=1">அதற்கு பதில் இங்கு உள்ளது</a><br /><br /><br /><strong>அவன் கூறிய அதன் சுருக்கத்தை இங்கே தருகின்றேன். </strong></p><blockquote><span style="color:#993300;">ஆழ்மனது பற்றிய கண்டுபிடிப்புக்களே இது போன்ற விஷயங்களை இன்று நாம் புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன மனோதத்துவ பாடப்புத்தகங்களை படித்துப்பார்த்தால், இது போன்று எண்ணற்ற சம்பவங்களைக் காணலாம். தன்னையறியாமல் தன்னுள்ளே உருவாக்கிக் கொண்ட மனோபிம்பங்களில் ஆழ்ந்துவிட்ட பலர் தமக்கு நிஜமாகவே குரல்கள் கேட்கின்றன, தீர்க்க தரிசனங்கள் கிட்டுகின்றன என்றும், இவற்றை இதற்கு முன்னர் கேட்டதில்லை என்றும் உரைப்பதை இந்நூல்களில் காணலாம்.<br /><br />ஆனால், இவற்றை மனோவியல் நிபுணர்கள் ஆழ்ந்து ஆய்ந்தபோது, எப்போதே கேட்ட, பார்த்த சம்பவங்களே இந்த கற்பனைக்குரல்களில், அக-புற தரிசனங்களில் வெளிப்படுகின்றன என்பதை அறிந்தனர். இவற்றை நமது மேல்மனம் மறந்திருக்கலாம், ஆனால் நாமறியா நமது ஆழ்மனம் இவற்றைப் பதிவு செய்து இதுபோன்ற பிரமைகளின்மூலம் மேலே கொணர்கின்றது." ஒரு கனவினைப் போலவே இது போன்ற 'வெளிப்பாட்டுகளின்' போதும், மனமானது தான் முன்னர் கண்டு, கேட்ட சம்பவங்களின் பதிவுகளை நமது உணர்வின் மேல் மட்டங்களுக்கு கொண்டுவந்து காட்டுகிறது. "<br /><br />ஆகவே, கிறிஸ்துவர்களிடமிருந்தும் யூதர்களிடமிருந்தும் கண்டு<br />கேட்டறிந்தவற்றையே இதுபோன்ற இறைவெளிப்பாடுகளின் மூலம் முகம்மது கண்டுணர்ந்தார் என்கிற முடிவுக்கு நம்மால் வர இயலுகிறது. ஆகவே, முகம்மது முன்னர் கண்டுணர்ந்தவை, <br />கேட்டறிந்தவை, ஆழ்மனதின் பிம்பங்கள் ஆகியவை அவரது எண்ணங்களோடும், யூகங்களோடும், தீர்மானங்களோடும், நியாயங்களோடும் ஒன்றிணைந்து, பின்னிப் பினைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதைக்கப்பட்டு தீர்க்க தரிசனங்களாகவும், இறைச் சத்தியங்களாகவும், உலக உண்மைகளாகவும் 'வஹி' மூலம் அவரே தீர்மானமாக நம்பும்படி வெளிப்பட்டன.<br /><br />இதனாலேயே, அவரது மனதின் அடியாழத்தில் இருந்த இவை மற்றவர்களுக்கு வெளிப்படாமல் அவருக்கு மட்டுமே வெளிப்பட்டன." …… அதற்கு சில அறிவிலிகளின் ஆதாரமும்<br />கூட ராடின்ஸன் கூறுகிறார்: சூனியத்தில் முகம்மதுவின் ஆன்மா ஆழ்ந்தெழுந்தபோது ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொள்வதையும், அதற்கு தான் அடிபணிவதையும் தனது உத்வேக நிலையிம் முகம்மது உணர்ந்தார். அப்போது அவரின் தனித்துவம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தில் இந்த அமானுஷ்ய சக்தி இறங்கி ஆக்கிரமித்துக் கொண்டது இத்தருணங்களில் அவருக்கு மேலே விவரித்த அனுபவங்கள் ஏற்பட்டன - அவருக்கு சில தரிசனங்கள் கிட்டின,<br />குரல்களைக் கேட்டார், இவை வெளிமுகமாகவோ சில சமயங்களில் மனதிற்குள்ளாகவோ அல்லது கற்பனை வெளிகளிலோ அவருக்கு வெளிப்பட்டன.<br /><br />இது போன்று ஏற்படும் உணர்ச்சிவயப்பட்ட ஆவேச நிலைகளும், புலணுணர்வுகளும் பொதுவாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்ப்பட்ட ஹிஸ்டீரியா, ஸ்கிசோப்ரெனியா, கட்டுப்பாடற்ற குழறல்கள் போன்ற மனப்பிறழ்வுகளின் தன்மைகளுடன் ஒத்திருக்கின்றன."<br /></span></blockquote><p><br />அட அநியாயக்காரனே நீ இப்படித்தான் சொல்வாய், சொன்னாய் என்பதை இன்று நீ எங்களுக்கு சொல்லவேண்டிய தேவையில்லை இதோ பார் உன்னையும், என்னையும் படைத்த அந்த அல்லாஹ்வே 1427 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டான். இதோ அந்த பொன்வசனங்கள்<br /><br /><span style="color:#000099;"><span style="font-family:arial;">25:3.</span> (எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள் (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள் தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள் மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.<br /></span><br /><span style="color:#000099;"><span style="font-family:times new roman;">25:4.</span> இன்னும் இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களுக்கு ஓர் அநியாயத்தையும் பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.<br /><br /></span><span style="color:#000099;"><span style="font-family:arial;">25:5.</span> இன்னும் அவர்கள் கூறுகிறார்கள் இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் ஆகவே அவை அவருக்கு முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.<br /></span><br /><span style="color:#000099;"><span style="font-family:arial;">25:6.</span> (நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான் நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான் என்று கூறுவீராக!<br /><br /><span style="font-family:times new roman;">25:7</span>. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?<br /></span><br /><span style="color:#000099;"><span style="font-family:times new roman;">25:8</span>. அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள் (முஃமின்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகிறார்கள்</span>.<br /><br /><span style="color:#000099;"><span style="font-family:arial;">25:9.</span> (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழிகெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.</span> </p><p>அட மனிதனே இவன் இப்படித்தான் செய்வான் என்று 1427 வருடத்திற்கு முன்னாலே சொல்லி இருந்தும், அதையே அப்படியே நீ இன்றும் சொன்னால் உன்னை பைத்தியக்காரன் என்பதா? மடையன் என்பதா?? என்பதை நீயே யோசித்துப்பார். (அதுசரி!! அதுஎப்படி அன்றிலிருந்து இன்றுவரை அடிபிரலாமல் அப்படியே வெட்கமின்றி சொல்கின்றீர்கள். அதுவும் சொன்னதையே சொல்கின்றீர்கள்.)<br /><br /><span style="color:#993300;">உலகிற்கு அவனுடைய அறிவுரை (சிரிப்பதற்கு) தனிப்பட்ட சம்பாஷணைகளில், நாகரிகமான முறையில் இஸ்லாத்தின் இந்த அடிப்படை நம்பிக்கை குறித்த நம் சந்தேகங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். என் மதமே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று யாராவது அவ்வப்போது சொன்னாலும், இதைத் தெளிவாய் எடுத்துச் சொல்லலாம். இஸ்லாமியராய்ப் பிறந்தவர்களுக்குச் சில எல்லைகள் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து விமர்சனம் செய்வது கிட்டத்தட்ட அவர்களால் இயலாத காரியம்.<br /><br />சில நாடுகளில் இது தெய்வகுற்றமென்று மரணதண்டனையும் காத்திருக்கும். இருந்தாலும், இஸ்லாத்தை விட்டு வந்த சில தைரியசாலிகள்தான் அவர்களின் சகோதர சகோதரிகளுக்குக் கதவைத் திறந்து விட வேண்டும். நம்மைப் போன்ற இஸ்லாமியர் அல்லாதவர் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அதற்குச் செவி கொடுக்கும் இஸ்லாமியர் குறைவாகவே இருப்பார்கள். </span></p><blockquote><p><span style="color:#993300;">'இஸ்லாத்தின் அமானுட அடிப்படை'யை நாம் ஒரு பார்வை பார்த்தது போல், அறிவியல் ரீதியான தகவல்களை, குறைந்தபட்சம் அரசாங்கப் பள்ளிகளில், பள்ளிக் குழந்தைகளுக்குப் பொதுப்பாடமாய் வைக்க நாம் முயல வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு இது ஒரு வகையில் தீர்க்கமாய் யோசிக்க உதவும். ஆனால் அவர்களின் பெற்றோர் இதையெல்லாம் 'நம்பிக்கை அற்றவர்கள்' சொல்வது என்று புறந்தள்ளி விடலாம்.<br /><br />யோசித்துப் பார்த்தால், ஒரு முஸ்லிமாய்ப் பிறந்து வளர்ந்தவர் ஆழமாய்ச் சிந்தித்து தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள மாயவலையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, தன்னைச்<br />சார்ந்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதே சிறந்தவழி. </span></p><p><span style="color:#993300;">அதனால்தான் மனம் திறந்து பேசுவதையே அவர்கள் அபாயமாகக் கருதுகிறார்கள் போலும். இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை. </span></p><p><span style="color:#993300;">சமீபத்தில் பிரபலமாகி வரும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இண்டர்நெட் என்ற தடைகளை உடைத்து வரும் ஊடகப் புரட்சி, இவை எங்கோ அரேபியாவின் மூலைமுடுக்கில் இருக்கும் ஒரு கிராமத்தைக் கூட சென்றடையும் வாய்ப்பு இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. இஸ்லாமிய மனநிலையில் பரவலாய் ஒரு மாற்றம் வரும். அது இடைக்காலத்திய சிந்தனைகளை விட்டு வெளியே வரும்.<br /><br />கடவுளுக்கு மகன் உண்டு என்று கருதுவோர் தீயோர் என்பது வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த ஒன்று. கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் சவுதி அரசை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்படக்கூடாது என்பது தாலிபான்களின் தீர்ப்பு அல்ல, வஹி மூலம் அல்லாஹ் மனிதகுலத்துக்கு இட்ட கட்டளை. </span></p><p><span style="color:#993300;">நடத்தை தவறியவர்கள் என்று கருதும் பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது ஈரான் அரசின் கண்டுபிடிப்பு அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தையே தாம் கல்லால் அடித்துக் கொன்றதாக அல்லாஹ் வஹி மூலம் அறிவித்துள்ளார்.<br /><br />பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று.<br /></p></span><p><span style="color:#993300;">ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம் என்பது நபிகள் நாயகமோ, அல்லது 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சமூகங்களின்<br />வழக்கமோ அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது. தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.<br /><br />மேலும், இதெல்லாம் <span style="font-family:times new roman;">1400</span> வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்கள், அப்போது இதுதான் அனைத்து சமூகங்களிலும்<br />வழக்கமாயிருந்தது ஆகவே இப்போது அதெல்லாம் தவறு என்று கருதுவோர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அப்போதே வஹி மூலம் அறிவித்திருக்கின்றார், இதெல்லாம் மாற்றமுடியாத<br />கட்டளைகள் - இறுதித்தீர்ப்பு நாள் வரைக்கும் இவற்றை முஃமீன்கள்(நம்பிக்கையுள்ளோர் - முஸ்லிம்கள்) பின்பற்றப்பட வேண்டியவை, </span></p><p><span style="color:#993300;">இவற்றை மறுப்பது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப் பட்ட ஒன்று, அப்படி மாறுபாடு செய்வோர் தலையில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றப்படும், உருக்கும் செம்பை குடிக்க வைக்கப் படுவார்கள், தீயில் வறுத்து எடுக்கப் படுவார்கள் என்று கூறி மக்களை ஒருவகையான பிரம்மையில் மிதக்கச் செய்துவிட்டார்.</span></p></blockquote><p>அதனால் இவை எல்லாம் மன பாதிப்பின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களாகும் வஹியல்ல என வாதிடுகின்றான் மன நோயாலியான கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவனும், அவனுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய தமிழக வந்தேரிகளின் கைப்பாகையான நேசகுமாரும். தும்பைவிட்டு வாலைப்பிடிக்கின்றான் என்பார்கள் அதுபோல் குர்ஆனின் சவாலை ஏற்க சக்தியற்றவர்கள் நபியை கேலி செய்தும், குர் ஆனை எரித்தும் தம் இயலாமையை ஏற்றுக் கொள்கின்றனர். </p><p>அல்லாஹ்வின் எதிரிகளே இதோ உங்களின் அழுகிப்போன மூலையில் உதிக்கும் சிந்தனைக்கு சாவுமணி அடிக்கின்றது அல் குர்ஆன்.<br /><br /><span style="color:#000099;">61:8 அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர் ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.<br /><br /></span>இதற்கான சான்றுகள் உலக சரித்திரத்தின் வழி எங்கும் மடிந்து கிடக்கின்றது.<br /><br />இன்ஷா அல்லாஹ் தொடரும்</p>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-16294778.post-22914526220801944122007-09-23T05:57:00.000+03:002007-09-30T05:17:10.599+03:00குர்ஆன் விடுத்த சவால்குர்ஆன் ஓர் அழியாத அற்புதம் பாகம் 1<br /><br />அன்பார்ந்த சகோதரர்களே புண்ணியமான கண்ணியமிக்க ரமழான் மாதத்தில் அதன் மகத்துவம் பற்றி எழுதுவதில் நான் பெறுமைப்படுகின்றேன். குர்ஆனின் வாக்குகளும், வார்த்தைப்பிரயோகமும் கேட்போரை வசீகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆம் உண்மைதான் இதோ உலகிலே மிக பிரமுகர்கள் என்று எல்லோரும் சொல்லக்கூடிய சிலர் குர்ஆனைப்பற்றி சொன்ன சிலவற்றை கண்போம்.<br /><br />அறிஞர் கொய்தே (Goethe) கூறுகிறார்:<br />குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அந்நியமாகத் தெரிகிறது. பிறகு புதமையாகத் தெரிகிறது. அடுத்து ஒரு தென்றல் போல் மனதைக் கவர்ந்து செல்கிறது. மதிப்பச்சததை ஏற்படுத்துகிறது. அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீராமாகவும, வலுவானதாகவும், அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அதன்மீது மதிப்பு கொள்ளச் செய்வதாகவும் அமைந்துள்ளது. இந்த நூல் இவ்வாறு காலம் காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது. Quoted in T.P. Hughes Dictionery of Islam, P.526.<br /><br />மார்கோலத் (G.Margolouth) கூறுகிறார்:<br />உலகத்திலுள்ள பெரும் மதக்கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும், பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழவாக ஒன்றிணைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. ஐரொப்பிய மக்களும் கிழக்கிந்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய, அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது. Introduction to J.M.Rodwell’s The Koran, New York : Every Man’s library 1977, p.VII.<br /><br />மாரீஸ் புகைல் (Maurice Bucaille) கூறுகிறார்:<br />நாம் மேலே கூறி வந்த விபரங்கள், முஹம்மத் (ஸல்) அவர்கள் குர்ஆனைப் புனைந்தார் என்று சொல்லப்படும் கூற்று அடிப்படையற்றது என்று தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கல்வி அறிவில்லாத ஒருவர், திடீரென சிறந்த இலக்கியம் நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் - இன்றைக்கும் அரபி இலக்கியத்pல் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராய் ஆக முடியுமா? அதுமட்டுமல்ல, அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனின் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டுபிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித் துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது? The Bible, The Quran and Modern Science 1978, p.15<br /><br />இப்படி பெரியோர்களால் போற்றக்கூடிய குர்ஆன் அதை தூற்றக்கூடியவர்களும் இப்புவியில் இருக்கத்தான் செய்கின்றனர் அதனால் அவர்களின் வாயை அடைக்கவும், நம்பிக்கையாளர்களுக்கு தைரியமூட்டவும் அல்லாஹ் சில வசனங்களை தந்து இதுபோல் உங்களால் முடிந்தால் செய்யுங்கள் என்று சவால் விடுகின்றான் இந்தச் சவாலை எதிர்கொள்ள 1425 வருடமாக இப்பூமியில் யாருக்கும் தைரியமோ, திரானியோ இல்லை என்பதுதான் அதிசயம். அ துதான் முஸ்லிம்களின் தைரியமும் கூட. அதுபோன்ற ஒரு வசனத்தை இதோ தருகின்றேன் பாருங்கள்.<br /><br /><span style="color:#000099;"><strong>மேலும் நம் அடியார் மீது இறக்கி வைத்த (இவ் வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாள இருந்தால் இது போன்ற அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் (அவ்வாறு) செய்யவில்லையாயின் - நீங்கள் ஒரு போதும் (அவ்வாறு) செய்ய மாட்டீர்கள்: ஆகவே மனிதர்களும் கல்லும் அதன் எரிபொருளாகுமே அத்தகைய (நரக) நெருப்பைப் பயந்து கொள்ளுங்கள் (இந்த நெருப்பு) நிராகரித்துக் கொண்டிருப்போருக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல் குர்ஆன், 2:23-24)</strong><br /></span><br />குர் ஆனில் தவறு உள்ளது!, தவறு உள்ளது என்று தூக்கத்தில் புழம்புவதைபோல் கூச்சலிடுகின்றனரே தவிர மாற்றுவழி செய்துள்ளனரா? இந்த சவாலை முறியடிக்க முயற்சித்தனரா என்றால் இல்லை.<br /><br /><strong>குர்ஆனைப் பற்றி</strong><br />பொதுவாக எந்த ஒரு நபிக்கும் அல்லாஹுத்தஆலா அற்புதங்களை வழங்கும் போது எவை அந்த காலத்து மக்களிடத்தில் பிரபலமானதாகவும் உள்ளதோ அவற்றையே நபிமார்களுக்கு அற்புதமாகத் தேர்ந்தெடுப்பான். இது அல்லாஹுதஆலாவின் பொதுவான நியதியாகும்.<br /><br />உதாரணமாக மூஸா (அலை) அவர்கள் காலத்தில் சூனியமே மக்களின் சிந்தனையை கவரக் கூடியதாக இருந்தது. சூனியத்தில் கைதேர்ந்தவர்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். எனவே சூனியத்தை வென்று விடக் கூடிய அது போன்ற சில அற்புதங்கள் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல ஈஸா (அலை) அவர்கள் காலத்தில் மக்களின் சிந்தனை மருத்துவத்துறையில் மூழ்கிக் கிடந்தது. எனவே மருத்துவத்தால் கூட குணப்படுத்த முடியாத மிகச் சிறந்த அற்புதம் ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டது.<br /><br />அதேபோல நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மொழிப் பாண்டித்துவம் பெறுவதில் தங்கள் கவனம் முழுவதையும் ஈடுபடுத்தினார்கள். அரபி மொழியில் கை தேர்ந்த கவிஞர்களும் மொழிப் பண்டிதர்களுமே சமுதாயத்தில் கண்ணியமானவர்களாகக் கருதப்பட்டார்கள். எனவே அது சம்பந்தமாகவே சொல் நயமும், கருத்து நயமும் நிறைந்த எந்த மொழி பண்டிதர்களாலும் ஈடுகொடுக்க முடியாதளவு மிகப் பெரிய அற்புதமாக அல்குர்ஆன் அருளப்பட்டது.<br /><br />இதுவே அல்லாஹ் ஒவ்வொரு நபியின் அற்புதங்கள் விஷயத்தில் கையாளும் நடைமுறையாகும். ஆனால் இங்கு மற்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களை விட நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அல்குர்ஆன் தனிச்சிறப்புப் பெற்றுள்ளது. எவ்வாறெனில் மற்ற நபிமார்களின் அற்புதங்கள் அவர்கள் கரங்களாலேயே நிகழ்த்தப்பட்டு அவர்களோடு அந்த அற்புதங்களும் மறைந்து விட்டன. ஆனால் அல்குர்ஆன் என்ற இந்த அற்புதம் மட்டும் தான் அல்லாஹ்வினால் நிகழ்த்தப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் நிலைத்திருக்கிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மெய்ப்பிக்கும் ஆதாரமாகவும் இஸ்லாமிய எதிரிகளின் வாயை அடைக்கும் அறைகூவலாகவும் அல்லாஹ் இதனையே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.<br /><br /><strong>சவாலை கையாளும் விதம்</strong><br />முதலில் முழுக்குர்ஆனையும் சவாலாக வைத்து இது போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று பின்வரும் வசனத்தில் சவால் விடுத்தான்:<br /><br /><span style="color:#3333ff;">இந்தக் குர்ஆன் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று) அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது என்று (நபியே!) நீர் கூறும் (17:18)<br /></span><br />இரண்டாவதாக இது போன்றதொரு குர்ஆனை முழுமையாகக் கொண்டு வராவிட்டாலும் இதில் இருப்பது போன்று பத்து சூறாக்களையாவது கொண்டு வாருங்கள் எனக் கூறினான்.<br /><br /><span style="color:#000099;">இவ்வேதத்தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? (அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களைக் கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையும் இதற்குத் துணையாக அழைத்துக் கொள்ளுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக. (11:13).<br /></span><br />மூன்றாவதாக மேற்கூறிய எதுவும் முடியாமல் போக கடைசியில் ஒரு சிறிய சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று இந்த வசனத்தில் தொடர் சவால் விடுத்தான். ஏனெனில் மக்கத்து குறைஷிகள் 'இது இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டதல்ல' என்றும் 'முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமகவே இட்டுக் கட்டிய செய்திகள் தான் இவை' என்றும் கூறி வந்தனர். எனவே தான் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பது உண்மை எனில் நீங்களும் மனிதர்கள் தானே இது போன்ற முழு சூராவாக இல்லாவிட்டாலும் பத்து சூராவையாவது உருவாக்கிக் காட்டுங்கள் என்ற நோக்கில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சவால் விடுத்தான். இல்லையென்றால் சிறிய சூரா என்ன அதிலுள்ள ஒரு வார்த்தையைக் கூட அவர்களால் உருவாக்க முடியாது என்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால்தான் உங்களால் ஒருபோதும் முடியாது என்றும் கூறுகின்றான்.<br /><br /><strong>1) இதை போன்றே உருவாக்க முயற்சிக்கப்பட்டது</strong><br />ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஆயிரக்கணக்கானோர் மோதி தோல்வி கண்ட அறைகூவல் தான் இது. நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே யமாமா பிரதேசத்தைச் சேர்ந்த பொய்யனான 'முஸைலமா' என்பவன் தன்னை நபி என்றும் தனக்கு வஹி வருவதாகவும் வாதிட்டான். அவன் குர்ஆனிலுள்ள அல் கவ்ஸர் என்ற அத்தியாயத்தைப் போன்று இட்டுக் கட்டினான். ஆனால் அது அவனுடைய காலத்திலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டது.<br /><br /><strong>2) ஆசை வார்த்தை காட்டப்பட்டது</strong><br />இதைப்போன்று உருவாக்கவும் முடியவில்லை, அதன் வளர்ச்சியை தடுக்கவும் முடியவில்லை இதைப்போன்று உருவாக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர்கள் கடைசியில் முஹமதோடு சமாதானமாக போய்விட்டால் அதன் வேகத்தைத் தடுக்கமுடியும் என்று மனப்பால் குடித்து நபியிடம் வந்து சமாதானம் பேசப்பட்டது, உத்பா பின் ராபிஆ என்பவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து தங்களது முழு அரசாங்கத்தையும், அனைத்து செல்வங்களையும் அழகிய பெண் மக்களையும் கிரயமாகக் கொடுக்கின்றோம் ஆனால் இஸ்லாத்தை இஸ்லாத்தின் பிரச்சாரத்தை மட்டும் விட்டு விட வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் பதிலாக குர்ஆனின் சில வசனங்களை மட்டுமே அவருக்கு ஓதிக் காட்டினார்கள். இத்தகைய நிலைக்கும் இறங்கி வர தயாரான அந்த மக்கள், இரண்டு வரி அரபு வார்த்தைகளை அமைத்து அல்லாஹ்வின் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக முடியவில்லை. அந்த முயற்சியிலும் முகத்தில் கரிபூசப்பட்ட மக்கா தலைவர்கள் மூன்றாவதாகவும் முடிவாகவும் ஒரு முயற்சியில் இறங்கினர்.<br /><br /><strong>3) ஒழித்துக்கட்ட சதி</strong><br /><br />நபித்துவத்தின் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிய போது நபித்தோழர்கள் பலர் ஹிஜ்ரத் செய்து மதீனா நகரை அடைந்தனர். முஸ்லிம்கள் மதீனா சென்று தமது வலிமையைப் பெருக்கி கொண்டே செல்வதையும், அங்கு இஸ்லாம் பரவிக் கொண்டே செல்வதையும் பார்த்த குறைஷிகளுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. எனவே அவர்கள் இஸ்லாத்தை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிட பல திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர்.<br /><br />பொதுவான சமுதாயப் பிரச்னைகள் எதைக் குறித்து சிந்திப்பதற்காக, 'தாருத் நத்வா' என்ற ஆலோசனை மண்டபம் ஒன்று இருந்தது அங்குதான் ஒன்று கூடுவர். அங்கு ஒவ்வொரு குலத்தையும் சேர்ந்த பெரும் தலைவர்கள் ஒன்று கூடி இனி இந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டிட என்ன செய்வது? என்று யோசித்தனர்.<br /><br />1) சிலர் முஹம்மத் (ஸல்) அவர்களை விலங்குகளால் பினைத்து ஏதேனுமோர் இடத்தில் அடைத்து வைத்துவிடலாம் என்று ஆலோசனை கூறினார்கள். ஆனால் அவர்களில் சிலர் 'முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் அவர்களை விடுவித்துக் கொண்டு சென்று விடுவார்கள். நாம் அவர்களிடம் தோல்வியடைய நேரிடலாம்' என்று கூறியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.<br /><br />2)அண்ணலாரை நாடு கடத்திட வேண்டும் என்று மற்றோர் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் அண்ணலார் (ஸல்) எங்கு சென்றாலும் அங்கும். அவர்களை பின்பற்றுவோர் உருவாகி விடுவார்கள் அவர்களுடைய இயக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே சென்றுவிடும் எனபதால் இந்தத் திட்டமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.<br /><br />இறுதியில் அபூஜஹ்ல் ஓர் ஆலோசனை கூறினான். ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞ்கர்கள் அனைவரும் சேர்ந்து அண்ணலாரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றுவிட வேண்டும்.<br /><br />இவ்விதம் அவர்களைக் கொன்ற பழியில் எல்லாக் குலங்களும் சமமாக பங்குபெற வேண்டும். இதனால் பனீஹாஷிம்(அண்ணலாரின்) குலத்தாரால், இங்குள்ள எல்லாக் குலங்களுக்கும் எதிராக தனியாகப் போரிட முடியாது. என்றான் இந்த ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.<br /><br />பல்வேறு குலங்களிலிருந்தும் விடுபட்டு இஸ்லாமியக் குழுவில் இணைந்து விட்டிருந்த இந்தச் சிறு தொகையினரான முஸ்லிம்களைக் கொலை செய்வதின் பொருள். அரபுலகத்தின் பல்வேறு குலங்களுடன் போர் தொடங்குவதாகிவிடும். ஏனெனில் அப்போது ஒரு தனி மனிதனைக் கொல்வது என்பது உண்மையில் அவன் சார்ந்துள்ள அந்தக் குலத்திற்கெதிரான போர்ப் பிரகடனம் செய்வதாகக் கருதப்பட்டு வந்தது அதனால்தான் ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு இளைஞனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அபூஜஹ்ல் சொன்னான்.<br /><br />இறுதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஓர் இரவையும் நிர்ணயித்துக் கொண்டார்கள். இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த இரவின்போது அண்ணலாரின் இல்லத்தைச் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாலையில் அண்ணலார் (ஸல்) வெளியே வரும்போது தமது திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.<br /><br />அரபுகள் யாரும் இரவு நேரத்தில் யாரும் அறியாவண்ணம் ஒருவரது விட்டில் புகுந்து தாக்குவதை வெறுத்து வந்ததால் மேற்காணும் வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். (காட்டு அரபிகள் என்று சரித்திரம் சொல்லக்கூடிய அவர்களிடம் இருந்த நல்ல பண்புகள் கூட இப்போதுள்ள தலைவர்களிடம் இல்லை)<br /><br />அல்லாஹ்வின் அருளால் அண்ணலாருக்கும் எதிரிகளின் இந்த இரகசியத் திட்டங்கள் தெரிந்துகொண்டு தானிருந்தன. இச்சூழ்நிலையில்தான் மக்கா நகரைத் துறந்து மதீனா நகரம் செல்லும்படி அண்ணலாருக்கு இறைக்கட்டளை வந்தது நபிகளார் எந்தத்தடையுமில்லாமல் மதீனா சென்றுவிட்டனர். ஆக இந்த முயற்சியிலும் தோல்வியடைந்ததால் அவர்களுக்கு கோபமும் வெறியும் இன்னும் அதிகமானது. எல்லாவற்றிலும் தோற்று நிர்கதியற்று நின்ற அவர்கள் கடைசியாக தனது கையாளாகாத தனத்தை வெளிப்படுத்த திட்டமிட்டனர். இருப்பினும் அவர்களால் குர் ஆன் கொடுத்த சவாலை எதிர்கொள்ள தைரியம் வரவில்லை.<br /><br /><strong>4) அவதூறு செய்ய சதி</strong><br />அல்லாஹ்வுடைய குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் விவாதப் பொருளாகிய செய்தி அரபுப் பகுதியை தாண்டிப் பரவிய போது ஹஜ்ஜுடைய நேரம் வந்தது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் ஒன்று கூடும் தருணத்தில் சொல்லப்படும் செய்தி உலகம் முழுவதும் போய்ச் சேரும் என்பதல் நபி (ஸல்) அவர்கள் அங்கு இஸ்லாத்தை எடுத்துச் செல்ல ஆயத்தமானார்கள். இதற்கு எதிராக அரபு மக்களும் திட்டம் தீட்டினார்கள். இதற்காக தங்களது மூத்த தலைவரும், சிறந்த அறிவாளியுமான வலீத் இப்னு முகீராவிடம் ஆலோசனை செய்யக் குழுமினர்.<br /><br />உலகின் பல பாகங்களிலிருந்தும் வரக் கூடிய மக்கள் முஹம்மதைப் பற்றி எம்மிடத்தில் விசாரிக்கும் போது நாங்கள் அவரைப் பற்றி என்ன சொல்வது? எல்லோரும் ஒருமித்து கூறுமாறு எமக்கு ஒரு வழியைக் கற்றுத் தாரும் என்று அரபுகள் முகீராவிடம் கேட்டனர். அதற்கவர், நீங்கள் அவரைப் பற்றி முதலில் அபிப்ராயம் சொல்லுங்கள். நான் இறுதி முடிவு செய்கிறேன் என்று கூறினார்.<br />சிலர் கூறினர் : அவர் பைத்தியக்காரர் என்று சொல்லாமே' என்றனர்.<br />வலீது பதிலளித்தார் : அது தவறு, மக்கள் அவரைப் போய் சந்திக்கும் போது உங்கள் குட்டு வெளிப்பட்டு நீங்கள் சொன்னது பொய் என்று தெரிந்து விடும் என்றார்<br />மக்கள் கூறினர் : அவர் ஒரு கவிஞர் என்றோ ஜோசியக்காரர் என்றோ, ஷைத்தானுக்கு வழிப்பட்டு சில மறைவான விஷயங்களைக் கூறுகிறார் என்றோ கூறலாம் என்றனர்<br />வலீது பதிலளித்தார். இதுவும் தவறு. அவரோடு பழகும் போது நீங்கள் கூறியது அவதூறு என்று அறிந்து உங்கள் மீது வெறுப்புத்தான் மிஞ்சும். ஏனென்றால், உங்களிலேயே அரபுக் கவிதை இயற்றுவதில் என்னை விடத் திறமைசாலி வேறு யாருமில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன். அவர் சொல்வது போன்ற சொல் நயமும், கருத்து நயமும் செறிந்த வார்த்தைகளை எந்தக் கவிதையிலும் நான் பார்க்கவில்லை. (இந்த வார்த்தை குர் ஆனுக்கு எதிராக சதிதிட்டம் தீட்ட கூடியவர் சொன்னது)<br />பிறகு மக்கள் கேட்டனர்: வேறு என்ன தான் அவரைப் பற்றிக் கூறுவது?'<br />வலீது பதிலளித்தார்: அவர் ஒரு சூனியக்காரர். அவரது சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையிலும், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலும் பிரிவினை ஏற்படுத்துகிறார் என்று கூறுங்கள் மக்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.<br />இந்தப்பிரச்சாரம் நபியையும், சஹாப்பக்களையும் மிகவும் பாதித்தது அதற்காக அல்லாஹ் 68:1,16 வரையுள்ள வசனங்களை அருளினான்<br /><br /><span style="color:#000099;">68:1. நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!<br />68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.<br />68:3. இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.<br />68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.<br />68:5. எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.<br />68:6. உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.<br />68:7. உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.<br />68:8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.<br />68:9. (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.<br />68:10. அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;<br />68:11. (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.<br />68:12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.<br />68:13. கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.<br />68:14. பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்<br />68:15. நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், ''இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்'' என்று அவன் கூறுகின்றான்.<br />68:16. விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.<br /></span><br />நபிகளுக்கு அறிவுரையும் ஆறுதலும் தரக்கூடிய ஆயத்துகளாக அது இருந்தன.<br /><br /><em>இன்ஷா அல்லாஹ் தொடரும்</em>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-1622330091121456162007-07-28T17:22:00.000+03:002008-12-09T17:40:08.914+03:00சிலை வழிபாடு யாருடைய சூழ்ச்சிஎன்னடா இது உலகத்தில் எவ்வளவோ பிரச்னைகள், ஒருபுறம் சுற்றுப்புற சுகாதாரம் சேதமடைகின்றது, மறுபுறம் குத்தகைக் கம்பெனிகளின் பொருளாதாரச் சுரண்டல் இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும் பொழுது இவன் இன்னும் கல்லைக் கும்பிடுகின்றான், மண்ணைக் கும்பிடுகின்றான் என்று எழுதிக்கொண்டு இருக்கின்றானே என்று எனதருமை சகோதரர்கள் எண்ணத்தோன்றும்.<br /><br />உங்களின் எண்ணமும், சிந்தனையும் சரிதான் ஆனால் நான் அறிந்தவரை, இல்லாத, நடந்திராத ஒரு காரியத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்த ஒரு மடத்தனமான காரியம் ஒரு சின்னஞ்சிறிய ஒட்டுண்ணி கூட்டத்திற்காக அவர்களின் மூட நம்பிக்கைக்காக இவ்வளவு செலவு செய்யப்படுகின்றது என்றால் இந்தியாவில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது அதற்கெல்லாம் செலவு செய்யாமல் நாட்டின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக செலவு செய்யாமல் இப்படி பாழடித்துவிட்டனரே என்று நினைத்தபோதுதான் அது ஏன் என்று சிந்திக்கத் தூண்டியது.<br /><div><br /><div><strong><u>இறை நம்பிக்கைதான்</u></strong> </div><br /><div>இதற்கான மூல காரணமே நாம் வைத்திருக்கும் இறை நம்பிக்கைதான் இறை நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இல்லை ஏதோ ஒரு வகையில் எதையோ ஒன்றை நம்பத்தான் செய்கின்றோம். அந்த நம்பிக்கை தெளிவாகிவிட்டால் நம்முடைய சிந்தனையும் தெளிவாகிவிடும். அந்த நம்பிக்கைத் தெளிவின்மைதான் இப்படிபட்ட மூடநம்பிக்கைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவைத்தது அது மட்டுமல்ல புத்தியுள்ளவர்களை எல்லாம் கைகொட்டி சிரிக்கவும் வைத்தது. விஞ்ஞானத்தில் எவ்வளவோ உச்சிக்கு சென்றுவிட்டோம் என்று உலக நாடுகளுக்கு முன்னால் மார்தட்டக்கூடிய நாம் நம்மைப்பற்றி உலக நாடுகள் எப்படி நினைக்கும் என்று கூட நினைக்கவில்லை?<br /></div><img id="BLOGGER_PHOTO_ID_5092266931025324354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjII0VHV649b6RZcxapL561ahxxLccPMd-Iac4pWOBZ6X6Qsenv1pxZo4p9QrQhzLvy1SMYzxMYDknDvP_VCFlXfIAOxQnyguJt2dHZWytnlHzw3qQab4YDPRO7JVp4uxZ_Gbth/s320/ex2.jpg" border="0" /> என்னவென்று சகோதரர்களுக்கு புரிகின்றதா? ராமர் கட்டிய பாலத்தை கடலுக்கு அடியில் தேடியதைத்தான் சொல்லிவருகின்றேன். ஒரு காலத்தில் அப்படித்தான் பிள்ளையார் பால் குடிக்கின்றது என்றார்கள் இப்பொழுது கடலுக்கு அடியில் பாலம் என்கின்றார்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.<br /><br />பைபிள், பகவத்கீதை, திருக்குர்ஆன் போன்ற வேத புத்தகங்கள் எல்லாம் சிலை வழிபாட்டை முற்றாக தடுக்கும் போது இது யாரோ எதுக்கோ செய்த சூழ்ச்சி அல்லது யாரோ வந்தேறிகள் தங்களின் வயிறு பிழைப்பதற்காக ஏழை மக்களை சுரண்டி சாப்பிட எடுத்த தந்திரம் என்பது புத்தியுள்ளவர்களுக்கு தெரிகின்றது.<br /><br />ஒரு காரியத்தை ஆச்சாரம் என்று செய்யும்பொழுது அதற்கு அந்த மதத்தில், மதத்தின் வேத புத்தகத்தில் ஆதாரம் வேண்டும், இல்லையேல் அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட அநியாயம், சுரண்டல் பேர்வழிகளால் நடக்கும் போது அதை தட்டிக்கேட்கவாவது</div><div> தைரியம் வேண்டும், அதுவும் முடியவில்லை என்றால் அந்த இடத்தைவிட்டு வெளியேருவது தான் உத்தமம். சுய மரியாதையும் கூட. ஏழையாக வாழலாம் ஆனால் கோழையாக வாழக்கூடாது. கொஞ்சம் இதை நிதானமாக படித்துப்பாருங்களேன் எனக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியுதா என்று பார்ப்போம்.<br /><br /><strong><u>பைபிளின் சுய மரியாதை<br /></u></strong><br /><span style="color:#993399;">நாம் தேவனுடைய சந்ததியினராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது . (அப்போஸ்தலர் :- <span style="font-family:arial;">17,29</span>)<br /></span><br /><span style="color:#993399;">ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். (கொரிந்தியர் <span style="font-family:arial;">1:-10,14</span>)<br /><br />பிள்ளைகளே நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி உங்களைக் கார்த்துக் கொள்வீர்களாக ஆமென்.(யோவான் <span style="font-family:arial;">1:-5,21</span>)<br /></span><br /><span style="color:#993399;">பயப்படுகிறவர்களும்,அவிசுவாசிகளும்,அருவருப்பானவர்களும்,கொலை பாதகரகரும், விபச்சாரக்காரரும்,சூனியக்காரரும், விக்கிரகாராதானைக்காரரும், பொய்யர் அனைவரும், இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி:- <span style="font-family:arial;">21,8</span>)<br /></span><br />இது பைபிளின் சாட்சியம் அது சிலை வணக்கத்தை முற்றிலும் தடை செய்கின்றது யஹோவா' பிரிவினர்களைத்தவிர மற்ற எல்லா கிறிஸ்தவர்களும் அவர்களின் ஆலயத்துக்குள்ளும், வெளியேயும் சிலை வணக்கம் செய்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்பதனை சிறிதளவேனும் சிந்திக்க வேண்டாமா?<br /><br /></div><div></div><div><span style="font-size:85%;">இன்னும் இது போன்ற மேலதிக விபரங்களுக்கு எபேசியர்:-<span style="font-family:arial;">5,5</span> பேதுரு:-<span style="font-family:arial;">4,3</span> போன்ற பல இடங்களை பார்வையிடுக.<br /></span><br /><strong><u>பகவத்கீதையின் சுய மரியாதை<br /></u></strong><br /><span style="color:#009900;">என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை, புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர். (பகவத்கீதை:- <span style="font-family:arial;">7.24</span>)<br /></span><br /><em><span style="font-size:85%;">பகவத் கீதையை வைத்து வயிறு பிழைக்கும் அந்தக்கூட்டமும் அதற்குப் பின்னால் ஓடும் வானரக் கூட்டங்களும் இதை சிந்தித்தால் போதும் இந்தக் கூட்டத்தை அறிவிலிகள் என்கிறது பகவத்கீதை. </span></em><em><br /></div></em><img id="BLOGGER_PHOTO_ID_5092267257442838866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir2OdeZDmhyphenhyphenwbp61ZMUZWrURa0e8COmR42_apZZjG8yzqbduZdf-UUKAW8GI3npS9DvS4IMlyph4726ltbmUwCZgbBjgzLoD8-uFBrUbWMxl9qFaqVd-Cznpg2dwcJTwhX7tYZ/s320/langkutti.jpg" border="0" /><span style="font-size:85%;">மடத்தலைவர்களுக்குப் பின்னால் ஓடும் மூடர்களே கொஞ்சம் நில்லுங்கள் உங்களின் வேத புத்தகம் என்ன சொல்கின்றது என்று கொஞ்சம் நிதானமாக இருந்து படித்துப்பாருங்கள்.</span><br /><em>(அடே ஒப்புரானே சத்தியமா அதே நான் சொல்லலே பகவத் கீதைதான் சொல்லுது)<br /></em><br /><span style="color:#006600;">என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தையும் நாம் உயிர்களுக்கெல்லாம் ஈசாயாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு 'மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர். </span><br /><span style="color:#006600;">(பகவத்கீதை : <span style="font-family:arial;">9,11</span>)<br /></span><br />கேப்பையில் (கேல்வரகில்) நெய் வடியிதுன்னு சொன்னா கேப்பானுக்கு புத்தி எங்கே போச்சி என்று தமிழில் ஒரு பழமொழிகூட இருக்குதண்ணே. இங்கு பாப்பானுக்கு புத்தி தெளிவா இருக்கு நமக்குத்தான் புத்தி புளியங்காய் புடுங்கப்போயிடுச்சி<br /><br />எனக்குத் தெரிந்தவரை சுயமரியாதையை பேச தகுதியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே சந்தேகமே வேண்டாம் இதோ அத்தியாயம் ஆயத் நம்பர் உட்பட சகல சகிதமும் உள்ளது துருவித் துருவி தேடலாம் ஆனால் நிச்சயமா பொய்யோ தவறோ உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.<br /><br /><strong><u>திருக்குர்ஆனின் சுய மரியாதை<br /></u></strong><br /><span style="color:#000099;">மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அல்பகறா <span style="font-family:arial;">2:21</span>)<br /><br />எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள்(அல்லாஹுவுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும்,அவர்களோ அல்லாஹுவினாலேயே படைக்கப்பட்டவர்களாயிற்றே! </span><br /><span style="color:#000099;">(அல் அஃராஃப் :-<span style="font-family:arial;">7,191</span>)<br /></span><br /><span style="color:#000099;">மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் அவர்களிடமிருந்து அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக்காப்பாற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல் ஹஜ் :- <span style="font-family:arial;">22,73</span>)<br /></span><br /><strong><u><span style="color:#993399;">அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் காப்பாற்றவும் முடியாது.</span></u></strong> என்ற<br />இந்த தைரியம் சிலைகளை திருடும் திருடனுக்கும், சிலைகளை வைத்து வயிறு பிழைக்கும் பாப்பானுக்கும் மிக மிக அதிகமாகவே இருக்கின்றது. <em><span style="font-size:85%;">(அதனாலேதானையா தைரியமா ஏமாற்றி, மற்றவன் தலையிலே தண்ணியை தெளிச்சிட்டு வந்தர்ரான்)<br /></span></em><br /><span style="color:#3333ff;">அவர் கூறினார்! நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்? உங்களையும் நீங்கள் செய்த (இ)வற்றையும் அல்லாஹ்வே படைத்திருக்கின்றான். (அஸ் ஸாஃப்ஃபாத் :- <span style="font-family:arial;">37,95.96</span>)<br /></span><br />அறிவு என்பது சிந்திப்பதற்கு! சிந்தனை என்பது சமுதாயத்தையும், வரும் தலைமுறையையும் நல்வழி நடத்துவதற்கு.<br />சிந்திப்போம்..!! செயல்படுத்த…..!!!Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-16294778.post-53094769734331381622007-04-26T01:18:00.000+03:002008-12-09T17:40:09.337+03:00துடைத்தெறிந்தால் துன்பம் தீரும்இந்தத் தலைப்பும் வழக்கம் போல் இஸ்லாம் மதம், இந்து மதம், இவைகளுக்கு விளக்கம் போன்ற விஷயங்களை உள்ளடக்கியதுதான் ஆனால் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தில் வாழும் சாதாரண இந்திய குடிமகன் எப்படியெல்லாம் அவஸ்தப்படுகின்றான் என்பதையும் அதற்கு சம்பந்தப்பட்ட மடத் தலைவர்கள் என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தனர் என்று பார்த்தால் வேதனையாக இருக்கின்றது. <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAxGWnjcDJNHAsBiLL2X89Pws87Pa6pPGGrSOMxBJSWyBiI80KXeWtqfcFQkFm0yBwZyAAIJ-RWIBdeMY8WbGqpBaP1nsugYcpCpSqfIWvd8bauSLvhlOmRXquCMXuGts0lHk/s1600-h/LD16.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5057500545693586658" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuAxGWnjcDJNHAsBiLL2X89Pws87Pa6pPGGrSOMxBJSWyBiI80KXeWtqfcFQkFm0yBwZyAAIJ-RWIBdeMY8WbGqpBaP1nsugYcpCpSqfIWvd8bauSLvhlOmRXquCMXuGts0lHk/s320/LD16.jpg" border="0" /></a> <div><br /><br /><div>ஒரு கதை ஒன்று சொல்வார்கள். அதாவது<br /></div><br /><br /><div><em><span style="color:#3333ff;">ஒரு விவசாயி தன் மகளை ஒரு கசாப்புக் கடைக்காரருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை பார்க்க போனார்களாம் அங்கு மகள் வீட்டில் பயங்கரமான மாமிச வாடை இருந்ததாம் இதை பார்த்த தாய் என்னம்மா இதுலே எப்படி இருக்கிறே ஒரே நாத்தமா இருக்கே என்று கேட்டாராம் அதற்கு அந்த மகள் நான் இந்த வீட்டிற்கு வரும்பொழுது சரியான நாத்தமாக இருந்தது ஆனால் இப்பொழுது சுத்தமாக வைத்திருகின்றேன் அவ்வளவாக வாசனை இல்லை என்று மகள் பதிலளித்தாலாம்.<br /></span></em></div><br /><br /><div>இந்தக் கதையின் கருத்து என்னவெனில் தான் வாழக்கூடிய சுற்றுப்புறத்திற்கு ஏற்றார்போல் மனிதன் தன்னை தயார் செய்து கொள்கின்றான் அதுபோலத்தான் <strong><span style="color:#000099;">“தாழ்த்தப்பட்ட”</span></strong> என்று ஒரு சிறுபான்மையால் சொல்லக்கூடிய ஒரு பெரும்பான்மையான சமுதாயம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சமூக அவலங்களை அவர்கள் சகித்துக்கொண்டே பழகிவிட்டனர். அதனால் அவர்கள் படக்கூடிய அவஸ்தை நம் கண்களுக்கு தெரியவரவில்லை, அல்லது அதை நாம் கண்டுகொள்ளவில்லை.<br /></div><br /><br /><div>மேலும் அரசாங்கம் எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் அவர்களோடு வாழக்கூடிய சமுதாயம் அவர்களை இழிவாகத்தான் பார்க்கின்றது அதனால் அவர்கள் எவ்வளவுதான் பெரிய பதவிகளுக்கு போனாலும் அவர்களோடு ஒட்டியிருக்கக்கூடிய அடையாளத்தை அவர்களால் களைந்தெரிய முடியவில்லை. <strong><em><span style="color:#cc6600;"><a href="http://a1realism.com/social_problems/untouchability.htm">இதற்கு இந்திய வரலாற்றில் நிரைய சான்றுகள் உள்ளது</a></span></em></strong>, மற்ற சமூகத்தார் அவர்களை பார்க்கக்கூடிய பார்வையின் அர்த்தம் மாற்றப்படாதவரை இந்தியாவில் இது சாத்தியமாகாது. </div><br /><div></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDG_DIMdmETd_DI9OOni_dBhncOYiVlOCylKN917d9_QO9c31aZblvj3JZGVcZcoun4nFv1OQWgC6VW22eYdn1sb0tdEliTc6A2eQkYZAoE7WzZVQ2T_X5XbJ_ZKCAZNzP8qrV/s1600-h/LD26.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5057500799096657138" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDG_DIMdmETd_DI9OOni_dBhncOYiVlOCylKN917d9_QO9c31aZblvj3JZGVcZcoun4nFv1OQWgC6VW22eYdn1sb0tdEliTc6A2eQkYZAoE7WzZVQ2T_X5XbJ_ZKCAZNzP8qrV/s320/LD26.jpg" border="0" /></a><br /><br /><div>ஆனால் இந்த விஷயத்தில் உலகிலேயே வெற்றியடைந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, இஸ்லாம் மட்டுமே என்று ஆயிரம் முறைகூட சொல்லலாம்.<br /></div><br /><br /><div><a href="http://iniyaislam.blogspot.com/2006_04_01_archive.html">1. ஜாதிகள் உள்ளதடி பாப்பா </a></div><br /><div></div><div><a href="http://iniyaislam.blogspot.com/2006/03/blog-post.html">2. தேவை மனமாற்றமா </a></div><br /><div></div><div>ஆகிய இரண்டு கட்டுரைகளையும் கீழே நான் வைத்துள்ள கட்டிரையோடு சேர்த்து வாசித்தால் அதில் ஒழிந்திருக்கும் உண்மை புரியும்.<br /></div><br /><div>இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. </div><br /><div></div><div>கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியில் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட எ.யு.பி என்ற பள்ளியில் தலித், பிராமண, முஸ்லிம் மாணவர்களுக்குத் தனித்தனி வகுப்பறைகள் ஏற்படுத்திய பள்ளி நிர்வாகிகளின் நடவடிக்கைக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இக்கொடுமைக்கு துணை நின்றவர்கள் இப் பள்ளியின் தலைமை நிர்வாகி தாமோதரன் நம்பீசன், தலைமை ஆசிரியை பத்மஜா ஆவர்.<br />ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் மனதில் இனவெறியைத் தூண்டும் விதமாக நிர்வாகம் நடந்துள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து B பிரிவிற்கு மாற்றியது தான் பிரச்னையை கிளப்பியிருக்கிறது. இதற்கு <strong>எதிராக களமிறங்கிய பெற்றோர்களின் முறையீட்டில், ஐந்தாம் வகுப்பின் A பிரிவில் மேல்வர்க்கத்து மாணவர்கள் மட்டும் தான் உள்ளனர் என்று கூறியிருக்கின்றனர்</strong>. மேலும் உருது பாடப் பிரிவின் காரணத்தைக் கூறி முஸ்லிம் குழந்தைகளுக்கு தனி வகுப்பறை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.<br /></div><br /><div>சில பெற்றோர்கள் ஒன்று கூடி நிர்வாகத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு சில தலித் மாணவர்களை இரு வாரங்களுக்கு முன் A பிரிவில் மாறியிருந்தனர். ஆனால், தாழ்ந்த ஜாதியில் பிறந்த பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளைக் கலந்து அமர வைத்து வகுப்பு எடுக்கக் கூடாது என மேல்ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தலித் மாணவர்கள் அனைவரும் மீண்டும் B பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.<br /></div><br /><div>கடந்த சில வருடங்களாக சாத்தமங்கலம் யு.பி பள்ளியில் ஜாதிப் பிரிவினை தலை தூக்கியிருப்பதாகவும் இதனை கடந்த வருடங்களில் உள்ள பள்ளி பதிவுப் புத்தகத்தை பரிசோதித்தால் புரியும் எனவும் பெற்றோர்கள் கூறினர்.<br /></div><br /><div>சாத்தமங்கலம் யு.பி பாடசாலையின் நிர்வாகத்தினர் மாணவர்களிடம் தீண்டாமையைத் திணிப்பதை எதிர்த்து பெற்றோர்கள் நேற்று(01/08/2006) மாவட்ட ஆட்சியாளரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து மேலிட உந்துதலின் பெயரில் குந்தமங்கலம் காவல்துறை அதிகாரிகள் பள்ளியில் சோதனை நடத்தினர். இப்பிரச்னையைக் குறித்து கலந்தாலோசனை செய்ய பெற்றோர்-ஆசிரியர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.<br /></div><br /><br /><div>இச்சம்பவத்தை அறிந்து யு.ஸி.ராமன் எம்.எல்.ஏ, தாமரச்சேரி எ.இ.ஓ போன்றவர்கள் நேற்று இந்த பள்ளியைப் பார்வையிட்டனர். கல்வியறிவு அதிகமாகப் பெற்றிருந்தும், இன்னும் இன வெறியினை மனதில் கொண்டு இந்திய அரசியலமைப்புக்கு எதிராக தீண்டாமையைக் கடைபிடிக்கும் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் இச்செயல் இம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றது. </div><br /><br /><div>நன்றி: தினமலர் 02/08/06</div><br /><div>இச்சம்பவம் நடந்தது அன்னிய நாடுகளில் இல்லை நாம் வாழக்கூடிய இந்திய, பாரதத் திருநாட்டில்தான் என்பதை மறந்து விட வேண்டாம்.<br /><br />"<a href="http://a1realism.com/basic/one_religion_one_god.htm">ஒன்றே குலம் ஒருவனே தேவன்</a>" </div></div>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-16294778.post-1169359247666757002007-01-21T08:33:00.000+03:002007-01-27T09:59:56.756+03:00சமூகத்தின் பலனே பலதாரமணம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />சகோதரர்களே மன்னிக்கவும் நீண்ட நாட்களாக தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது. <br /><br />இஸ்லாத்தைப்பற்றி எந்த ஆதாரமும் இல்லாமல் விமர்சிப்பது மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஆரோக்கியம் , டோண்டு ராகவன் , Calgary சிவா , நேச குமார் , வஜ்ரா ஷங்கர் போன்றோர் அடுத்து வைக்கக்கூடிய இஸ்லாம் சம்பந்தமான வெறுப்பு வாதம்தான் பலதாரமணம். <br /><br />இவர்களுக்கு ஒரு செயலின் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியெல்லாம் கவலையில்லை பெண்கள் அரைகுறை ஆடையுடன் வெளியில் உலாவ வேண்டும் இது மட்டும் தான் இவர்களின் பிரதான நோக்கம். இதை டொண்டு ராகவனின் சில பதிவுகளில் நான் கவனித்தது.(நன்மையை கருதி லிங் கொடுக்கவில்லை) அதுமட்டுமல்ல எத்தனை முறை பதில் கொடுத்தாலும் அதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.<br /><br />ஆனால் எங்காவது ஒரு மூலையில் ஓட்டை சங்கை வைத்துக்கொண்டு ஊளையிடுவது இவர்களின் தலையாய கடமைகளில் ஒன்று. நான் பலமுறை கேட்ட விஷயம்தான் என்னவெனில் இவர்கள் அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்றெல்லாம் கூக்குரல் இடுவதைவிட தங்களின் மதத்தையும் அதன் கொள்கையையும் சொன்னாலே போதும் அவர்களின் நம்பிக்கைபடி எங்களைப் போன்றவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதையாவது தடுத்திருக்க முடியும்.<br /> <br />பலதாரமணம் என்பது மனித சமூகங்களில் பலவற்றில் காணப்பட்ட மிகத்தொன்மையான பழக்கமாகும். பைபிள் பலதாரமணத்தை தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக, பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதாரமணத்தை மீண்டும் மீண்டும் அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம். <br /><br />மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாக சொல்லப்படுகிறது. ( 1 இராஜாக்கள் 11:3) <br /><br />மேலும், மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. (2 சாமுவேல் 5:13). <br /><br />பல்வேறு மனைவிகளுக்கு பிறந்த மகன்களுக்கிடையே எவ்வாறு சொத்துக்களை விநியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7)<br /><br />மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்குத்தான் இதில் தடையுள்ளது. (லேவியராகமம் 18:8)<br /><br />அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என தல்மூது பரிந்துரைக்கிறது. Swidler, op. cit., pp. 144-148. <br /><br />பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதாரமணப் பழக்கத்தை பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ராயீலிற்கு வந்து குடியேறும் வரை , தொடர்ந்து பலதாரமணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ராயிலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும் , சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதாரமணத்திற்கு அனுமதி இருக்கவே செய்கிறது. oazleton, op. cit., pp 44-45.<br /><br />புதியஏற்பாடு இதுபற்றி என்ன கூறுகிறது ? பாதர் ஊஜீன் ஹில்மேன் என்பவரின் பலதாரமணம் பற்றி மறுஆய்வு என்ற ஆழ்ந்த ஆராய்ச்சி புத்தகத்தில் கூறுவதாவது: ஒருவர் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்ற வெளிப்படையான கட்டளையோ அல்லது பலதாரமணம் செய்யக்கூடாது என்ற தடையோ புதிய ஏற்பாட்டில் எங்குமே இல்லை. Euge,e oillman, Polygamy Reconsidered: African Plural Marriage and the Christian Churches (New York: Ornis Nooks, 1975) p.140.<br /><br /> மேலும் , யூத சமூகத்தில் பலதாரமணம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் இயேசுகிறிஸ்து அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. கிரேக்க-ரோம கலாச்சாரத்தை (ஒரே ஒரு சட்டபூர்வ மனைவியை மாத்திரம் மணக்க வேண்டுமென்ற , ஆனால் வைப்பாட்டிகளையும் விபச்சாரத்தையும் அனுமதித்த) அனுசரித்தே சர்ச் பலதாரமணத்தை தடை செய்தது என்ற உண் மையை பாதர் ஊஜீன் ஹில்மேன் கவனத்திற்கு கொண்டு வருகிறார்.<br /><br />நம்முடைய இக்காலத்தில், ரோம பழக்கவழக்கத்திற்கு ஏற்ப மற்றொரு திருமணம் செய்வது தடைசெய்யப்படுகின்றது. Inid., p. 17.<br /><br />என்ற புனித அகஸ்டினின் அவர்களின் கட்டளையை எடுத்துக்காட்டுகிறார். பலதார மணத்தை சர்ச் தடைசெய்தது மற்ற கலாச்சாரத்தை பின்பற்றி செய்ததேயல்லாது அது கிறிஸ்தவ மதத்தின் கட்டளையல்ல என ஆப்பிரிக்க சர்ச்சுகளும் ஆப்பிரிக்கக் கிறிஸ்தவர்களும் அவர்களின் ஐரோப்பிய சகோதரர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுகின்றனர்.<br /> <br />திருக்குர்ஆனும் பலதாரமணத்தை அனுமதித்துள்ளது , ஆனால் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமலன்று:<br /><br /><span style="color:#3333ff;">அநாதை(ப்பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக , மும்மூன்றாக , நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள் ; அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.(4:3)<br /></span><br />பைபிளிற்கு எதிராக திருக்குர்ஆன் அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் வரை மணந்து கொள்ள , அதுவும் அவர்களை சமமாகவும் நீதமாகவும் நடத்தவேண்டும் என்ற கடும் நிபந்தனையின் கீழ் , அனுமதித்துள்ளது. திருக்குர்ஆன் பலதாரமணத்தை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது என்றோ அல்லது அது மிகவும் முன்மாதிரியான எல்லோரும் பின்பற்றியாகவேண்டிய பழக்கம் என்று கருதுவதாகவோ எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. <br /><br />திருக்குர்ஆன் பலதாரமணத்தை ' சகித்துக்கொண்டுள்ளது' அல்லது 'அனுமதித்துள்ளது ' அவ்வளவுதான். அதுவும் ஏன்? ஏன் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டது ? பதில் மிகவும் எளிது: பலதார மணத்தை நிர்ப்பந்திக்கும் சமூக மற்றும் ஒழுக்க காரணங்கள் கொண்ட சில நேரங்கள் , சில சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்கின்றன என்பதுதான் அதற்குரிய பதிலாகும். மேற்காணும் திருமறைவசனம் குறிப்பிடுவது போல் அநாதைகள் , விதவைகள் ஆகியோருக்கு சமூகம் செய்ய வேண்டிய கடமைகளில் பலதாரமணம் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை கவனிக்காமல் அதை தனியாக புரிந்துகொள்வதென்பது இயலாத ஒன்றாகும்.<br /><br /> எல்லா இடங்களுக்கும் காலங்களுக்கும் பொருத்தமான மார்க்கமான இஸ்லாம் இவைகள் போன்ற நிர்ப்பந்திக்கும் சூழ்நிலைகளை அலட்சியப்படுத்தவே முடியாது. இந்தக் கட்டுரையின் மூலம் ஆரோக்கியம் , டோண்டு ராகவன், Calgary சிவா, நேச குமார் , வஜ்ரா ஷங்கர் போன்றோருக்கு நான் சொல்லவிரும்பும் விஷயமும் இதுதான்<br /><br />மனித சமூகங்களில் பலவற்றில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கின்றனர். அமெரிக்காவில் ஆண்களை விட குறைந்த பட்சம் எட்டு மில்லியன் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். குயினா போன்ற நாடுகளில் 100 ஆண்களுக்கு 122 பெண்கள் வீதம் இருக்கின்றனர். தான்ஸானியாவில் 100 பெண்களுக்கு 95.1 ஆண்களே இருக்கின்றனர். இப்படி சமமற்ற பால் விகிதம் இருக்கும் போது ஒரு சமூகம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? <br /><br />அதற்கு பல தீர்வுகள், சிலர் சன்னியாசத்தையும் சிலர் பெண் சிசுக்கொலையையும் சிபாரிசு செய்கின்றனர். (இன்றைய உலகில் இது நடந்து கொண்டுதான் வருகின்றது) விபச்சாரம் , திருமணமின்றி உடலுறவு கொள்ளுதல் , ஓரினப்புணர்ச்சி போன்றவைகள் அனைத்தையும் சமூகம் , சகித்துக்கொள்வதுதான் ஒரே வழி என மற்றும் சிலர் நினைக்கின்றனர். <br /><br />பல ஆப்பிரிக்க சமூகத்தைப் போன்றவைகளுக்கோ மிகவும் கண்ணியத்திற்குரிய வழி என்பது எதுவெனில் பலதாரமணத்தை கலாச்சாரரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகவும் சமூக ரீதியில் மதிப்பிற்குரிய முறையாகவும் ஏற்றுக்கொள்வதுமேயாகும். மற்ற கலாச்சாரத்தை சேர்ந்த பெண்கள் பலதாரமணத்தை தங்களின் இழிவின் அடையாளமாக கருதுவதில்லை என்பதை மேற்கத்திய உலகம் அடிக்கடி தவறாகபுரிந்து கொள்கின்றது என்பதே பிரச்னையாகும். <br /><br />உதாரணமாக, பல ஆப்பிரிக்க பெண்கள் அவர்கள் கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ அல்லது மற்ற மதங்களைச் சார்ந்தவர்களோ ஏற்கனவே திருமணமாகி தான் பொருப்புள்ள கணவன் என செயல்பட்டுக்காட்டிய ஆணையே திருமணம் செய்ய அதிகம் விரும்புகின்றனர். தாங்கள் தனிமையை உணராதிருப்பதற்காக இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும்படி பல ஆப்பிரிக்க மனைவிகள் தங்கள் கணவனை தூண்டுகின்றனர். John E'Emilio and Estelle N. Freedman, Intimate Matters: A history of Sexuality in America (New Youk: oarper ~ Row Punlishers, 1988) p. 87.<br /><br />நைஜீரியாவின் இரண்டாம் பெரிய நகரத்தில் 15 முதல் 59 வயது வரையுள்ள சுமார் 6000 பெண்களிடம் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி அவர்களில் 60 சதவிகிதம் பேர் தங்கள் கணவன்மார்கள் இரண்டாம் திருமணம் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். 23 சதவிகிதம் பெண்களே தங்கள் கணவன்மார்கள் இரண்டாம் மணம் செய்வதை விரும்பாமல் கோபிப்பவர்களாவார்கள். கென்யாவில் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 67 சதவிகிதம் பெண்கள் பலதாரமணத்தை சரியானதெனவே கருதுகின்றனர். கென்யாவின் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 27 பெண்களில் 25 பேர் ஒருதாரமணத்தை விட பலதாரமணம் மிகச் சிறந்தது எனக் கருதினர். கூட இருக்கும் சக்களத்திகள் ஒத்துழைத்தால் பலதாரமணம் மகிழ்ச்சிகரமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமெனவும் இந்தப்பெண்கள் உணர்ந்துள்ளனர்.<br /><br />சில புரட்டாஸ்டாண்டு சர்ச்சுகளும் கூட அதை சகித்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பெரும்பாலான ஆப்பிரிக்க சமூகத்தில் பலதாரமணம் மிகவும் மரியாதைக்குரிய ஒரு முறையாக ஆகியுள்ளது. கணவன் மனைவிக்கிடையேயுள்ள அன்பின் வெளிப்பாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக ஏகதாரமணம் இருக்கலாமென்றாலும் , சில சமூகங்களில் பலதாரமணம் சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதையும் பலதாரமணம் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்ற நம்பிக்கை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருதப்படுவதையும் சர்ச் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கென்யாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார். The Weekly Review, Aug. 1, 1987.<br /><br />ஆப்பிரிக்காவின் பலதார மணத்தை பற்றி கவனமாக ஆராய்ந்த ஆங்கிலிக்கன் சர்ச்சை சேர்ந்த புனித டேவிட் கிட்டாரி அவர்கள் 'விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முறையை விட , இதனால் கைவிடப்பட்ட மனைவி குழந்தைகள் ஆகியோரை கவனத்தில் கொள்ளும் போது பலதார மணமென்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு மிகவும் உகந்தது என தீர்மானித்துள்ளார். Kilnride, op. cit., p. 126. <br /><br />மேற்கத்திய நாடுகளில் பல வருடங்கள் வாழ்ந்த பிறகும் பலதாரமணத்திற்கெதிராக எந்தவித ஆட்சேபமும் இல்லாத பல உயர் கல்வி கற்ற ஆப்பிரிக்க மனைவிகளை நான் தனிப்பட்ட முறையில் நன்கறிவேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர்களில் ஒருத்தி, குழந்தைகளை வளர்ப்பதில் அவளுக்கு துணையாயிருக்கும் வகையில் , இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும்படி கணவனை வற்புறுத்துகின்றாள்.<br /><br />சமமற்ற பால் விகித பிரச்னை போர்க்காலங்களில் மிகவும் சிக்கலாகின்றது. அமெரிக்க பூர்விக செவ்விந்தியர்கள் யுத்த காலத்தில் மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பால் விகிதத்தினால் மிகவும் துன்பத்திற்குள்ளாகினர். மிகவும் உயர்ந்த அந்தஸ்திலிருந்த இந்த குலப் பெண்கள் , இதன் விளைவாக, கெட்ட ஆபாசமான காரியங்களில் ஈடுபடுவதற்கு மாறாக பலதாரமணத்தை தங்களுக்கு சிறந்த பாதுகாப்பளிக்கும் ஒன்றாக ஏற்றுக்கொண்டனர். அங்கு வந்தேறிய அமெரிக்கர்களோ , இத்தகைய ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தின் போது வேறு என்ன முறையை கடைப்பிடிப்பது என்பதை கூறாமல் , பலதாரமண நடைமுறையை மாத்திரம் ' காட்டுமிராண்டித்தனம்' என்று கண்டனம் செய்தனர்.<br /><br />ஒருவேளை அப்பெண்களை தங்களின் தவறான ஈனப்புத்திக்கு விருந்தாக்க நினைத்திருக்கக்கூடும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் , ஜெர்மனியில் மாத்திரம் ஆண்களை விட பெண்கள் 7,300,000 அதிகமாகயிருந்தனர் (அவர்களில் 3.3 மில்லியன் பேர் விதவைகள்.) 20 வயதிலிருந்து 30 வயதிற்குட்டவர்களில் 100 ஆண்களுக்கு 167 பெண்கள் இருந்தனர். இத்தகைய பல பெண்களுக்கு ஒரு ஆண் தோழனாக மாத்திரமல்லாமல் முன்னெப்போதும் ஏற்பட்டிராத துன்பம் கஷ்டம் ஆகியவை ஏற்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் குடும்பத்திற்கு தேவையானதை அளித்து பாதுகாக்கக்கூடியவர்கள் தேவைப்பட்டனர். ஐக்கிய இராணுவ வீரர்கள் இந்தப் பெண்களின் இத்தகைய பலவீனத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பல இளம் பெண்களும் விதவைகளும் இந்த ஆக்ரமிப்புப் படையுடன் (குடும்பத் தேவைகளுக்காக) கட்டுப்பாடற்ற உடலுறவு கொண்டனர். (இன்றும் யுத்தங்களின் முடிவு இதுவாகத்தான் இருக்கின்றது)<br /><br />பல அமெரிக்க, பிரிட்டன் வீரர்கள் தாங்கள் பெறும் இந்த சுகத்திற்கு பதிலாக சிகெரட்டுக்கள், மிட்டாய்கள் , ரொட்டிகள் ஆகியவற்றை கொடுத்தனர். இந்த அன்னியர்கள் கொடுத்த பொருட்களால் குழந்தைகள் மிகவும் மகிழ்ந்தனர். மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் இந்தப் பொருட்களை கண்ட ஒரு பத்து வயதுப்பையன் தன் தாய் இனிமேல் பசிக்கொடுமைக்கு ஆளாகாமல் இருப்பதற்காக அவளுக்கும் ஒரு 'ஆங்கிலேயன் ' இருந்தால் நன்றாகயிருக்கும் என மனப்பூர்வமாக ஆசைப்பட்டான். 62 Inid., pp. 257-258. <br /><br /><strong>இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நம் மனச்சாட்சியை தொட்டு கேட்க வேண்டும். (இது மனசாட்சி உள்ள மனித சமூகத்தின் நன்மையை மதிக்கக் கூடியவர்களின் நிலைபாடு)<br /></strong><br />இதை விட பெண்களுக்கு கண்ணியமளிப்பது எது ? சிவப்பிந்தியர்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரியாதைக்குரிய இரண்டாம் மனைவியாக இருப்பது பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா அல்லது அநாகரிக 'ஐக்கிய இராணுவத்தினரிடம் இருந்தது போல் விபச்சாரியாக இருப்பது நல்லதா? வேறு வார்த்தைகளில் சொல்வதனால் , திருக்குர்ஆன் முன்வைக்கும் தீர்வு பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா அல்லது ரோம சாம்ராஜ்யத்தின் கலாச்சார அடிப்படையிலமைந்த இறையியல் பெண்ணுக்கு கண்ணியமளிப்பதா ?<br /><br />1948 ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகிலஉலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது. எந்த தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதாரமணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும் , இதை கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர் இது ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக , மாநாட்டின் இறுதித்தீர்மானங்களில் ஒன்றாக பலதாரமணமும் சேர்க்கப்பட்டது. Saniq, op. cit., p. 191.<br /><br />பெரும் அழிவுகளை உண்டாக்கக்கூடிய ஆயுதங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலக நாடுகள் தன்னகத்தே கொண்டுள்ளன. ஐரோப்பிய சர்ச்சுகள் இப்பொழுதோ பிறகோ பலதாரமணத்தை ஒரே தீர்வாக ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியிருக்காது. பாதர் ஹில்மேன் இந்த உண்மையை மிகவும் ஆழ்ந்து சிந்தனைக்குப்பிறகு அங்கீகரித்தேயுள்ளார் , மனித கூட்டுக்கொலை தொழிற் நுட்பங்கள் (நியூக்லியர் , பயாலாஜிகல், கெமிகல்...) பால் விகிதத்தில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிடும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. <br /><br />அப்பொழுது பலதாரமண முறைதான் மனித சமூகம் உயிர்பிழைத்திருக்க அவசியமான முறையாக ஆகிவிடும்... முன்னைய பழக்கம் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக பலதாரமணம்தான் இயல்பிற்கும் ஒழுக்கமாண்புகளுக்கும் ஒத்தது என்ற மனவிருப்பம் அத்தகைய சூழ்நிலைகளில் அதிகப்பட்டுவிடும். அது போன்ற சூழ்நிலைகளில் இறையியல் வல்லுநர்களும் சர்ச் தலைவர்களும் இந்த புதிய பலதாரமண கொள்கையை நியாயப்படுத்தும் விதத்தில் வலுவான காரணங்களையும் பைபிள் ஆதாரங்களையும் முன்வைப்பர். oillman, op. cit., p. 12. <br /><br />இன்று வரை, நவீன சமூகங்களில் நிலவிவரும் ஒரு சில சமூகக்கேடுகளுக்கான சிறந்த தீர்வாக பலதாரமணம் இருந்து வருகின்றது. பலதாரமணத்திற்கு தரும் அனுமதியின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய திருமறைகுர்ஆன் குறிப்பிடும் சமூகக்கடமைகள் (நிறைவேற்றப்படாமல்) ஆப்பிரிக்காவை விட மேற்கத்திய சமூகங்களில் அதிகமாக காணப்படுகின்றன. உதாரணமாக, கருப்பர் சமுதாயத்தில் மிக அதிக பால்விகிதம் காணப்படுகின்றது.<br /><br />ஆண்களில் இருபது பேர்களில் ஒருவர் 21 வயதையடையும் முன்பே இறந்து விடுகின்றனர். 20 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களில், ஒருவருக்கொருவர் கொலைசெய்து கொள்வதே சாவிற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. மேலும் , பல கருப்பு ஆண்கள் வேலை கிடைக்காதவர்களாகவும் , ஜெயிலிலும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுமுள்ளனர். Inid., p. 26.<br /><br />இதன் விளைவாக நான்கில் ஒரு கருப்புப் பெண் 40 வயதிலும் கூட திருமணமாகாமல் இருக்கின்றனர். வெள்ளையரிடத்தில் இந்த விகிதம் பத்தில் ஒன்று. Kilnride, op. cit., p. 94. <br /><br />மேலும் பல கருப்பு பெண்கள் இருபது வயதிற்கு முன்னரேயே (திருமண பந்தமின்றி கர்ப்பமாகி) ஒற்றை தாயாக (-முறையான தகப்பனில்லாமல்) ஆகி விடுகின்றார்கள். அவர்கள் தங்களின் தேவைகைளை பூர்த்தி செய்வதற்காக வேறு ஆட்களை சார்ந்து நிற்க வேண்டியதிருக்கிறது. இத்தகைய துன்ப சூழ்நிலைகளின் விளைவாக பல கருத்த பெண்கள் 'ஆளை பகிர்ந்து கொள்ளுதல் ' என்பதில் ஈடுபட்டு விடுகின்றனர். அதாவது, ஆதரவற்ற இந்த கருத்த பெண்கள் திருமணமானவர்களுடன் கள்ள உறவு வைத்துக்கொள்கின்றனர். தங்களின் கணவனை வேறு பெண்களும் ' பங்கு' போட்டுக்கொள்கிறார்கள் என்ற இந்த விசயம் பெரும்பாலும் அவர்களின் மனைவிகளுக்கு தெரியாமல் போகின்றது. <br /><br />ஆப்பிரிக்க வழியிலான அமெரிக்க சமூகத்தினரின் ஆளை பங்குபோடுதல் ' எனும் இந்த பிரச்னையை உற்று நோக்கி வரும் சிலர், அமெரிக்க சமூகத்தில் பரந்த சீர்திருத்தங்கள் செய்யப்படும் வரையிலாவது, இந்த கருத்த ஆண்கள் குறைவு பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக 'சம்மதப்பட்ட பலதாரமணத்தை ' தீவிரமாக பரிந்துரைக்கின்றனர். Inid.<br /><br />சம்மதப்பட்ட பலதாரமணம்' என்பது என்னவெனில் மனைவிக்கும் மொத்தத்தில் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய தற்போது நடந்து வரும் ' ஆளை பங்கிடும் ' இரகசிய முறைக்கு எதிராக பலதாரமணமென்பது சமூகத்தில் அங்கீகரிக்கப்பட ஒன்றாக இருக்க வேண்டும் . <br /><br />மேலும் அதில் சம்மந்தப்பட்ட அனைவரின் சம்மதமும் வேண்டும் என்பதாகும். ஆப்பிரிக்க வழி அமெரிக்க கருப்பர்களின் 'ஆணைப் பங்கிடுதல் ' பிரச்னைதான் பிலாதெல்பியாவிலுள்ள டெம்பிள் பல்கலைக்கலைக்கழகத்தில் 27 ஜனவரி 1993 அன்று நடந்த கருத்தரங்கின் முக்கிய , சிறப்பிற்குரிய பேச்சாளர்கள் அழைக்கப்படிருந்த , தலைப்பாக இருந்தது. Inid. pp. 95-99.<br /><br />இந்தப் பிரச்னைக்குரிய சரியான தீர்வாக பலதாரமணத்தை சில பேச்சாளர்கள் முன்வைத்தனர். பலதாரமணம் சமூகத்தில் , குறிப்பாக விபச்சாரத்தையும் வைப்பாட்டிகளையும் அனுமதிக்கும் சமூகத்தில் , தடைசெய்யப்படக்கூடாது என கூறினர். ஆப்பிரிக்காவில் மிகவும் பொறுப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு ஆரவாரமான வரவேற்ப்பை பெற்றுவரும் பலதாரமணத்தை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் கருத்து தெரிவித்தார்.<br /><br />ரோமன் கத்தோலிக்கத்தை சார்ந்த பிலிப் கில்ப்ரைட் எனும் அமெரிக்க மனிதவியல் ஆராய்ச்சியாளர் தன்னுடைய சிந்தனையைத் தூண்டும் 'நம் காலத்திற்கு பலதாரமணம் ' என்ற புத்தகத்தில் அமெரிக்க சமுகத்தில் மொத்தத்தில் நிகழும் சில சமூகத்தீமைகளுக்கு சரியான தீர்வாக பலதாரமணத்தை முன்வைத்துள்ளார். பெரும்பாலான சமயங்களில் விவாகரத்துக்களுக்கு , அதன் விளைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் மிகச்சிறந்த தீர்வாக பலதாரமணம் விளங்கும் என அவர் வாதிக்கின்றார்.<br /><br /> திருமணத்திற்கு பிறகு நடக்கும் கள்ள உறவுகளே அமெரிக்க சமூகத்தில் பெரும்பாலான விவாகரத்திற்கு காரணமாக உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த கள்ள உறவு (முந்திய துணையை) விவாகரத்து செய்வதில் முடிவதை விட இன்னுமொரு திருமணத்தில் முடியுமானில், அது (முந்திய துணையின்) குழந்தைகளுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் குடும்பம் பிரிந்து இல்லாமலாகி போவதுதான் வழி என்றிருப்பதை விட குடும்பம் ஒன்றிணைந்து இருந்தால் அக்குடும்பத்தின் மூலம் குழந்தைகளை நல்ல முறையில் கவனித்திட முடியும் என கில்ப்ரைட் கூறுகிறார். மேலும் , வயதாகியும் திருமணமாகா முடியாமல் இருக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் 'ஆணைப் பங்கிடுதல் ' முறையில் ஈடுபட்டிருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போன்றவர்களுக்கும் அது மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என கில்ப்ரைட் ஆலோசனை தெரிவிக்கிறார்.<br /><br />பேக்கரியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடையே 1987 ஆம் ஆண்டு ஒரு செய்திப்பத்திரிக்கை ' திருமணம் செய்ய தகுதியுள்ள ஆண்கள் குறைவாக இருக்கும் நிலையில் பலதார மணத்தை சட்டம் அனுமதிக்கலாமா? என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த பலதாரமண கருத்தை பெரும்பாலும் அனைத்து மாணவ மாணவிகளுமே ஏற்றுக்கொண்டனர். பலதாரமணம் தன்னுடைய உணர்வு மற்றும் பௌதீக தேவைகளை நிறைவேற்றி , ஒரே மனைவியாயிருப்பதினால் கிடைக்கும் சுதந்திரத்தை விட அதிக சுதந்திரத்தை அளிக்கும் என ஒரு மாணவி கூறினார். Lang, op. cit., p. 172.<br /><br /> அமெரிக்காவில் இன்னும் பலதாரமணத்தை அனுசரித்து வரும் அடிப்படைவாத சில மோர்மேன் பெண்களும் இதே வாதத்தையே முன்வைக்கின்றனர். தங்களின் சக தோழி மனைவிகளும் தாங்களும் ஒருவரின் குழந்தைகளை மற்றவர்கள் கவனித்துக்கொள்ள முடிவதால் பலதாரமணமென்பது பெண்கள் தங்களின் வேலையை விட வேண்டிய அவசியமில்லாமல் தொடர்ந்து செய்து வரவும் குழந்தைகளை கவனிப்பதற்கும் மிகச்சிறந்த முன்மாதிரியான முறையென அவர்கள் நம்புகிறார்கள்.<br /><br />பலதாரமணமென்பது இஸ்லாத்தில் ஒருவருக்கொருவர் சம்மதப்பட்டு செய்வதேயாகும். கல்யாணமான ஒருவரை கல்யாணம் செய்யும்படி எந்தப்பெண்ணையும் யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. மேலும், தான் மணக்கும் கணவன் வேறொரு பெண்ணை மணக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கவும் மனைவியாகப்போகின்றவளுக்கு உரிமையுண்டு. Saniq, op. cit., pp. 187-188.<br /><br />இதற்கு எதிராக, பைபிள் சில நேரங்களில் நிர்ப்பந்த பலதாரமணத்திற்கு அனுமதிக்கிறது. குழந்தையற்ற விதவை மரணித்த கணவனின் சகோதரனை, அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட, அவளின் சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , மணக்க வேண்டுமென அது கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10)<br /> <br />இன்றைய முஸ்லிம் சமூகங்கள் பலவற்றில் , அங்கே பால் விகித ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக இல்லாமலிருப்பதால், பலதாரமணம் மிகவும் குறைவு என்பதையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும். மேற்கத்திய உலகில் திருமணத்திற்கப்பாலும் கள்ள உறவு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை விட முஸ்லிம் உலகில் பலதாரமணம் செய்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவென அறுதியிட்டு கூறிட முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதனால், முஸ்லிம் உலகிலுள்ள ஆண்கள் மேற்கத்திய ஆண்களை விட மிக அதிகம் கடுமையான ஒருதாரமணவாதிகளாக இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.<br /><br />புகழ்பெற்ற கிறிஸ்தவ அறிஞர் பில்லி கிரஹாம் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார்: 'கிறிஸ்தவமதம் பலதாரமணத்தை பொறுத்துப் போகவேண்டும் தற்கால கிறிஸ்தவமதம் அதை பொறுத்துப் போகவில்லையெனில் அது அதற்கு அழிவையே கொண்டு வரும். சமூகத்தீமைகளுக்கு பரிகாரமாக இஸ்லாம் பலதாரமணத்தை அனுமதித்துள்ளது இது சம்பந்தமாக மனித இயல்பு அவசியப்படும் சில சுதந்திரங்களை , ஆனால் மிகவும் கடுமையாக வரையறுக்கப்பட்ட சட்டத்தின் கீழேயே , அனுமதித்துள்ளது. தாங்கள் ஒருதாரமணவாதிகள் என கிறிஸ்தவ நாடுகள் மிகவும் வெறுமனே காட்டிக்கொள்கின்றன.<br /><br />ஆனால் அவைகள் பலதாரமணத்தையே பின்பற்றுகின்றனர். மேற்கத்திய சமூகத்தில் நடைபெறும் வைப்புக்களை பற்றி அறியாதவர் யாருமில்லை. இது விசயத்தில் இஸ்லாம் அடிப்படையில் நியாயமான மார்க்கம். அது முஸ்லிமை , தேவைப்பட்டால் , இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் , ஒழுக்கம் சிதைந்திடாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில் எல்லாவித கள்ள உறவுகளையும் கடுமையாக தடை செய்துள்ளது. Andul Rahman Doi, Woman in Shari'ah (London: Ta=oa Punlishers, 1994) p. 76. <br /><br />நன்றி: தமிழ்இஸ்லாம்.காம்<br /><br />ஆக சகோதரர்களே சிந்தனையாளர்களே இஸ்லாம் மீது காரணம் இல்லாமல் காலவரையறையற்ற வெறுப்பு கொண்டவர்களே உங்களுக்கு நேரம் கிடைக்குமெனில் சற்று நிதானமாக சிந்தித்துப் <br />பார்த்தால் இஸ்லாத்தின் இது போன்ற சட்டங்களின் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மையை உணரலாம்.<br /><br />ஆக கண்ணியமிக்க இஸ்லாம் அதை ஏற்றுக்கொண்ட மனிதனையும் கண்ணியப்படுத்துகின்றது. அவனை கண்ணியத்தோடு வாழவைக்கின்றது. உனக்கு உள்ள மதிப்பை நீ இழந்துவிடாதே, என்று அறிவுருத்துகின்றது, குறிப்பாக மனிதனை இந்த சமூகத்திற்கு முன்னால் மனிதத்துவம் உள்ள, தன்மானமிக்க தனித்துவம் மிகுந்த மனிதனாக்குகின்றது இஸ்லாம். <br /><br />இந்த இடத்தில் சில பேரை சுட்டிக்காண்பித்து இவர்களுக்கு என் மனிதத்துவம் இல்லை என்றுகூட அவர்கள் பாஷையில் சொல்லலாம்<br /><br />அதற்கு ஒரேபதில் : நான் அதாவது என் போன்றவர்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேரக் காரணம் என்ன என்பதை கேட்கக்கூடியவர்கள் ஆராய்ந்தால் மிக எளிதில் பதில் கிடைத்துவிடும். <br /><br />ஒரு இடத்தில் அநியாயம் நடக்கும் பொழுது சக்தி உள்ளவன் தட்டிக்கேட்பான் அரசாங்கமே சேர்ந்து என்னதான் உதவிகள் செய்ய வந்தாலும் இல்லாதவன் அல்லது முடியாஅதவன் இது போன்ற முடிவுதான் எடுப்பான்.<br /><br />ஆகவே இதை விரும்பாதவர்களின் கூப்பாடுதான் இஸ்லாம் பற்றிய புரியாத வெற்றுப் புலம்பல்கள் தான். அதனால் இவர்களையும் இவர்களின் நோக்கத்தையும் நிச்சயமாக நாம் புரிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-16294778.post-1165613409248843112006-12-08T23:57:00.000+03:002006-12-09T00:30:09.523+03:00இறைவனைப் புரிந்து கொள்வோம்!இஸ்லாத்தில் இறைவனைப்பற்றியும் அவனுடைய வல்லமையையும் அவனுடைய சிறப்பையும் எவ்வளவு தத்ரூபமாக வர்ணிக்கின்றான் வல்ல ரஹ்மான்.<br /><br />நாம் வாழக்கூடிய இந்த பூமியில் எத்தனையோ மனித இனங்கள், மதங்கள், இஸங்கள் உள்ளன. அத்தனையும் தன்னால் இயன்ற ஒரு அடிப்படையைக் கொண்டுதான் இப்பூமியில் வளம் வருகின்றது பரிந்தும் பேசுகின்றது. ஆனால் அவை அனைத்தும் அனைத்திற்கும் தனித்தனியான பூமியில் தான் வாழ்கின்றோம் என்று என்றாவது கூறியுள்ளதா? இல்லை!<br /><br />உன் தெய்வம் வேறு! என் தெய்வம் வேறு! என்றெல்லாம் குடுமி சண்டை பிடிக்கும் இஸங்களும் மதங்களும் உன் மதத்துக்கு என்று தனி பூமி என் மதத்திற்கு என்று தனி பூமி என்றாவது கூறுகின்றதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் அவை எல்லாம் இந்த ஒரே பூமியின் மீது நின்று கொண்டுதான் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களையும் செய்கிறது. இந்த பூமியைப் படைத்த எல்லாவற்றிற்கும் அதிபதியான அல்லாஹ் தன்னால் படைக்கப்பட்ட அற்பமான அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட மனிதனை நோக்கி சற்று வித்தியாசமாக இவ்வாறு கேட்கின்றான்.<br /><br /><span style="color:#3333ff;">உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் , (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் ? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார் ?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் '' அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள். அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.<br /><br /></span><span style="color:#3333ff;">உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ் இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை ; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள் ?<br /></span><br />இந்த பேரண்டத்தைப் படைத்த வல்ல ரஹ்மான் கேட்கும் கேள்வி இதுதான்.<br /><br />இந்தக்கேள்விக்கு இறைவன் காட்டித்தந்த இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர வேறு சமுதாயத்திலும் பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மனிதர்கள் தங்களின் பலஹீனத்தை உணர்ந்து கொள்ள அல்லாஹ் கொடுக்கும் சந்தர்ப்பமாகும். ஏனென்றால் மனிதன் எல்லா விதத்திலும் பலஹீனமாவனாகவே இருக்கின்றான்.<br /> <br />மரணத்தைச் சுவைக்காத எந்த மனிதனும் கிடையாது. அதுபோலவே அதை மரணம் என்பது இல்லை என மறுக்கின்ற மனிதனும் கிடையாது. அந்த அளவுக்கு யதார்த்தமான மரணத்தைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா? மரணிப்பது மட்டுமல்ல மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்றும் மனிதனின் சிந்தனையை வேறொரு பக்கமும் இஸ்லாம் திருப்பிகின்றது.<br /><br />எங்கிருந்து வந்தோம்? எங்கே போகவிருக்கின்றோம்? என்றே தெரியாமல் வாழ்வதைவிட இது பற்றிய சிந்தனையை எந்த வாழ்வியல் நெறி போதிக்கின்றது என்றும் ஆராய்வது காலத்தின் கட்டாய கடமையாகும். மனிதன் என்பவன் படைத்த இறைவனை விட்டு படைப்புக்களை வணங்குவது எவ்வகையில் நியாயம் என்பதை இறைவன் கேட்கிறான்:<br /><br /><span style="color:#3333ff;">உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா? , என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை(மரணித்த பிறகு) மீண்டும் படைக்கிறான்;(இந்த உண்மையை விட்டு ) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.<br /></span><br />மேலும் அல்லாஹ் ஒரு அடிப்படையான சத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றான்:<br /><br /><span style="color:#3333ff;">உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக. அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா ? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா ? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது ? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.<br /></span><br /><span style="color:#3333ff;">ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.<br /></span><br />உண்மையை உணராமல், அல்லது அதைப் பற்றிய சிந்தனை செய்ய மனமில்லாமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் பொய்யான சேற்றைவாரி இறைப்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் இவ்வாறு சவால் விடுகின்றான்.<br /><br /><span style="color:#3333ff;">இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து (அருளப்பட்டது) என்பதில் சந்தேகமேயில்லை.<br />" இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா ? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" (4:82)<br /></span><br /><span style="color:#3333ff;">இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா ? (நபியே!) நீர் கூறும் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், <em><strong><span style="color:#ff0000;">இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்;</span></strong></em> அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்! ' என்று.<br /></span><br />நான் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த வசனம் இந்த மனித சமுதாயத்தின் மீதும் குறிப்பாக இந்தக் குர்ஆனையும் பால்வெளியையும் படைத்த இறைவனையும் மறுக்கும் படைப்பினங்களின் மீதும் அவ்வப்போது முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் தங்களின் பேச்சாளும் எழுத்தாளும் மீடியாக்களின் மூலமும் விஷத்தைக் கக்குகின்ற அறிவு ஜீவி (?)களின் மீதும் இறைவன் பதினான்கு நூற்றாண்டாக முன்வைத்த முறியடிக்கப்படாத சவால் ஆகும்.<br /><br /><strong><span style="color:#993399;">இதுவரை பூமியில் தோன்றி மறைந்த, இனித் தோன்றவிருக்கின்ற எவராலும் முறியடிக்க முடியாத நடக்காத காரியம் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது .<br /></span></strong><br />நான் நினைக்கின்றேன். ஒருவேலை அவர்களின் முஸ்லிம்களின் மீதான காலவரையரையற்ற வெறுப்புக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் .<br /><br />நாத்தீக நண்பர்களின் சிந்தனையோட்டத்தை அவர்களின் சிந்தனை சென்றடையும் கடைசி இடத்தின் எல்லைக்கோட்டை அல்லாஹ் அதாவது படைத்தவன் அப்படியே தத்தரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றான்.<br /><br /><span style="color:#3333ff;">அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.<br /></span><br />இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டையும் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வல்லமையின் அளவுகோலை மனிதன் உணர்ந்தானேயானால் மேற்கூறப்பட்டது போன்ற தடுமாற்றத்திற்கு மனிதன் வரமாட்டான். மனிதனைப் போலவே சக்தியும் வல்லமையும் கொண்டவன் தான் இறைவனும் என்று மனிதன் நம்புகின்றான். அதனால்தான் மனிதனைப்போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் சொந்தம் பந்தம் என்றெல்லாம் மனிதன் கற்பனை செய்கின்றான். இது அபத்தமாகும் இறைவனின் மீது இட்டுக்கட்டும் இழிசெயலாகும்.<br /><br /><span style="color:#009900;">வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம். ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி <span style="color:#000000;">(Humanistic Worship)</span> அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது. அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா ? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ' அம்மன் ' என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.இதுபற்றி பிறகு பார்ப்போம். ஆண் தெய்வம் , பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு...உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள். <br /></span><br /><em>நன்றி: இந்துமதம் எங்கே போகிறது<br /></em><br />இப்படி மனிதனின் கற்பனையில் உருவான கட்டுக் கதைகளை வைத்துத்தான் இறைவன் என்ற மகத்தான சக்தியோடு தொடர்பு படுத்தி அந்த சக்தியின் வல்லமையை கேவலப்படுத்துகின்றனர்.<br /><br /><span style="color:#3333ff;">அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர் இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான். (அல்குர்ஆன் 10:31 to 10:40.)<br /></span><br />ஆக மனிதனுக்கும் இறைவனுக்கும் மகத்தான மலையளவுக்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது அதையெல்லாம் சாதாரணமாக மறந்துவிட்டு மனிதனும் இறைவனும் சமமே என்பதும், இறைவனுக்கும் இணை துணை உண்டு என்பதும் எங்கோ யாருக்கோ வந்த சிந்தனைக்கோளாறு. அல்லது யாரோ வயிறு பிழைக்க எடுத்த வடிகட்டிய முட்டாள்தனம்.<br /><br />எனவே<br /><br /><span style="color:#3333ff;">மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்¢ தூய்மையும்) உடையோராகலாம். 2:21<br /></span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-16294778.post-1165255213926539522006-12-04T20:04:00.000+03:002006-12-04T21:00:15.043+03:00விதவையும் துன்பங்(பெண்)களேவிதவைகள் என்றாலே சமுதாயத்தில் தள்ளிவைக்கக்கூடியவர்கள் அவர்களுக்கு சமூகத்தில் எந்த ஒட்டும் உறவும் கிடையாது கூடாது என்று நம்பிக்கை வைத்துள்ள ஒரு சமுதாயத்தில் இருந்து வந்தவன் நான். கிணற்றுத்தவளையாக இருந்தபொழுது புரியாத பல விஷயங்கள் அதிலிருந்து வெளிவந்த பொழுது தெரிய வந்துள்ளது ஆம் உண்மைதான் <span style="color:#3333ff;"><strong>இஸ்லாம் என்றாலே வெறுக்கப்படக்கூடிய மதம் என்று பொன் ,பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து நேசகுமார், வஜ்ரா சங்கர் , கால்கரிசிவா , டோண்டு போன்றவர்கள் வாய்கிழிய கத்துவதற்கு காரணம் கூட இஸ்லாம் எடுத்துவைக்கக்கூடிய வாதங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்<br /><br /></strong> </span><span style="color:#000000;">ஒவ்வொரு மதமும் தங்களின் கொள்கையாக நம்பிக்கையாக பல கோட்பாடுகளை </span>முன் வைக்கின்றது ஆனால் அவைகளின் எது சிறந்தது என்று சிந்தித்து நடைமுறை சாத்தியத்தையும் உணர்ந்து ஏற்றுக்கொள்வது அவரவர்களின் கட்டாயக்கடமையாகும். இங்கே நான் படித்த ஒருசில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகின்றேன்<br /><br /> விதவைகளின் துன்பநிலைகள்<br /><br /><span style="color:#ff6600;">பழைய ஏற்பாடு விதவைகளுக்கு கணவனின் சொத்திலிருந்து எந்த பங்கையும் அங்கீகரிக்காததனால், அவர்கள் யூத ஜனங்களிலேயே மிகவும் பாதிப்பிற்குள்ளானவர்களாக இருந்தனர். அவளுடைய இறந்த கணவனின் சொத்தில் பங்கு பெற்ற கணவனின் ஆண் உறவினர்கள் அச்சொத்திலிருந்து அவளுக்கு சாப்பாட்டிற்கு கொடுக்கவேண்டும். ஆயினும், அதை பெற்றுத்தருவதற்கு எந்த அமைப்பும் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை மற்றவர்களின் கருணையையே சார்ந்திருக்கவேண்டியதாயிருந்தது. ஆகவே விதவைகள் மிகவும் தாழ்ந்த வர்க்கமாகயிருந்தனர் விதவைத்துவமே மிகப்பெரும் இழிவின் அடையாளமாக கருதப்பட்டது. (ஏசாயா 54:4). <br /></span><br />ஆனால் சொத்திலிருந்து அவளை விலக்கி வைத்திருப்பதனால் விதவைக்கு துன்பநிலை தருவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், இறந்த சகோதரனுக்கு சந்ததியை உருவாக்கி அவன் பெயர் மங்காமலிருக்கச் செய்வதற்காக, குழந்தையற்ற விதவை இறந்த கணவனின் சகோதரனை, அவன் ஏற்கனவே மணமானவனாக இருந்தால் கூட திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.<br />(ஆதியாகமம் 38).<br /><br />அப்பொழுது யூதா ஓனானை நோக்கி நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சதந்தரமாய்ப் படைத்து உன் தமையனுக்கு சந்ததி உண்டாக்கு என்றான். (ஆதியாகமம் 38:8)<br /><br />இந்த திருமணத்திற்கு விதவையின் சம்மதம் அவசியமில்லை. விதவை இறந்த கணவனின், அவனின் சந்ததியை உறுதிசெய்யக்கூடிய, சொத்தாகவே கருதப்பட்டாள். பைபிளின் இந்தச்சட்டம் இன்னமும் இஸ்ரவேலில் பின்பற்றப்பட்டு வருகின்றது.48 குழந்தையற்ற விதவை அவன் சகோதரனுக்கு சொத்தாக கொடுக்கப்பட்டாள். அச்சகோதரன் திருமணம் செய்யும் வயதையடையாத சிறுவனாக இருந்தால் அவன் திருமண வயதையடையும் வரை அவள் காத்திருக்க வேண்டும். இறந்த கணவனின் சகோதரன் அவளை மணக்க மறுத்தால் மாத்திரம் அவள் விடுவிக்கப்படுவாள். அப்போது தான் விரும்பியவனை அவள் மணந்து கொள்ளலாம். இதிலிருந்து விடுதலை பெற விரும்பும் விதவைகளை அவர்களின் கணவனின் உடன் பிறந்தவர்கள் பிளாக்மெயில் செய்வது இன்றைய இஸ்ராயிலில் சாதாரணமாக நடக்கும் விசயமாகும்.<br /><br />இஸ்லாத்திற்கு முந்திய அரபிகளும் இது போன்ற நடைமுறையையே பின்பற்றி வந்தனர். விதவை தகப்பனின் சொத்தாக கருதப்பட்டு மகனால் வாரிசுச்சொத்தாகப் பெறப்பட்டாள். சாதாரணமாக, இறந்த தந்தையின் மற்ற மனைவியின் மூலம் பிறந்த மூத்த மகனுக்கு அவள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். இந்த பழக்கத்தை திருக்குர்ஆன் கடுமையான முறையில் கண்டித்து அழித்தது:<br /><br />மேலும் உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளாதீர்கள். முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக் செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும். (4:22)<br /><br />மத குருவானவன்; விதவைகளையோ விவாகரத்து செய்யப்பட்ட பெண்களையோ அல்லது விபச்சாரிகளையோ திருமணம் செய்யக் கூடாது என தடுக்கப்படும் அளவிற்கு விதவைகளும் விவாகரத்து செய்யப்பட்டவர்களும் பைபிளினால் கீழ்த்தரமானவர்களாக கணிக்கப்பட்டார்கள்:<br /><br />கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் (ஆசாரியன்) விவாகம் பண்ண வேண்டும். விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல் தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பனாக. (லேவியராகமம் 21: 13-15)<br /><br />இன்றைய இஸ்ராயிலில் கோஹன் இனத்தைச் சேர்ந்தவர்கள் (ஆலயத்தின் பிரதான ஆச்சாரிய குலத்தை சேர்ந்தவர்கள்) விதவையையோ விவாஹரத்து செய்யப்பட்ட பெண்ணையோ அல்லது விபச்சாரியையோ திருமணம் செய்ய முடியாது.49 Inid., p. 47. கணவர்கள் இயற்கை காரணங்களால் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து மூன்று முறை ஒரு பெண் விதவையாக்கப்பட்டுவிட்டால் அவள் 'மிகவும் அபாயகரமானவள்' திருமணம் செய்ய தடுக்கப்பட்டவள் என யூதச்சட்டம் கூறுகிறது.50 Inid., p. 49. ஆனால் திருக்குர்ஆனோ சாதிகளையோ அல்லது 'அபாயகரமானவர்கள்' எனப்படுவர்களையோ (அப்படியானவர்கள் இருப்பதாக) அங்கீகரிகப்பதில்லை. விதவைகளும் விவாகரத்து செய்யப்பட்டவர்களும் தாங்கள் விரும்பியவர்களை மணப்பதற்கு சுதந்திரம் உண்டு. விதவையின் மேலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்வளின் மீதோ எந்தவித கறையும் படிவதில்லை. திருக்குர்ஆன் அருள்கின்றது:<br /><br /><span style="color:#3333ff;">நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்லமுறையில் அவர்களை உங்களுடன் வாழச்செய்யுங்கள் அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள். ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும் தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள். அப்படி எவரேனம் செய்தால், உண்மையில் அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (2:231)<br /><br /></span><span style="color:#3333ff;">உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அந்த அவருடைய மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (2:234)<br /><br />உங்களின் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப்பொறுப்புமில்லை. மேலும் அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாயிருக்கின்றான். (2:240</span><br /><span style="color:#3333ff;"></span><br /><span style="color:#3333ff;"></span><br /><span style="color:#000000;">இந்த வசனங்களே போதுமானது பெண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு உன்னதமான அந்தஸ்தையும் மரியாதையையும் கண்ணியத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள. பெண் என்பவள் பல படித்தரங்களை கட்டங்களை கொண்டவள் ஆனால் பெண் என்ற பார்வையில் அவளும் மதிக்கப்பட வேண்டியவளே என்பதில் இஸ்லாம் காட்டும் முக்கியத்துவத்தை உணர்தல் அவசியம்.</span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-1158003051669188952006-09-11T22:19:00.000+03:002006-09-11T22:30:51.690+03:00பதிலுக்கு பதில் 3 I am OK<span style="color:#ff0000;">(1) இங்கே இருப்பது I am OK you are not OK என்ற நிலை தான். அதை விட்டு I am OK you are OK என்றால் இந்த பதிவே தேவையில்லை</span><br /><br />உண்மைதான் இந்த வார்த்தையின் மீது எனக்கும் பரிபூரணமான நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த வார்த்தை எப்பொழுது வரை தெரியுமா? நீங்கள் மற்ற மதத்தவரை கண்மூடித்தனமாக சாடாதவரை ஆனால் நீங்கள் செய்வதோ பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது என்று தமிழில் ஒரு பழஞ்சொல் உள்ளது அதற்கு ஒப்பானது உங்களின் இந்த வாதம்.<br /><br /><span style="color:#ff0000;">(2) //சார், மனிதனை மனிதனாகதான் பார்க்கிறேன் மதவாதியாக அல்ல. நான் எப்போதுமே "I am OK you are OK " டைப் தான். உங்கள் நம்பிக்கையும் என் நம்பிக்கையும் மரியாதைக் குறியதே// -</span> <strong><em>இவை இரண்டுமே சகோதரர் கால்கரி அவர்களின் கருத்தாகும்<br /></em></strong><br />மதத்துவத்தையும் மனித்துவத்தையும் சகோதரர் குழப்பிக் கொள்கின்றார். மனிதத்துவம் என்பது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கால்கரி சிவாவிடம் சொன்னால் ஒத்துக்கொள்வார் ஆனால் நான் ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று சொன்னால் கால்கரி ஒத்துக்கொள்வாரா? சரி. இவர் இப்படித்தான் என்று போய்விடுவார் இது மனிதத்துவம்.<br /> <br />மதத்துவம் என்பது உதாரணமாக நான் சகோதரர் கால்கரியிடம் அமெரிக்காவிற்கு விமான டிக்கெட் கொடுத்து போகச்சொன்னால் சென்று வருவார். ஏன் போகவேண்டும்? என்று கேட்டுவிட்டு போவார் ஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாருங்கள் என்று துபாயின் விமான டிக்கெட்டை கொடுத்தால் சகோதரர் ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிடுவாரா? நிச்சயமாக போகமாட்டார். அதுவும் ஏன் என்ற கேள்வியை எழுப்பாமல்!. இதுதான் மதத்துவம். அந்த ஏன் என்ற கேள்விதான் ஒவ்வொரு மதமும் சுட்டிக் காண்பிக்கும் கலாச்சார ரீதியான செயல்பாட்டின் எதிர்பார்ப்பின் திசையாகும். ஆக மதம் என்பது வேறு;மனிதத்துவம் என்பது வேறு. மனிதத்துவம் என்பது பொறுமையும், சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளது.(கொள்கையை அல்ல)<br /><br />மதம் என்பது சொல்லுறுதியும், செயல் உறுதியும் உடையது. அது கலாச்சார சீர்கேட்டிற்கும் காலச்சூழலின் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இவை இரண்டையும் சேர்த்துப்பார்க்கும் பொழுதுதான் I am OK you are not OK என்ற நிலைக்கு மனிதன் சிந்திக்கத் தூண்டுகின்றான் உதாரணம் 1 + 1 = 2 // 1 + 1 = 5 இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது சகோதரரே! கீழே நான் சுட்டிக்காட்டிய சான்றுகள் ஆதாரமாகும்.<br /><br />பெண்களைப் பற்றிய பைபிள்-திருக்குர்ஆன் ஆகியவற்றிற்கிடையே உள்ள கொள்கை வித்தியாசங்கள் புதிதாக பிறந்த பெண் சிசு பற்றியதோடு மாத்திரம் நின்று விடவில்லை அதையும் தாண்டி அது ஆழமாகச் செல்கிறது. தன் மதத்தைப் பற்றி கற்க முயற்சிக்கும் ஒரு பெண்ணின் நிலைமை பற்றி ஒப்பிட்டுப் பார்க்கலாம். <br /> <br />யூத மதத்தின் இதயமே தவ்ராத் -கட்டளைகள் (Commandments) ஆகும்.<br />ஆனாலும் ' பெண்கள் தவ்ராத்தை வாசிப்பதிலிருந்து விலக்கப்படுகிறார்கள்' என்று தல்மூது கூறுகிறது. சில யூத மத குருமார்கள் உறுதியாக அறிவித்துள்ளதாவது 'பெண்களுக்கு தவ்ராத்தின் வார்த்தைகளை கற்றுக் கொடுப்பதை விட அதை நெருப்பில் போட்டு அழிப்பது நல்லது. ' 'யார் யார் தன் மகளுக்கு தவ்ராத்தை கற்றுக் கொடுக்கிறானோ அவன் அவளுக்கு அசிங்கத்தையே கற்றுக் கொடுக்கிறான். ' Denise L. Carmody, "Judaism", in Arvind Sharma, ed., op. cit., p. 197.<br /><br />புதிய ஏற்பாட்டில் பவுல் அவர்களின் இது பற்றிய கண்ணோட்டம் கூட பிரகாசனமானதாக இல்லை:<br /><br />சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்;வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக் கடவர்கள்: ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. (1 கொரிந்தியர் 14:34-35)<br /><br />பெண் பேச அனுமதிக்கப்படவில்லையென்றால் எவ்வாறு கற்க முடியும்? அவள் முழு அடிமைத் தனத்திலேயே இருந்தால் அவள் வளர்ச்சி எவ்வாறு அறிவுப்பூர்வமாக அமையும்? அவள் தகவல் பெறுவதற்குரிய ஒரே வழி அவளின் கணவனாக மாத்திரம் இருந்தால் அவளின் சிந்தனையை வானம் வரை எவ்வாறு அவள் விரிவடையச் செய்ய முடியும்?<br /><br />ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை. <br /><br />அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது. அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.<br /><br />அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.<br /><br />அவள் வரதட்சணை என்றும் சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.<br /><br />அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.<br /><br />விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள்.<br /><br />அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது.<br /><br />அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது.<br /><br />அவள் அணிமணிகள் அணியக்கூடாது.<br /><br />செவ்வாய் தோசம் போன்ற கொடூரமான மூடநம்பிக்கைகளால், அத்தோசமுள்ள பெண்ணின் மறுவாழ்வே கேள்விக் குறியாகி விடுகிறது )<br /><br />மனுஸ்மிர்தி கூறுகின்றது:<br />பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.உன்னுடைய மகளோடு தனித்து அமராதே.<br /><br />அவள் உன்னைத் தூண்டுவாள்.உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.<br /><br />இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது. நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!<br /><br />சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.<br /><br />" ஹாரியா"வின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள். அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம். பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்:<br /><br />வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். ஒரு பெண்ணின் கணவன் பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்துவிட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.<br /><br />ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?<br /><br />இந்தக் கேள்வியைப் பூரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:<br /><br />அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும். 14-9-87 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் இந்தச் செய்தியைத் தருகின்றது.<br /><br />இருபக்கமும் சமநீதியோடு இருக்கும் வகையில் இது பற்றி திருக்குர்ஆனின் நிலை வேறுபட்டுள்ளதா என்றும் நாம் கேட்க வேண்டும். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒரு சிறிய சம்பவமே இது பற்றி அதனுடைய நிலையை சுருக்கமாக விளக்க போதுமானது.<br /><br />கவுலா என்ற முஸ்லிம் பெண்மணியின் கணவர் கோபத்தில் அவரிடம் ' நீ என் தாயின் முதுகைப் போன்றவள்' என்று கூறி விடுகிறார். இது திருமணக் கடமைகளிலிருந்து ஒரு கணவனை விடுவிக்கக் கூடிய ஆனால் மனைவியை கணவனின் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லவோ அல்லது வேறு ஒருவனை மணக்கவோ அனுமதிக்காத ஒரு வகையான விவாஹரத்து சொல்லாக அன்றைய அரபிகளால் கருதப்பட்டது.<br /><br />தன் கணவன் இவ்வாறு சொல்லக்கேட்ட கவுலா அவர்கள் மிகவும் துக்ககரமாகி விட்டார். தன் நிலைமையைக் கூறி வாதாட நபி (ஸல்) அவர்களிடமே அவர் நேராக போய் விட்டார். இதற்கு வேறு வழி தெரியாததால் நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட தன் திருமண பந்தத்தை காப்பதற்காக கவுலா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் திருக்குர்ஆன் இதில் தலையிட்டது: <br /><br />கவுலாஅவர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கெட்ட பழக்கத்தை தெய்வீக தீர்ப்பு அழித்தொழித்து விட்டது. இந்தச் சம்பவம் தொடர்ந்து ஒரு முழு அத்தியாயமே 'அல் முஜாதிலா' அல்லது 'வாதாடும் பெண்' என்று பெயரிடப்பட்டுள்ளது:<br /><br /><span style="color:#3366ff;">தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும் , அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக்கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான் ( 58:1)<br /><br /></span>திருக்குர்ஆனின் கொள்கையைப் பொறுத்தவரை ஒரு பெண் இஸ்லாத்தின் நபி (ஸல்) அவர்களிடமே நேரடியாக வாதாடும் உரிமை பெற்றிருக்கிறார். மௌனமாயிருக்கும்படி அவர்களைச் சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. சட்டம், மதம் ஆகியவற்றைக் கற்பதற்கு அவரின் கணவனை மாத்திரம் சார்ந்திருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது.<br /><br />பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமையில்லை இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றது எனக் கூக்குரலிடுகின்றவர்கள் சற்று நிதானமாக சிந்திக்கும் சமயம் வந்துவிட்டது.<br /><br />இவை பெண்களுக்கு முல்லாக்கள் கொடுக்கும் மரியாதையாகும்.<br /><br />இதெல்லாம் பெண்களை தானம் செய்து வயிறு பிழைக்கும் வந்தேறிகளுக்கு எப்படித் தெரியும்<br /><br />I am OK; You are NOT OK" என்பதில் குற்றம் காண்பவர்கள் சிந்திக்கட்டும்! ஏனெனில், "சிந்திப்பவர்களுக்கு இதில் நல்லுபதேசம் உள்ளது" என்பது குர்ஆனின் அழைப்பல்லவா?Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-1157571799688751462006-09-06T22:32:00.001+03:002006-11-22T23:48:41.393+03:00பதிலுக்கு பதில் 2 (பர்தா)<strong><span style="color:#3333ff;">ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?</span> </strong><br /><br />இந்த வார்த்தை முஸ்லிம்கள் மீது மட்டும் வழுக்கட்டாயமாக திணிக்கப்படும் வார்த்தையாகும். எல்லா மனிதருமே ஏதோ ஒரு மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாகவே இருக்கின்றோம். அவர்களின் செயல்பாடுகளுமே அதை ஒத்துத்தான் அமையும். சில விசயங்கள் இந்தக் காலத்திற்கு ஒத்துவராது என்று வேண்டுமானால் மாற்றிவைக்கக்கூடும்.<br /><br />உதாரணமாக வரதட்சணையை இந்துமதம் (பார்க்க: பொட்டு வைத்தல்<br /><a href="http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post_14.html">http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post_14.html</a> ) ஆமோதிக்கின்றது ஆனால் நடைமுறை சாத்தியமில்லை என்றும் வரதட்சணை வாங்காதே என்றும் அதே இந்துக்களே பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இஸ்லாம் இதுபோன்ற மாற்றத்துக்கு இதுவரை ஆளாகவில்லை இன்ஷா அல்லாஹ் இனியும் ஆகாது.<br /><br />ஆனால் பர்தாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மதம் மட்டும்தான் இதை வழியுறுத்துகின்றதா? அல்லது தங்கள் மதத்தின் மீது இருக்கக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொள்ளமுடியாமல் மற்றமதத்தின் மீது சேற்றை அள்ளி கண்ணை மூடிக்கொண்டு வீசுகின்றனரா? நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டிவிடாது சகோதரர்களே இதோ படியுங்கள் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும்.<br /><br />2 எனக்கு எழும் ஸந்தேகமெல்லாம் ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?<br /><br />பெண்களின் அங்க அமைப்பைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப் அணிந்து வலியுறுத்துவதுபோல், ஆண்களை வேறுவகையில் கட்டுப்பாடாக இருக்க வலியுறுத்துகிறது.<br /><span style="color:#3366ff;"></span><br /><span style="color:#3366ff;">(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன் (குர்ஆன் 24:30)<br /><br /></span><span style="color:#3366ff;"></span>இதேபோன்ற கட்டளையை அதற்கு அடுத்த வசனத்திலேயே (குர்ஆன் 24:31) பெண்களுக்கும் வலியுறுத்துகிறது. இஸ்லாம் இயற்கைக்கு உகந்த மார்க்கம். ஆண்களின் உடலமைப்பிற்கும் பெண்களின் உடலமைப்பிற்குமுள்ள இயற்கையான வித்தியாசத்தை இஸ்லாம் உணர்ந்துள்ளது. அதனால்தான் பெண்களின் உடலமைப்பைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமான கட்டளையை வகுத்துள்ளது. மேலும், இவ்வசனத்தில் ஆண்களுக்குச் சொல்லப்பட்டதை பெண்களுக்கும், பெண்களுக்குச் சொல்லப்பட்டதை ஆண்களுக்கும் மாற்றிச் சொல்லி இருந்தாலும் கூட விமர்சிக்கப்படுவதோடு, நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட என்பதை எதார்த்தமாக சிந்திக்கும் எவருக்கும் 'ஸந்தேகம்' வராது.<br /><br />மேற்கண்ட ஸந்தேகத்தை இந்தும்த திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள தாலி, மெட்டி விசயத்திலும் கேட்கலாம். (இதுதான் நியாயமும் கூட!) மேலும் கோவிற்சிற்பங்களில் ஆபாசங்கள் இருந்தாலும், பெண் கடவுள்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, சீதை போன்றோர் சேலையுடனும், சிவன், முருகன், இராமன் போன்றோர் சட்டை இல்லாமலும் இருப்பதிலிருந்து, இந்து மதமும் பெண்களை உடல் ரீதியாக அவர்கள் கடவுளாகவே இருந்தாலும் வேறுபடுத்தியே பார்க்கிறது என்பது விளங்கும்.<br />மிகவும் எதார்த்தமாகச் சொல்வதென்றால், சகோதரி முன் ஒரு சகோதரன் அரைகுறை ஆடையுடன் அல்லது அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்து நிற்பதை தவறாகக் கருதாத சமூகம், அதே ஒரு சகோதரி அவ்வாறு நின்றால் ஏற்குமா? என்று சிந்திந்தால், இஸ்லாம் எதார்த்தமாகவே மதக்கட்டளை இட்டுள்ளது என்பது விளங்கும்.<br /><br />பர்தா என்பது யூத-கிறிஸ்தவ மதத்தில் இல்லை என்பது உண்மையா? அது பற்றி ஆதாரங்களை முதலில் பார்க்கலாம். டாக்டர் மெனாகெம் பிரேயர் (பைபிள் இலக்கியப் பேராசிரியர், யேஷவா பல்கலைக்கழகம்) தன்னுடைய 'ரப்பானிய நூல்களில் பெண்கள்' என்ற புத்தகத்தில் 'யூதப்பெண்கள் வெளியே செல்லும் போது தலையை மூடிக்கொண்டு செல்வார்கள்; சில சமயங்களில் முகத்தையும் மூடிக்கொண்டு ஒரு கண்ணை மாத்திரம் திறந்திருப்பார்கள் என கூறுகிறார்.76 சில புராதான அறிஞர்களின் வாக்குகளை அவர் கோடிட்டு காட்டுகிறார், 'இஸ்ராயீலியப் பெண்கள் தலையை திறந்த வண்ணம் நடக்கக்கூடாது' 'தன் மனைவியின் தலைமுடியை மற்றவர்களை பார்க்க விடுபவன் சபிக்கப்படுவானாக.... அலங்காரத்திற்காக தலைமுடியை தொங்கவிடுபவள் வறுமையை வரவழவைப்பவளாவாள்' <br /><br />பிரார்த்தனைகளையோ அல்லது அருள்மொழிகளையோ தலையைத் திறந்திருக்கும் பெண்ணின் முன்னால் ஓதுவதை ரப்பானிய சட்டம் தடுக்கிறது. ஏனெனில் தலையை திறந்திருப்பது 'நிர்வாணமாக' இருப்பது போல் கணிக்கப்படுகின்றது.77 தன்னயத்தியன் என்ற காலத்தின் போது தலையை மூடாத பெண் கற்பையே கேவலப்படுத்தியவளாக கருதப்பட்டாள் என டாக்டர் ப்ரேயர் மேலும் குறிப்பிடுகிறார்.<br /><br />அவள் தலை திறந்திருந்தால் இக்குற்றத்திற்காக அவளுக்கு நானுஸறு ஸஹஸிம் அபராதம் போடப்படலாம்.' ஆனால் இந்த யூதப் பெண்களின் இந்த திரை எப்பொழுதும் கற்பின் அடையாளமாக கருதப்படவில்லை என டாக்டர் ப்ரேயர் விளக்குகிறார். சில நேரங்களில் அது கற்பை குறிப்பதை விட உயர்ந்த நிலையையும் வசதியையுமே குறித்தது. கண்ணியமிக்க பெண்களின் கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் அடையாளமாக திரை திகழ்ந்தது. அவள் மற்றவர்கள் புக முடியாத தன் கணவனின் புனிதசொத்து என்பதிற்கு அடையாளமாகவும் அது திகழ்ந்தது.<br /><br />திரை பெண்ணின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்தை குறித்தது. கீழ்சாதிப்பெண்கள் தங்களை மேல்சாதிப்பெண்களாக காட்டிக்கொள்வதற்காக அடிக்கடி திரையை அணிந்து வந்தனர். திரை என்பது கண்ணியத்தின் அடையாளம் என்பதால்தான் யூத சமுகத்தில் உள்ள விபச்சாரிகள் அதை அணிய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், விபச்சாரிகள் மரியாதைக்குரியவர்களாக தோற்றமளிக்கும் பொருட்டு வேறு விஷமான தலைமறைவை அணிந்து வந்தனர்.79 ஐரோப்பாவிலுள்ள யூதப்பெண்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, அவர்களின் வாழ்க்கை அவர்களைச் சுற்றியுள்ள உலக கலாச்சாரத்துடன் கலந்து போகும் காலம் வரை, திரையை அணிந்தே வந்தனர். ஐரோப்பிய வாழ்க்கையின் வெளிப்புற அழுத்தம் அவர்கள் தலையை திறந்து நடமாட நிர்ப்பந்தித்தது.<br /><br /> தங்களின் வழமையான தலைமறைவை அணிவதற்குப் பதிலாக விக் அணிவது மிகவும் சௌகரியமானது எனக்கண்டனர். இன்று, மிகவும் பக்தியுள்ள யூதப்பெண்கள் கூட ஆலயத்திலல்லாது வேறு எங்கும் தலையை மறைப்பதில்லை.80 அவர்களில் ஹாஸிதிக் பிரிவைச் போன்ற சிலர் இன்னமும் விக்கை உபயோகித்து வருகின்றனர்.81<br /><br />இது சம்பந்தமாக கிறிஸ்தவ நடைமுறை என்ன? கத்தோலிக்க பெண் துறவிகள் பல நூற்றாண்டுகளாக தலையை மறைத்து வருகின்றனர் என்பது நன்கு அறியப்பட்டதே. புனித பவுல் திரையைப்பற்றி மிகவும் சுவையான செய்தியை கூறுகிறார்:<br /><br />ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாறென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். <br /><br />ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்: அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்: தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக் கடவுள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் கிமையுமாயிருக்கிற படியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை:<br /><br /> ஸ்திரியானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸதிரீக்காகச் சிருஷடிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ;டிக்கப்பட்டவள். ஆகையால் (தென் காரணமாகவும்) மேலும் தூதர்களினிமித்தமும் ஸ்திரீயானவள் தலையின் மேல் (அதிகாரத்தின் அடையாளமாக). முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். (1 கொரிந்தியர் 11:3-10)<br /><br />அது தேவனுடைய சாயலாயிருக்கும் ஆணிற்கு, அவனிலிருந்து, அவனுக்காக படைக்கப்பட்ட பெண்ணின் மேலிருக்கும் அதிகாரத்திற்கு அடையாளம்தான் திரை என்பதுதான் திரைக்கு புனித பவுலின் விளக்கம். புனித தர்த்தலியன் தன்னுடைய புகழ்பெற்ற 'கன்னிகள் திரையிடுதல்' பற்றிய கட்டுரையில் 'வீதிகளில் செல்லும் போது திரையணியும் இளம் பெண்களே, நீங்கள் ஆலயத்திலும் அணியுங்கள், அன்னியர் முன் திரையணியும் நீங்கள் உங்கள் சகோதரருக்கிடையே இருக்கும் போதும் திரையணியுங்கள்....' என்று கூறுகிறார். கத்தோலிக்க சர்ச்சின் கானானிய சட்டங்களில் பெண்கள் சர்ச்சிலிருக்கும் போது திரை அணிய வேண்டும் என்ற சட்டமும் ஒன்றாகும்.82 இன்றளவு வரை ஆமிஷ;, மென்னோமித் போன்ற சில கிறிஸ்தவ பிரிவுகள் தங்களின் பெண்களை திரையிட்டவர்களாக வைத்திருக்கின்றனர். <br /><br />திரைக்கு சர்ச் தலைவர்கள் கொடுக்கும் காரணம் பவுலடியார் புதிய ஏற்பாட்டில் கொடுக்கும் அதே காரணம்தான்: 'தலைமறைவு என்பது பெண் ஆணுக்கும் கடவுளுக்கும் அடிமைப்பட்டிருப்பதன் அடையாளமாகும்'83 <br /><br />தலைமறைவு என்பது இஸ்லாத்தால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை மேலுள்ள ஆதாரங்கள் தெளிவாக்கும். இருப்பினும், இஸ்லாமும் அதை அங்கீகரித்தது. விசுவாசம் கொண்ட ஆண்களும் பெண்களும் பார்வையை தாழ்த்துமாறும் கற்பை காத்து வருமாறும் பெண்கள் தங்களின் தலைமறைவை தங்கள் கழுத்து மார்பு ஆகியன வரை இழுத்து விடவும் இஸ்லாம் கட்டளையிடுக்கின்றது<br /><br /><span style="color:#3366ff;">(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். .... மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளை பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்: அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிரஸ மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)<br /></span><br />எதற்காக திரை அணிய வேண்டும்? இதை திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது.<br /><br /><span style="color:#3366ff;">'நபியே, உம்முடைய மனைவிகளிடமும் பெண்களிடமும் மற்றும் மூமினான பெண்களிடமும் கூறுவீராக: அவர்கள் (வெளியே அவசியத்தின் காரணமாக) செல்லும் போது தங்களி;ன் முந்தானைகளை தங்களின் மேல் தொங்க விட்டுக்கொள்ளட்டும். அதனால் அவர்கள் (கண்ணியமானவர்களென) அறியப்பட்டு துன்பத்திற்கு உள்ளாகாமல் இருப்பதற்காக. (33:59)<br /></span><br />இதுதான் முழு விசயமுமே. பிறரால் துன்பத்திற்குள்ளாவதிலிருந்து பெண்களை திரை பாதுகாக்கிறது. திரையின் முழு நோக்கமே பாதுகாப்பு என்பதற்காகத்தான். இஸ்லாமிய திரை, கிறிஸ்தவ திரையைப் போலல்லாமல் பெண்ணின் மேல் ஆணுக்குரிய அதிகாரத்தின் அடையாளமோ அல்லது பெண் ஆணுக்கு அடிமை என்பதற்கான அடையாளமும் அல்ல. இஸ்லாமிய திரை யூதப்பெண்களின் திரையைப் போலல்லாமல் செல்வச் செழுப்பின் அடையாளமோ அல்லது சில திருமணமான உயர்ந்த பெண்களின் தனிப்பட்ட தன்மையையோ காண்பிப்பதுமல்ல. <br /><br />இஸ்லாமிய திரையென்பது பெண்கள் தங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக அணியப்படும் ஒழுக்கத்தின் அடையாளமே. நஷ்டப்பட்ட பிறகு வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை விட எப்பொழுதும் பாதுகாப்பான முறையில் இருந்து கொள்வது சிறந்தது என்பதுதான் இஸ்லாமிய தத்துவமாகும். உண்மையில் திருக்குர்ஆன் பெண்ணின் உடலையும் அவள் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் எந்த அளவிற்கு அக்கறை எடுத்துள்ளதெனில், அவள் மீது எவறேனும் பொய்யாக களங்கம் சுமத்த முயலுவாரேயானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகிறது:<br /><br /><span style="color:#3366ff;">எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் எற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். (24:4)<br /></span><br />இந்த தண்டனையை கற்பழிப்பு குற்றத்திற்கு பைபிள் தந்திருக்கும் மிகச்சிறிய தண்டனையோடு ஒப்பிட்டுப்பாருங்கள்:<br /><br />நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோட சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவளோட சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்: அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்: அவன் உpரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. (உபாகமம் 22: 28:29)<br /><br />இங்கு யார் உண்மையிலேயே தண்டிக்கப்படுகிறார் என்பதை ஒருவர் சிந்திக்கவேண்டும். கற்பழித்ததற்காக அபராதம் விதிக்கப்படுவது ஆணா அல்லது தன்னைக்கற்பழித்தவனை மணக்குமாறும் அவன் சாகும் வரை அவனோடு வாழ நிர்ப்பந்திக்கப்படும் பெண்ணா? இங்கு கேட்கப்பட வேண்டிய மற்றொரு கேள்வி: பெண்ணுக்கு அதிக பாதுகாப்பளிப்பது எது? திருக்குர்ஆனின் கடுமையான போக்கா அல்லது பைபிளின் தளர்ந்த போக்கா?<br /><br />சிலர், குறிப்பாக மேற்கத்தியர், பர்தா (பெண்ணை) பாதுகாக்கிறது என்பதை ஏளனம் செய்வர். கல்விiயையும், நல்ல பண்பாடு நிறைந்த நடைமுறைகளையும், கட்டுப்பாடாக இ ருப்பதன் அவசியத்தையும் பரப்புவதுதான் மிகச்சிறந்த பாதுகாப்பு என அவர்கள் கூறுவர். அது மிகச் சிறந்ததுதான். ஆனால் போதுமானதல்ல என நாம் கூறுவோம். பண்பாடு மாத்திரம் பாதுகாப்பு தருவதற்கு போதுமானதென்றால், ஏன் வட அமெரிக்காவிலுள்ள பெண்கள் இருட்டாக இருக்கும் தெருவில் தனியாக நடப்பதற்கோ ஏன் ஆட்கள் காலியாக இருக்கும் கார் நிறுத்துமிடங்களில் கூட நடப்பதற்கோ பயப்படுகின்றனர்? <br /><br />கல்வி மாத்திரம் தெற்கு தீர்வெனில், மிகவும் மதிக்கப்படும் குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் கூட பெண்களுக்கென தனியாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே 'வீட்டிற்கு நடந்து செல்லும் வழி' ஏன் இருக்கிறது? மனக்கட்டுப்பாடு மாத்திரம் தீர்வெனில் ஏன் வேலை செய்யுமிடங்களில் பெண்கள் காமக்களியாட்டங்களுக்கு உட்படுத்தப்படுவதாக தினமும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன?<br /><br />கப்பற்படை அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசியர்கள், சட்ட வல்லுனர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேலும் அமெரிக்க ஜனாபதியும் கூட காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ழுன் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த கீழ்காணும் புள்ளிவிவரத்தை நான் வாசித்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை:<br /><br />கனடாவில் ஒவ்வொரு 6 நிமிடத்திலும் பெண்கள் பலாத்காரப் படுத்தப்படுகின்றனர்.<br />கனடாவிலுள்ள மூன்று பெண்களில் ஒருவர் தங்களின் வாழ்நாளில் ஓரு முறையிலாவது கற்பழிக்க முயற்ச்சிக்கப்படுவர். <br /><br /> நான்கு பெண்களில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறையில் கற்பழிக்கப்படும் அபாயத்தில் அல்லது திட்டமிட்டு கற்பழிப்பக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.<br /><br />எட்டில் ஒரு பெண் கல்லுஸரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ படித்துக்கொண்டிருக்கும் போது பலாத்காரப்படுத்தப்படுவார்.<br /><br />மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற அபாயம் இல்லையானால் தாங்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிடுவோம் என கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 60 ஆண்கள் தெரிவித்தனர்.<br /><br />நாம் வாழும் சமூகத்தில் அடிப்படையில் ஏதோ தவறு இருக்கிறது. சமூகத்தின் வாழ்க்கை முறையிலும் கலாச்சாரத்திலும் ஒரு அடிப்படையான மாற்றிலும் முற்றிலும் அவசியமானது. ஒழுக்கரீதியான வாழ்க்கை மிகவும் அவசியப்படுகின்றது. உடையில், பேச்சில் ஆண் பெண் இருபாலருடைய பழக்கவழக்கங்களிலும் ஒழுக்கம் வேண்டும். <br /><br />இல்லையெனில் மிகவும் மோசமான புள்ளி விபரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் வரும் மேலும் துரதிர்ஷடவசமாக தென் விலையை பெண்கள்தான் கொடுத்து வருவார்கள். இதனால் உண்மையில், நாம் அனைவரும் துன்பத்திற்குள்ளாகிறோம் என்றாலும், நம் நிலை ,க. கிப்ரன் அவர்கள் கூறியது போல் '... அடியை வாங்கிக்கொண்டிருப்பவன் அதை எண்ணிக்கொண்டிருப்பவனைப் போலல்ல.'84<br /><br />பெண்கள் வாங்கும் அடியை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் போன்றவர்களாவர்கள் ஆண்கள். ஆகவே, ஓழுக்கமாக உடையணிந்து வந்த காரணத்தால் பள்ளிக்கூடங்களிலிருந்த மாணவிகளை வெளியேற்றிய பிரஞ்சு சமுதாயத்தைப் போன்ற சமுதாயங்களெல்லாம் இறுதியில் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறது.<br /><br />ஆண்களுக்கு பெண்கள் மேலுள்ள அதிகாரத்தை காண்பிக்கும் வகையில் கத்தோலிக்க சந்நியாசிப்பெண்களால் அணியப்படும் தலைமறைவை 'புனித' அடையாளம் என மதிக்கப்படும் அதே வேளையில் பாதுகப்பிற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் அதே தலைமறைவை 'அடக்குமுறை'யின் அடையாளம் என கருதப்படுவது இன்றைய உலகில் உள்ள மிகப்பெரும் ஆச்சரியங்களில் ஒன்றானதேயாகும்.Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-16294778.post-1157275825478181622006-09-03T12:20:00.000+03:002006-09-05T14:33:23.466+03:00பதிலுக்கு பதில் 1என்னுடைய பதிவைப் பற்றி தங்களுடைய பதிவில் சர்ச்சை செய்பவர்களுக்கு பதிலுக்கு பதில்<br /><br /><span style="color:#ff0000;"><em>சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன் , ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர். உங்கள் மீது நடக்கப்போகும் அர்ச்சனைக்கு இப்போதே வருத்தம் தெரிவிக்கிறேன்.<br /></em></span><br />இந்த விஞ்ஞான காலத்திலும் இப்படியொரு பதிலை வைப்பது அபத்தம் தான். மேலும் நான் இன்டர் நெட் உலகிற்கு புதியவன் தான் ஆனால் என்னை இந்த அளவிற்கு சிந்திக்க வைத்ததே, ஆரோக்கியம், டோண்டு ராகவன்,<br />Calgary சிவா, நேச குமார், வஜ்ரா ஷங்கர் போன்றோர் எழுத்தும் சிந்தனையும் பிறரின் மனதையும் மானத்தையும் குலைக்கக்கூடியதாக இருந்ததால்தான் நாமும் எழுதினால் என்ன என்ற சிந்தனையே வந்தது அவர்கள் இந்து மதத்தைப்பற்றி எழுதிக்கொண்டு இருந்தால் நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை ஏனெனில் நானும் அங்கிருந்து வந்தவன் தான் ஆனால் சம்பந்தமில்லாமல் பிற மதங்களின் அடிப்படை தத்துவங்களின் மீது அதன் பூரண ரூபம் தெரியாமல் விமர்சித்தால் அதன்மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களுக்கு வெறுப்பும் வேதனையும் ஏற்படுவது சகசமே பிறகு அவர்கள் தீவிரவாதிகள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று கூக்குறலிடுவது எந்த விதத்தில் ஞாயம் என்பதை சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள்.<br /><br />ஆரோக்கியம் சாரோ, டோண்டு ராகவன் சாரோ, Calgary சிவா சாரோ, நேச குமார் சாரோ, வஜ்ரா ஷங்கர் சாரோ அவர்களை கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை அவர்களும் என் சகோதரர்களே இது எனக்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் பாடமாகும் அறியாமையால் செய்யும் அவர்கள் நல்லவர்களாகக் கூட இருக்கலாம்<br /><br /><em><span style="color:#ff0000;">சிவா அவர்களுடன் உண்டான வலைப்பதிவு கருத்துப் பரிமாற்றங்களில் என்னை மதித்து வீட்டிற்கு அழைத்தால் யாருடன் என்னைக் கூட்டாக அழைப்பேன் என எழுதியிருந்தார். அன்று முதல் அவரது பதிவுக்கு வருவது வழக்கமாகிப்போனது ஏனய்யா மத்திய கிழக்கில் வேலை செய்யும் என்போன்றோரை அடிமை என்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டபோது, பண்பாக மன்னிப்புக் கேட்டு ' இனி தவிர்த்துக்கொள்வேன் ' என்றார். அவர் மீது கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.<br /></span></em><br /><em><span style="color:#ff0000;">டோண்டு ராகவன் சாரை நேரில் சந்தித்த அனுபவமும் இருப்பதால் அவர் சொல்லிய கருத்தின் விளக்கம் கேட்கிறேன் , அவ்வளவே.<br />அன்புடன் ஆசாத்<br /></span></em><br />இது சகோதரர் ஆசாத் அவர்களின் அபிப்ராயம்<br /><br />ஆனால் அவர்களின் எழுத்தும் சிந்தனையும் பிறரின் மனதையும் மானத்தையும் குலைக்கக்கூடியதாக இருப்பதால் தான் எதிர்க்கின்றேன். மற்றவர்களை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக கொள்ளாமல் அவர்களும் என்ன சொல்கின்றார்கள் என செவிகொடுத்து கேட்க ஆரம்பித்தாலே போதும் மனக்கசப்புகள் நீங்க.<br /><br /> இவர்களின் இப்படிப்பட்ட கூத்தைப் பார்த்துத்தான் மதத்தின் காவலர்கள் பதில் சொல்லட்டும் <a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post.html" target="_blank"> http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post.html</a> என்ற கட்டுரையே எழுதினேன். ஆக என்னை இந்த உலகிற்கு இழுத்து வந்தவர்களே மேலே குறிப்பிட்ட இந்த சகோதரர்கள் தான்.<br /><br />அதனால் சகோதரர் ஆரோக்கியம் சொல்வதுபோல்<br /><br /><span style="color:#ff0000;"> //சரியாப்போச்சி.. "முஸ்லீம் நண்பர்" சாலிஹ் குலசை என்பவர்தான் "ஆரோக்கியம் கெட்டவன் , ஆரோக்கியம் உள்ளவன் என்ற பெயர்களில் எழுதுபவர்// </span><br /><br />அவர் நான் இல்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.<br /><br />இன்ஷா அல்லாஹ் பதில் தொடரும்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-1155058700475557912006-08-08T20:19:00.000+03:002006-08-20T01:30:25.643+03:00பெண் என்றால் பேயும் இறங்கும்பெண்கள் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்றெல்லாம் கூக்குறல் எழுப்பும் இந்த நவீன பெண்ணியக்கவாதிகள் யார் இவர்களின் பூர்வீகம் என்ன இவர்களின் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம் இந்து யூத-கிறிஸ்தவ மதத்தில் பெண்களைப்பற்றியான பார்வை என்ன?<br /><br />தீமை புரியத்தூண்டுபவள் என்று பைபிளில் ஏவாளைப்பற்றி கூறப்பட்டிருப்பது யூத-கிறிஸ்தவ மதத்திலுள்ள பெண்களுக்கு எதிராக தொடர்ந்து மிகவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. எல்லா பெண்களும் அவர்களின் தாயாரான ஏவாளிடமிடமிருந்து அவளுடைய குற்றத்தையும் கபடத்தனத்தையும் பரம்பரையாகப் பெற்றுள்ளனர் என்று நம்பப்படுகின்றனர். அதனால் அவர்கள் அனைவரும் நம்பத்தகாதவர்களாக ஒழுக்க ரீதியாக தாழ்ந்தவர்களாக தீயவர்களாக கருதப்படுகின்றனர். <br /><br />மாதவிடாய் கர்ப்பம் குழந்தைப்பேறு ஆகியவைகள் சபிக்கப்பட்ட பெண்ணினத்தின் என்றென்றும் நிலைத்திருக்கும் குற்றத்தின் தண்டனையாகவே கருதப்படுகின்றது. பைபிளிலுள்ள ஏவாள் அவளின் பெண் வாரிசுகளின் மீது எந்த வகையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள நாம் கடந்த காலத்திலுள்ள சில மிகவும் முக்கியமான யூத-கிறிஸ்தவர்களின் எழுத்துக்களை நோட்டமிட வேண்டும். பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் தொடங்குவோம்.<br /><br /><strong><span style="color:#3333ff;">யூத மதத்தில் பெண்களின் பங்கு<br /></span></strong><br />ஞான இலக்கியம் என்று கூறப்படுவதில் காணப்படுவதாவது :<br />மரணத்தை விட கசப்பானவள் பெண். அவள் சிக்கவைக்கும் வலையாவாள் அவளின் இதயமோ கண்ணியாகும் மேலும் அவளின் கைகள் விலங்குகளாகும். இறைவனை மகிழ்விப்பவனோ அவளை விட்டு தப்புவான் ஆனால் பாவியையோ அவள் தன் வலைக்குள் சிக்கவைத்துவிடுவாள்... நான் தேடி தேடி காணமுடியாமலிருக்கும்போது ஆயிரம் பேரில் ஒரு நீதிமிக்கவனை கண்டுகொண்டேன். ஆனால் பெண்களிலோ அவர்களெல்லாரிலும் கூட ஒரு நீதிமிக்க பெண்ணை கூட காண முடியவில்லை. (நுஊஊடுநுளுஐயுளுவுநுளு 7:26-28)<br /><br />கத்தோலிக்க பைபிளில் காணப்படும் ஹீப்ரு இலக்கியத்தின் மற்றொரு பாகத்தில் உள்ளதாவது:<br /><br />பெண்ணின் தீமைக்கருகில் கூட வேறு எந்த தீமையும் வர முடியாது.... பாவம் பெண்ணிலேயே ஆரம்பித்தது. அவளாலேயே நாமெல்லோரும் இறப்பதால் அவளுக்கு நன்றிகள். (நுஊஊடுநுளுஐயுளுவுநுளு 7:26-28)<br /><br />ஏவாளின் பாவத்தின் காரணமாக பெண்கள் மேல் சுமத்தப்பட்ட ஒன்பது வகையான சாபங்களை யூத அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளனர் :<br />பெண்ணிற்கு இறைவன் ஒன்பது சாபங்களையும் மரணத்தையும் விதித்தான்.<br /><br /><span style="color:#ff6600;">1.மாத விடாய் இரத்தத்தின் மூலமான துயரம்<br /></span><br /><span style="color:#ff6600;">2.பருவமடையும் போது இரத்தம் வருவதனால் ஏற்படும் துயரம்<br /></span><br /><span style="color:#ff6600;">3. கர்ப்பத்தால் ஏற்படும் துன்பம்<br /></span><br /><span style="color:#ff6600;">4. குழந்தை பெறும் போது ஏற்படும் துன்பம்<br /></span><br /><span style="color:#ff6600;">5.குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்படும் துன்பம்<br /></span><br /><span style="color:#ff6600;">6. துக்கித்தவள் போல அவள் தலையை மூடியிருத்தல்<br /></span><br /><span style="color:#ff6600;">7. தன் எஜமானனிற்கு நிலையாக பணி புரியும் அடிமையைப் போல அவள் தன் காதை துளைத்துக் கொள்ளுதல் (அடியாத்தி... இப்பத்தான் புரியுது பெம்பளைக்கி ஏன் காதுகுத்துராங்கன்னு) பார்ப்பணர்கள் இந்தியாவிற்குள் திணித்த கலாச்சாரத்திலும் இஸ்ரேலிய கலாச்சார வரலாற்றுப் பிண்ணனி உள்ளது<br /></span><br /><span style="color:#ff6600;">8.அவளின் சாட்சி நம்பப்படாதிருத்தில் <br /></span><br /><span style="color:#ff6600;">9.எல்லாவற்றிற்கும் பிறகு ..... மரணம்.<br /></span><br />இப்போதும் கூட மதப்பிடிப்புள்ள யூத ஆண்கள் தங்களுடைய பிரார்த்தனையின் போது 'என்னை பெண்ணாக ஆக்காதிருந்த அகிலத்தின் அரசனான இறைவனே தூயவன்' என்று கூறுகின்றனர். பெண்கள் தங்களின் பிரார்த்தனையின் போது 'என்னை உன் விருப்பத்திற்கேற்ப படைத்த'என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். பல யூத புத்தகங்களில் காணப்படும் மற்றொரு பிரார்த்தனை என்னவெனில் 'அந்நிய மதத்தவனாக என்னைப் படைக்காத இறைவன் புகழப்படுவாராக் பெண்ணாக என்னைப் படைக்காத இறைவன் புகழப்படுவாராக் என்னை அறிவீனனாக படைக்காத இறைவன் புகழப்படுவாராக.' என்பதாகும்.<br /><br /><strong><span style="color:#3333ff;">கிறிஸ்துவ மதத்தில் பெண்களின் பங்கு<br /></span></strong><br />பைபிளினுடைய ஏவாளின் பங்கு யூத மதத்தை விட கிறிஸ்துவ மதத்தில் மிகவும் அதிகம். அவளுடைய பாவம் முழு கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கே மையமானதாகும் ஏனெனில் இவ்வுலகில் இயேசுவின் பணியைப் பற்றிய கிறிஸ்தவ கொள்கைக்கான காரணமே ஏவாள் இறைவனிற்கு கீழ்படியாதது என்பதினாலேயாகும். அவள் பாவம் செய்தாள் மேலும் அவளை பின்பற்றும்படி ஆதமையும் தூண்டினாள். <br /><br />அதன் விளைவாக இறைவன் அவர்களிருவரையும் சுவனத்திலிருந்து அவர்களின் காரணமாக சபிக்கப்பட்ட பூமிக்கு வெளியேற்றினான். இறைவனால் மன்னிக்கப்படாத அவர்களின் பாவத்தை அவர்கள் தங்களின் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றனர் அதன் காரணமாக எல்லா மனிதர்களுமே பாவத்தில் பிறக்கின்றனர். மனிதர்களை இந்த ஆதி பாவத்திலிருந்து நீக்கி பரிசுத்தப்படுத்துவதற்காக இறைவன் தேவ குமாரன் எனக் கருதப்படும் இயேசுவை சிலுவையில் பலி கொடுக்க வேண்டியதிருந்தது.<br /><br />ஆகவே ஏவாள் தன்னுடைய சொந்த பாவத்திற்கும் அவளுடைய கணவனின் பாவத்திற்கும் முழு மனித இனத்தின் ஆதி பாவத்திற்கும் மற்றும் தேவ குமாரனின் மரணத்திற்கும் காரணமாவாள். வேறு வார்த்தைகளில் சொல்வதனால் ஒரு பெண் தன்னிச்சையாக செய்த செயலின் விளைவாக முழு மனித இனத்தையுமே பாவமுள்ளதாக்கி விட்டாள். அவளின் பெண் மக்களில் நிலை என்ன? அவர்கள் அவைளைப் போலவே அவர்களும் பாவிகளாவார்கள் அவர்களை பாவிகளாகவே நடத்தப்படவேண்டும். புனித<br /><br /><strong><span style="color:#3333ff;">பவுலடியாரின் கடும் கண்டனத்தை கேளுங்கள்<br /></span></strong><br />ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம் பண்ணவும் புருஷன்மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை அவள் அமைதியாயிருக்க வேண்டும். என்னத்தினாலெனில் முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான் பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். (1 திமோத்தி 2:11-14)<br /><br />புனித தர்த்தலியன் தன்னுடைய 'மிகச் சிறந்த நேசத்திற்குரிய சகோதரிகளிடம்' பேசும் போது அவர்களை பவுலடியாரை விட கடுமையாக சாடுகிறார் :<br /><br />நீங்கள் ஒவ்வொருவரும் ஏவாள் என்பது உங்களுக்கு தெரியாதா? இறைவனின் தண்டனை உங்களின் பெண் இனத்தின் மீது இந்தக் காலத்திலும் இருந்து வருகிறது. ஆகவே அதற்கான குற்றமும் (இப்பொழுதும்) இருந்தே தீர வேண்டும். நீங்கள் சாத்தான் நுழையக்கூடிய நுழைவாயில்;: தடுக்கப்பட்ட மரத்தை திறந்தவர்கள் நீங்கள்; தெய்வீக கட்டளையை முதன் முதலில் மீறியவர்கள் நீங்கள்; எவரைத் தாக்குவதற்கு சாத்தான் போதுமான வலிமையற்றவனாக இருந்தானோ அவரையே மயக்கிய பெண் நீங்கள்தான்; கடவுளின் சாயலான மனிதனையே நீங்கள் அழித்தீர்கள். நீங்கள் வரம்பு மீறியதாலேயே இறைமகன் கூட சாக நேர்ந்தது. <br />தன் முன்னோர்கள் விட்டுச் சென்ற (இத்தகைய கருத்து) சொத்திற்கு விசுவாசமானவராக புனித ஆகஸ்டின் விளங்கினார். தன்னுடைய ஒரு நண்பருக்கு அவர் இவ்வாறு எழுதுகிறார்:<br /><br />'பெண் அவள் மனைவியாயிருந்தால் என்ன தாயாக இருந்தால் என்ன அதில் எந்த வித்தியாசமுமில்லை. பாவத்திற்கு தூண்டக் கூடிய ஏவாளாகவே எந்தப் பெண்ணும் இருக்கிறாள் என நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.... பெண்ணிற்கு பிள்ளை பெறும் வேலை இல்லாவிட்டால் அவளால் ஆணுக்கு வேறு எந்தப் பயனும் இருப்பதாக என்னால் காண முடியவில்லை.<br />இதற்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட புனித தாமல் அக்யுனாஸ் பெண்களை குறைபாடுள்ளவர்களாகவே கருதினார்:<br /><br />'பெண்ணின் தனிப்பட்ட குணத்தைப் பொறுத்த வரை அவள் தேவடியாளாகவே இருக்கிறாள். ஏனெனில் ஆணுடைய விந்திலுள்ள வீரியமுள்ள சக்தி அவனைப் போன்ற முழுமையான ஆணை உருவாக்குகிறது. ஆனால் அந்த வீரிய சக்தியில் ஏற்ப்பட்ட ஏதோ குறைவினாலோ அல்லது பலவீனத்தாலோ அல்லது சில வெளிப்புற செல்வாக்கின் விளைவினாலோதான் பெண் பிறக்கிறாள்.'<br /><br />இறுதியாக புகழ் பெற்ற சீர்திருத்தவாதியான மார்டின் லூதரும் பெண்கள் குழந்தை பெறுவதைத்தவிர அவர்களால் வேறு எந்த நன்மையும் இருப்பதாக கருதவில்லை. பெண்கள் எத்தனை அதிகமான குழந்தைகள் பெற முடியுமோ அவ்வளவு குழந்தைகள் பெற வேண்டும். அதனால் அவர்களுக்கு எவ்வளவு பாரதூரமான விளைவு ஏற்பட்டாலும் சரியே.<br /><br />'அவர்கள் (குழந்தை பெறுவதில்) வெறுப்புற்றாலும் ஏன் அதனால் இறந்து போக நேரிட்டாலும் ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் அதனால் (சாக நேரிடின்) சாகட்டும். ஏனெனில் அதற்காகத்தான் (குழந்தை பெறுவதற்காகத்தான்) அவர்கள் இருக்கிறார்கள்.'<br /><br />பாவம் செய்யத் தூண்டிய ஏவாள்தான் இவர்கள் என நினைத்துக் கொண்டும் பெண்கள் மீண்டும் மீண்டும் இழிவுக்குள்ளாக்கப்படுகின்றனர். (ஏவாளைப் பற்றிய) ஆதியாகமத்தின் கதைக்கு நன்றிகள். மொத்தத்தில் யூத-கிறிஸ்தவ மதத்தில் பெண்களைப் பற்றிய கருத்தோட்டம் ஏவாளும் அவளின் பெண் சந்ததிகளும் பாவம் செய்யும் இயல்புள்ளவர்கள் என்ற நம்பிக்கையால் விஷமாக்கப்பட்டுள்ளது.<br /><br />பெண்களைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என நாம் இப்போது கவனித்தால் பெண்களைப் பற்றிய இஸ்லாத்தின் கருத்தோட்டம் யூத-கிறிஸ்தவ மதத்திலுள்ளதை விட மிகவும் அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.<br />நம் இந்து மதத்தில் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருந்தது என்று சொல்லித் தெரிய வேண்டிய விஷயமல்ல அறிந்த உண்மைகள்தான்.<br /><br /><strong><span style="color:#3333ff;">பெண்கள் பற்றி திருக்குர்ஆனே பேசட்டும்:<br /></span></strong><br />ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும் நம்பிக்கையாளர்களாகவும் கீழ்ப்படிபவர்களாகவும் வாய்மையாளர்களாகவும் பொறுமையுடையோராகவும் தானதர்மம் செய்பவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (33:35)<br /><br />இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்: தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்: ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். (9:71)<br /><br />அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான் : உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் - அவர் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி - நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே. (3:195)<br /><br />தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி - இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் - அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். (40:40)<br /><br />ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்க ஏற்ப நாம் கூலி வழங்குவோம். (16:97)<br /><br />பெண்களைப் பற்றிய திருக்குர்ஆனின் கண்ணோட்டம் ஆண்களிலிருந்து மாறுபட்டதல்ல என்பது தெளிவு. அவர்கள் இருவரும் இறைவனின் படைப்புக்களே. அவர்களின் ரப்பை வணங்குவதும் நற்செயல்கள் புரிவதும் தீய செயல்களை தவிர்ப்பதுவுமே பூமியில் அவர்களின் உன்னத இலட்சியமாகும். <br /><br />அவர்கள் இதை எந்த அளவிற்கு சரியாக நிறைவேற்றுகிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுவார்கள். பெண் சாத்தானின் நுழைவாயில் என்றோ அல்லது அவள் இயல்பிலேயே ஏமாற்றுக்காரி என்றோ திருக்குர்ஆன் ஒரு போதும் குறிப்பிடவில்லை. மேலும் ஆண் இறைவனின் சாயல் என்று திருக்குர்ஆன் ஒரு போதும் குறிப்பிடவில்லை: ஆண்கள் பெண்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்களே. அவ்வளவுதான். திருக்குர்ஆனைப் பொறுத்தவரை இவ்வுலகில் பெண்களின் பங்களிப்பு குழந்தை பெறுவதோடு நின்று விடுவதல்ல. மற்ற ஆண்கள் எந்த அளவிற்கு நற்காரியங்கள் செய்ய வேண்டுமோ அது போலவே அவர்களும் செய்ய வேண்டும். நேர்மையான பெண்களே இருந்ததில்லை என்று திருக்குர்ஆன் ஒருபோதும் சொன்னதில்லை. <br /><br />அதற்கு மாறாக கன்னி மரியாள் பிர்அவுனின் மனைவி போன்றவர்களின் உயர்ந்த முன் மாதிரிகளை எல்லா நம்பிக்கையாளர்களும் பெண்களும் ஆண்களும் பின்பற்ற வேண்டும் என திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது:<br /><br />பிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒரு போது அவர் இறைஞ்சினார்: 'என் அதிபதியே எனக்காக உன்னிடத்தில் - சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும் பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக மேலும் கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக <br /><br />மேலும் இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகிறான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம். மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும் அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார். (66 11-12)<br /><br />இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவில் இருக்கக்கூடிய பார்ப்பணர்களின் நம்பிக்கையும் இஸ்ரேல் யூதர்களின் நம்பிக்கையும் ஒன்றுதான் என்பதாகும். (யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா… என்ற பாடல் தான் ஞாபகம் வருது போங்க)<br /><br />இந்த அளவுக்கு பெண்களை கேவலமாக நினைக்கக்கூடிய கீழ் புத்திகொண்ட இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய சகோதரர்கள் டோண்டு, வஜ்ரா, நேசகுமார் வகையாராக்கள் பெண்களின் கற்பைப்பற்றி பெண்கள் கர்ப்பம் ஆகாமல் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி அட்வைஸ் செய்ததில் ஒரு ஆச்சரியமும் இல்லை.<br /><br />அதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் எப்படி பெண்களை கேவலமாக நினைக்கின்றார்களோ முழு சுதந்,,,,,,,,,,,,,,,,,,திர அழகி போட்டிகள் என்ற பெயரில் அப்படியே செயல்படுத்தவும் துணிந்துவிட்டனர் பெண்களை பெண்களாக நினைப்பவர்களிடம் பபர்த்தீர்களா நாங்கள் தான் ஜெயித்தோம் என்று மார்தட்டி இருமாப்பு கொள்கின்றனர் பாவம் இதை பெண்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை<br /><br />பெண்களுக்கே உரிய நீ அழகா? நான் அழகா? என்ற போட்டி மனப்பான்மையைவ(ஜ்)க்கிர புத்திகொண்டவர்கள் மிக அழகாக சூசகம் செய்து கொண்டனர்.<br /> <br />இதில் பெண்கள் பலிகடாக்கள். நாசமாவது சமூகம் & கலாச்சாரம். <br />நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டுவர்ரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி திம்போம்Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-16294778.post-1153691211410333812006-07-24T00:29:00.000+03:002007-03-12T11:03:23.940+03:00புராணங்களை படித்தும் புரியாதது<div align="left">அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முழுநேர ஊழியர்களாகவும் கால வரையரையுற்ற தொண்டர்களாகவும் பேசி எழுதித்தள்ளிக்கொண்டே இருந்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச்செய்து கொண்டேதான் இருக்கின்றான், அல்ஹம்துலில்லாஹ்.<br /><br />நிகழும் இந்த காலகட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிராக புனையப்படும் பொய்க் கணைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இவை அனைத்தும் இப்பொழுது நாம் சிந்தித்துத்தான் எழுதுகின்றோம் பேசுகின்றோம் என்ற நினைப்பில்தான் ஒவ்வொரு சிந்தனையாளன் என்ற பெயரில் உள்ள அறிவு சூனியங்களும் உள்ளனர்.<br /><br />ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தின் வழியே சஞ்சரிக்கும் மனிதர்களுக்கு நன்றாகத் தெரியும் இவையனைத்தும் இஸ்லாத்தின் எதிரிகள் காலாகாலமாக சொல்லிக் கொண்டேயிருக்கும் கூப்பாடுகள்தான் என்று.<br /><br />இந்த எழுத்துத்துறையில் உள்ள சில இஸ்லாமிய சிந்தனையாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளுக்கு என்னதான் பதில் எழுதினாலும் அவர்கள் அதையேதான் சிக்கிப்போன ஒலித்தட்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.<br /><br />இஸ்லாத்தின் எதிரிகள் என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்த சமுதாயத்திற்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது அதுதான் அல்லாஹ் கொடுக்கும் வாக்குறுதி ஆம். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு வாக்குறுதியளிக்கின்றான்.<br /> </div><div align="left"> </div><div align="left"><br /><span style="color:#3333ff;">காஃபிர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். (9:32)</span></div><div align="left"><br />இந்த இறைவசனத்திற்கு சான்றாக இதோ அல்லாஹ்வின் மீண்டும் ஓர் அற்புதத்தைப் பாருங்கள்.</div><div align="left"><br /><strong>புராணங்களை படித்தும் புரியாதது குர்ஆனைப் படித்து....</strong></div><div align="left"></div><div align="left">அல்லாஹ்வின் கருணையினால் ஆசீர்வதிக்கப்பட்ட முஹம்மது உமர் ராவ் ஆகிய நான் ஒரு இந்தியக் குடிமகன். நான் என்னுடைய 18ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவி இன்றுடன் 6 வருடம் பூர்த்தியாகிவிட்டன. நான் என்னுடைய வாழ்க்கை விபரங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.</div><div align="left"><br />முஸ்லிம் அல்லாதவர்களும் இதைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. என்னுடைய வாழ்க்கைமுறையை இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் என்னுடைய தேர்வு மற்றும் முடிவு மிகச் சிறந்தது என்று உற்சாகப்படுத்தினார்கள்.</div><div align="left"> </div><div align="left"><strong>வாழ்க்கை முறை</strong></div><div align="left"> </div><div align="left"> </div><div align="left">நான் நடுத்தர வகுப்பு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை இன்ஜினியாராகவும், தாய் ஆசிரியையாகவும் உள்ளனர். என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்துதான் மதச் சம்பந்தமான கல்வியை நான் கற்றேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் கல்வியும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்ததால் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் என்னுடன் ஆணி அடித்தது போல் இருந்தது.</div><div align="left"><br />சில காலம் RSS-ல் சேர்ந்திருந்ததால் நான் எப்பொழுதுமே முஸ்லிம்களை வெறுக்கின்றவனாகவே இருந்து வந்தேன். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் சப்தத்தை அதிகப்படுத்தி அந்த பாங்கு சப்தம் என்னுடைய காதில் விழாதபடி செய்வேன். நகரத்தில் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் தினந்தோறும் சென்று வழிபாடு செய்பவனாக இருந்து வந்தேன், இதற்காக என் வீட்டினர் அனைவரும் என்னை உற்சாகப்படுத்துவார்கள்.</div><div align="left"> </div><div align="left"><strong>இஸ்லாத்துடன் பரிச்சயம்</strong></div><div align="left"><strong></strong> </div><div align="left"><strong></strong> </div><div align="left"><strong></strong></div><div align="left">ஒரு கோடை விடுமுறையில் ஒரு முஸ்லிமின் வியாபார நிர்வாகத்தில் வேலை செய்யச் சொல்லி என் தாய் என்னை அழைத்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை, ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் இருந்தே முஸ்லிம்களை நான் வெறுத்து வந்தேன். என்னுடைய நிலையை அறிந்த என் தாய் மேற்கொண்டு என்னை வற்புறுத்தவில்லை.</div><div align="left"> </div><div align="left">சில கோடை விடுமுறைகளில் முஸ்லிம் அல்லாத வியாபார நிர்வாகத்தில் நான் வேலை செய்து வந்தேன். ஆதலால் என்னுடைய தாய், தந்தை இருவரும் திருப்தி அடைந்தனர். சில காலம் கழிந்து அந்த பகுதிநேர வேலையை விட்டுவிட்டு என்னுடைய படிப்பில் கவனமானேன்.</div><div align="left"><br />மேற்கொண்டு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய தாய் மற்றும் தங்கைகள் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் 2 மாதம் தற்காலிகமாக பணியாற்றினார்கள், அந்த 2 மாதத்தில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் எனது தாய் மற்றும் தங்கைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.</div><div align="left"> </div><div align="left">நான் வெறுக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாராவது பேசினாலே எனக்கு கோபம் வந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்த நான் எனது தாய் மற்றும் தங்கைகளின் நிர்பந்தத்தில் சில முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானேன்.</div><div align="left"><br />வேண்டா வெறுப்பாக அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு இன்னும் அதிகமானது. ஏனென்றால், அந்தக் கடையில் வேலை செய்யும் முஸ்லிம் அல்லாதவர் பல பேர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.</div><div align="left"> </div><div align="left"> </div><div align="left"></div><div align="left">இஸ்லாத்திற்கு ஏன் அனைவரும் இப்படி முக்கியத்துவம் தருகிறார்கள் என்று எண்ணி என்னுடைய இந்து மதம் தான் சிறந்தது, உயர்ந்தது என்று அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தையும், இஸ்லாத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தருணத்திலிருந்து இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதால் குர்ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆரம்பித்தேன். படித்து அதன் அர்த்தத்தை நல்லபடியாக தெரிந்து யோசிக்க ஆரம்பித்த என்னுடைய மாணவப் பருவ வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது.</div><div align="left"><br />அதன் பிறகு நான் என்னென்ன தவறுகள் இதுவரை செய்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதைப்பற்றி கவலை மற்றும் பயம் வந்தது. என்னுடைய <span style="color:#ff0000;">இந்து மதம் முழுவதும் கற்பனை மற்றும் புராணங்களாலும், கட்டுக் கதைகளாலும்தான் நிரம்பி உள்ளது என்று தெரிய வந்தது.</span></div><div align="left"><br />அதைத் தொடர்ந்து பல கேள்விகளும் சந்தேகங்களும் என்னுள் எழுந்தது. என்னுடைய கடமை என்ன? நான் எப்படி இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த உண்மையான கருத்து எங்களில் பல பேருக்கு வந்து சேரவில்லை? இதைப் போல பல கேள்விகளுக்கு உண்மை மற்றும் பதில் தெரிந்து கொள்வதில் என்னுடைய மீதி மாணவப் பருவத்தை செவழிக்க ஆரம்பித்தேன்.</div><div align="left"> </div><div align="left"> </div><div align="left"></div><div align="left">என்னுடைய பெற்றோர்களையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நான் கேட்டேன், கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா? எந்த அடிப்படையில் படங்களையும், சிலைகளையும் உருவாக்குகிறார்கள்? கடவுளை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் அவர்கள் அனைவரின் பதிலுமாய் இருந்தது. இறுதியில் நான் சில புராணங்களை படித்ததின் மூலம் உண்மையை உணர முடிந்தது. அதன் பிறகு இந்து கடவுள்களின் கதைகள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நான் என் பெற்றோர்களிடம் மீண்டும் கேட்டேன்.</div><div align="left"><br /><span style="color:#ff0000;">எல்லா இந்து வேதங்களும் சிலை வணக்கங்களை எதிர்க்கின்றன. இருப்பினும் நாம் தொடர்ந்து அதைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஏன்?</span></div><div align="left"></div><div align="left">எந்த அடிப்படையில் சிலை வணக்கம் செய்கிறோம்.</div><div align="left"><br />இந்த கேள்வியால் என் பெற்றோர்கள் என் மேல் கோபப்பட்டு <span style="color:#ff0000;">நமது முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததைத்தான் நாம் தொடர்ந்து செய்கிறோம் என்று சொன்னார்கள்.</span> இந்த பதிலால் நான் திருப்தியடையவில்லை.<br /></div><div align="left">அடுத்து நான் குர்ஆன் படித்தபோது அத்தியாயம் அல்பகராவில் ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.</div><div align="left"></div><div align="left"><span style="color:#3333ff;">மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" (அல்-குர்ஆன் 2:170)</span></div><div align="left"><br />இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. அதன் பிறகு சிலை வணக்கங்களையும், பூஜைகள் செய்வதையும் சிறிது சிறிதாக நிறுத்தினேன். அல்லாஹ்வுடன் மற்றவர்கள் இணை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்தேன். ஆரம்ப நாட்களில் மிகவும் ரகசியமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.</div><div align="left"><br />அல்பகரா அத்தியாயத்தில் அல்லாஹ் மேலும் தெளிவுபடுத்துகின்றான், என்னவென்றால்</div><div align="left"></div><div align="left"><span style="color:#3333ff;">இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்;, நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.அல் குர்ஆன் 2 :14</span></div><div align="left"><br />அதைத்தொடர்ந்து ஆல இம்ரான் அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குவது என்னவென்றால் </div><div align="left"><br /><span style="color:#3333ff;">..இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.. (அல் குர்ஆன் 5 : 3)</span></div><div align="left"><span style="color:#3333ff;"></span></div><div align="left">இதன் பிறகு நான் மேலும் தெளிவடைந்தேன். <strong>என் மனதில் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை இந்த குர்ஆனில் மட்டும் தான் கிடைத்தது.</strong> அல்லாஹ்வின் கிருபையினால் இஸ்லாத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த மற்றும் அறிந்த சில விபரங்களை நான் என் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினேன். </div><div align="left"><br />டிப்ளமோ கடைசி ஆண்டு படிக்கும் காலத்தில் இஸ்லாத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக நான் மாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் என் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு என்னுடன் வெளியே வந்துவிட்டாள்.</div><div align="left"></div><div align="left">நானும் எனது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். அந்த நேரத்திலும் இஸ்லாத்தில் உள்ள பற்று எங்களுக்குக் குறையாமல் மிகவும் ஈமானுடன் இருந்ததால் அல்லாஹ் எங்களுடைய எல்லா சிரமங்களையும் இலேசாக்கினான், அல்ஹம்துலில்லாஹ்.</div><div align="left"></div><div align="left">மிகவும் குறைந்த வருமானத்தில் கிடைத்த வேலைக்கு நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். இதற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டேன். அல்லாஹ் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் எங்களுக்கு அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்தான்.ஐந்து வேளை தொழ முடியாத காரணத்தால் நான் என்னுடைய முந்தைய வேலையிலிருந்து விடுபட்டேன். கொஞ்ச கொஞ்சமாக பல பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை நான் இழக்கும்படி ஆகிவிட்டது. இதற்காக நான் வருத்தப்பட்டாலும் அல்லாஹ்வின் கருணையினால் தற்போது நல்ல வேலை கிடைத்ததுடன் ஐந்து வேளை நல்லபடியாக தொழுகவும் முடிகிறது. </div><div align="left"><br />எல்லாப் புகழும் இறைவனுக்கே!தொகுப்பு: (ஆங்கிலத்திலிருந்து தமிழில்) : கோவை. பஷீர் </div><div align="left"><br />Source Url : <a href="http://www.thetruecall.com/home/modules.php?name=News&file=article&sid=150" target="_blank">http://www.thetruecall.com/home/modules.php?name=News&file=article&sid=150</a></div>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-16294778.post-1150926084108460712006-06-22T00:28:00.000+03:002006-06-22T08:13:45.466+03:00வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.மதம் அல்லது மார்க்கம் என்பது மனிதனை மனிதனாக மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சக மனிதனை மிருகமாகவும் காட்டுமிராண்டியாகவும் அல்லது தன்னை விட மட்டமாகவும் கருதுவதை அல்லது அந்த கருதுதலை நியாயப்படுத்தி கடமையாக்குவதை ஒருபோதும் மார்க்கமாகக் கருதமுடியாது.<br /><br />ஏனெனில் அது மனிதனை நற்சிந்தனைக்கு பதிலாக தீய வழிக்கே இட்டுச் செல்லும் மத நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. அப்படி தன் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அந்த மதத்தை மற்றவர்கள் விமர்சிப்பதும் அதற்கு பதில் இல்லாமல் விமர்சிக்கக்கூடிய விமர்சனத்திற்கு பதில் தராமல் விமர்சிக்கக்கூடியவர்களை கெட்டவர்கள் என்று தூற்றுவதும் எந்த விதத்தில் நியாயம்.<br /><br />ஒரு கடைக்காரன் தன் பொருள் நல்லபொருள் என்று சொல்லாமல் பக்கத்து கடைக்காரனின் பொருள் மோசமானது என்று சொல்வது எப்படி சரியில்லாத வழிமுறையோ அதுபோலத்தான் இதுவும்.<br /><br />இதை நன்கு சிந்திக்கக்கூடியவன் என்ன செய்வானோ அதைத்தான் நான் செய்தேன். இந்து மதத்திலிருந்து விரக்தியுற்று பிரிந்தவர்கள்தான் நாத்திகர்கள். அதாவது தமிழகத்தின் பூர்வீக குடிமக்கள். அதாவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள். இயற்கையை கடவுளாக வணங்கக்கூடியவர்கள் (தமிழர்கள்) ஆனால் அவர்களிடம் தற்போது பாக்கியுள்ளது என்ன?<br /><br /><p align="left"><a href="http://tinypic.com/"><img src="http://i6.tinypic.com/157c32s.jpg" align="left" border="0" /></a></p><div align="left">தமிழர்திருநாள் பொங்கல் மட்டுமே பாக்கியுள்ளது. அதாவது <strong><span style="color:#000099;">போகிப்பண்டிகை, பொங்கல்திருநாள், மாட்டுப்பொங்கல்</span></strong> இந்த மூன்று திருநாள்களை தவிர அந்த தமிழர்களை கடந்து செல்லக்கூடிய வருடத்தின் 362 நாட்களும் யாரோ (வந்தேறிகள்) நம்மீது புகுத்தியது; திணித்ததாகும். இதை ஒத்துக்கொள்ளாத எந்த தமிழ்மனம் உண்டு?<br /><br />தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு. அந்த இனமும் அதற்கான குணமும் இப்பொழுது எங்கே? <strong><span style="color:#000099;">வரதட்சணை கொடுத்து திருமணம், மகளின் பூப்புனித நீராட்டுவிழா, விநாயகர் ஊர்வலம், இறந்தவர்களுக்கு திவசம், நல்ல நாள் பார்ப்பது</span></strong> இதுபோல் இன்னும் பலபல ……. இவையெல்லாம் தமிழகத்துக்குள் புகுந்தது எப்படி? எப்பொழுது? உண்மை நிலை என்னவெனில் <span style="color:#3333ff;"><em><strong>தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, படிக்காத மேதை காமராஜர்</strong></em></span> ஆகியோருக்கு பிறகு ஒரு தமிழன் கூட தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதுதான் உண்மை. தந்தை பெரியாருக்கு பிறகு அந்த பாசறையில் வந்த தலைவர்கள் எங்களுக்கு நாற்காலி கிடைத்தால் போதுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த சமூகத்திற்குள் அவர்களால் பிடித்து நிற்க வழி தெரியவில்லை. அல்லது வழி நடத்த தகுதியற்றவர்களாக மாறிவிட்டனர்.<br /><br />தமிழுக்கென்ற மரியாதையை தமிழன் கொடுக்கவில்லை. அதனால் வந்தேறிகள் தமிழகத்தில் புகுந்து கொண்டு தமிழர்களுக்காகப் போராடுகின்றோம் என்ற போர்வையில் தங்களின் சித்தாந்தத்தை உள்ளே வாழைப்பழத்தில் விஷ ஊசியை ஏற்றுவதைப் போல் ஏற்றி நாசமாக்கி விட்டனர். விளைவு? அந்த இனத்தையும் குணத்தையும் யாராவது எங்காவது கண்டால் தயவு செய்து தமிழ்மணத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்ற நிலையாகி விட்டது.<br /><br />அதன் விளைவில் ஒன்றைத்தான் இன்று தமிழர் சமூகம் வரதட்சணை என்ற பெயரில் அனுபவிக்கிறது. இதனைக் கொடுக்க முடியாமல் <strong><span style="color:#000099;">எம் சகோதர கன்னிப்பெண்கள் ஜன்னலோர தேய்நிலவாக கண்ணீரில் குளிக்கின்றனர்.</span></strong> ஆச்சாரம் என்ற பெயரில் யாரோ அவிழ்த்துவிட்ட அனாச்சார கட்டுக்கதைகளால் சம்பாதிக்கக்கூடிய குறைந்த தொகையில் கணிசமான ஒரு பகுதியை கோவிலில் அர்ச்சனைக்காக அவாள்களிடம் எதிர்பார்ப்பின் கண்ணீரோடு தாரைவார்க்கின்றான் தமிழன். தமிழன் புரிந்து கொள்ளவேண்டும் இந்த ஒட்டுண்ணிகளின் வயிறு வளர்க்கும் தந்திரங்களை. தமிழா உன்னை நீ புரிந்துகொள்.<br /><br /><strong><span style="color:#3333ff;">வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.<br /></span></strong><br /><span style="color:#009900;"><strong><em>தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..!!</em><br /></strong></span><br />அதற்காக,<br /><br /><strong><em><span style="color:#ff0000;">இதோ இருகரம் நீட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது இஸ்லாம்.<br /><br /></div></span></em></strong><strong><em><span style="color:#ff0000;"></span></em></strong>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16294778.post-1145948300038236672006-04-25T09:35:00.000+03:002006-04-27T13:36:44.810+03:00ஜாதிகள் உள்ளதடி பாப்பா'நான் போன பதிவில் வைத்ததைப் போன்றே மேலுமொரு பதிவாகும். ஜாதிவெறி என்ற நச்சு, நிச்சயமாக அடிமனதிலிருந்து களையப்படவேண்டிய ஒன்றாகும்<br /> <br /> சமீபத்தில் எனது வகுப்பாசிரியர் அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன் . அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறந்தார் ஆசிரியர். என்னைக் கண்டதும் வரவேற்று நலம் விசாரித்தவாறே வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்து பேசினார். நானும் ஒருமணி நேரம் வாசலில் மரியாதையாக நின்றுகொண்டே பேசினேன்.<br /> <br /> அப்போது ஆசிரியரின் துணைவியார் ஒரு கண்ணாடி டம்ளரில் காப்பியைக் கொண்டுவந்து "தம்பி எடுத்துக்கோ" என்று திண்ணையில் வைத்துவிட்டு போய் விட்டார். நானும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் காப்பியை குடித்து முடித்து டம்ளரை த் திண்ணையில் வைத்துவிட்டு, ஆசிரியரிடம் விடைபெற்று த் திரும்பும்பொழுது ஆசிரியரின் துணைவியார் ஆசிரியரை அழைத்து, "என்னங்க அந்த கண்ணாடி டம்ளரெ அந்த குப்பைத் தொட்டியிலே போட்டுடுங்கோ … ஆமாம் … அந்த பையன் கீழ்ஜாதிக்காரன் தானே?" என்றார் .<br /> <br /> அதற்கு ஆசிரியரும், "நானும் அதையே தான் நினைத்தேன் … கொஞ்சம் பொறு ஒரு குச்சியிலே எடுத்துட்டு போயி போட்டுட்டு வர்றேன்" என்றார் ஆசிரியர்.<br /> <br /> அதைக் கேட்ட எனக்கு நெஞ்சு திக்கென்றது. ச் … .சே என் குருவா இப்படி? <strong><span style="color:#990000;">வகுப்பில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு மனதில் ஜாதிகள் உள்ளதடி</span></strong> என நினைக்கின்றார் என்று எனக்குள்ளேயே நொந்து வெளியேறினேன்.<br /><span style="font-size:85%;color:#ff0000;"><strong>-வஸந்த் பூபதி,வெள்ளாங்கோவில்.பிப்ரவரி, 27, 2000 (27/02/2000) (தினமலர்)</strong></span><br /><span style="font-size:85%;"><br /></span> இந்தச் சிந்தனை மாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் அவருடைய மனதிலிருந்து பிறப்பால் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் நீக்கப்படவேண்டும் . ஒருவனிடமிருக்கும் 'நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன்' என்ற எண்ணம், அவனுடைய அடிமனதிலிருந்து முற்றாக அகற்றப் படாதவரை அவனுடைய மனதை ஆட்சி செய்பவன் அவனல்லன்; ஜாதி வெறி பிடித்த அரக்கன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.<br /><br /> <strong>ஜாதி வெறியைச் சட்டம் போட்டோ இரும்புக் கரம் கொண்டோ நிச்சயமாக ஒடுக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டுதான் வஸந்த் பூபதியின் வேதனையில் வெந்த வரிகள் :<br /></strong><br /></span>நான் உயர்ந்தவன்' என்ற இறுமாப்பு , மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகக் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது.<br />லுக்மான் என்ற நல்லடியார் தன்னுடைய மகனுக்கு நல்லுபதேசம் செய்வதைப்போல் ஒரு சம்பவம் குர்ஆனில் காணக் கிடைக்கிறது::<br /><br /><span style="color:#3366ff;">31:18 ''( பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."<br /></span>தன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் விடுக்கும் எச்சரிக்கை :<br /><br /><span style="color:#3333ff;">17:37 "மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது".<br /></span><br /> <strong>'நான் பெருமைக்குரியவன்'</strong> என்ற அகங்காரத் திமிரை விட்டொழிப்பதை இஸ்லாம் அடிப்படைக் கல்வியாகியுள்ளது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.<br /> <span style="color:#ff0000;"><strong>"கிட்டவராதேடா அபிஷ்டு" </strong></span>என்று திமிர்தனமாக விரட்டக்கூடிய ஜாதி வெறி பிடித்தவர்களும் நிறவெறி கொண்டலையும் வெள்ளையரும் வெட்கித் தலைகுனியும் படியான வேதவரிகளைப் பாரீர்<br /><br /><span style="color:#3333ff;">15:26 "(காய்ந்திருப்பின் சுண்டினால்) ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் (முதல்) மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்"<br />36:77 மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? ...".<br /></span><br /><span style="color:#3333ff;">76:2 (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.<br /></span><br /><span style="color:#3333ff;">19:67 "முன்னர் ஏதொன்றுமாக இல்லாதிருந்தவனை நிச்சயமாக நாமே படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?"<br /></span><br /><span style="color:#3333ff;">22:5 மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் , (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்து, பின்னர் இந்திரியத்திலிருந்து, பின்பு கருவிலிருந்து, பின்பு அரைகுறை தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (படிப்படியான மாறுதல்களை விவரிக்கிறோம்): மேலும் , நாம் நாடியதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், உங்களில் (குறுகிய காலத்தில் உயிர் ) கைப்பற்றப் படுபவர்களும் (நீடித்து வாழ்ந்து) அறிவு பெற்றப் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்..."<br /></span><br /> உலக மனிதர்கள் அனைவருமே ஒரே அடிப்படையில் தான் பிறந்தோம் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.<br /><br />உண்மை இவ்வாறிருக்க ,<br /><br /> "உன்னைப் போலவே பிறந்த சக மனிதனை, ' பிறப்பால் அவன் தாழ்ந்தவன்; நான் உயர்ந்தவன்' என்று ஏன் பிரித்துப் பார்கிறாய்?" என்பதுதான் ஏற்றத் தாழ்வு கற்பிப்போரை - வெள்ளாங்கோவில் வஸந்த் பூபதியின் ஆசிரியர் உட்பட - நோக்கி வீசப் படும் இறைவனின் கேள்வியாக இருக்க முடியும்<br />இந்த கேள்வியும் அதற்கான பதிலும் மனிதர்களின் மனதைத் தட்டுமானால்................<br />அதுவே நான் இந்த மார்க்கத்தை எற்றுக் கொண்டதன் லட்சியம்<br />புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...!!!Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-16294778.post-1144646834850231402006-04-10T07:53:00.000+03:002006-04-10T12:27:46.286+03:00அன்பிற்கும் உண்டோ...நமக்கு ஒருவர் மீது ஏற்படக் கூடிய அன்பு என்பது, நம்முடன் அவர் பழகும் முறையை வைத்துத் தோன்றுவதாகும். அவருடைய கொள்கையையும் நடத்தையையும் கண்டு, நண்பர் என்றால் இவரைப் போலல்லவா இருக்க வேண்டும் என்று நாமே தீர்மானிக்க வேண்டிய விஷயமாகும் நட்பு.<br /><br />இந்தக் காலத்தில் நல்ல பொருள் வளம் இருந்தால் மட்டுமே நண்பன் என்பது எழுதாத சட்டமாகவே மாறிவிட்டது. "உற்ற நண்பனை ஓட்டலில் பில் கொடுக்கும்போது கண்டு கொள்ளலாம்" என்று எப்பொழுதோ படித்த ஞாபகம் உள்ளது.<br /><br /><a href="http://photos1.blogger.com/blogger/5412/1541/1600/shadow%201%20person%20making.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/5412/1541/320/shadow%201%20person%20making.jpg" border="0" /></a>நல்ல நண்பன் முகம் பார்க்கும் கண்ணாடிக்குச் சமம் என்பார்கள். " ஒரு மனிதனை நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ மாற்றுவது அவனது நண்பர்களும் சூழ்நிலையும்" என்பார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. நல்ல நண்பனைப் பெற்றவன் நிச்சயமாக வழிகெடுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உண்மை.<br /><br />நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: <span style="color:#000099;">" மனிதன், தன் உற்ற நண்பனின் வழி எதுவோ அதன் படி நடக்கிறான்" </span>நூல் : திர்மிதி, அபூதாவூத்<br /><br />நண்பன் என்பவன் எந்த நேரத்திலும் துணையாக நிற்பவன். சந்தோஷம் வரும்பொழுது கும்மாளம் அடிப்பவனும் கஷ்டம் வந்துவிட்டால் விட்டு ஓடிவிடுபவனும் நிச்சயமாக நண்பனல்லன்; அவன் சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதி என்பதை விட ஒட்டுண்ணி என்பதே பொருத்தமான பெயர் என நினைக்கின்றேன்.<br /><br />இஸ்லாம் எனக்குக் கிடைத்த பாக்கியமாக நான் கருதுவதற்குக் காரணமான சில சம்பவங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு மனிதன் தன் தாய் மதத்தை விட்டு வேறொரு மதத்தைத் தேர்ந்தெடுக்கின்றான் என்றால் அதைச் சிறிய விஷயமாக யாரும் எடைபோடக்கூடாது. ஏனெனில் அவன் இதுவரை பழகிவந்த பழக்கவழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், கலாச்சாரம் ஏன் அன்றாடம் இன்றியமையாத் தேவைகளைக் கூட மாற்றிக் கொள்வதற்கு அவன் தன்னைத் தயார் செய்து கொள்கின்றான். ஏனெனில் அவன் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழி, அவனை அவ்வாறு மாற்றி அமைக்கிறது.<br /><br />இதில் இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்: ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு ஒரு மனிதன் மாற்றுகின்றான் என்றால் அந்த வரவை இன்முகத்தோடு வரவேற்கக்கூடிய சமுதாயமாக அல்லது அவனையும் அவனுடைய முடிவையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மக்களாக அவர்கள் இருக்கவேண்டும். இஸ்லாத்தின் வெற்றியும் இதுவே என்றே நான் நினைக்கின்றேன்.<br /><br />இஸ்லாம் மறுமை நம்பிக்கையை மையமாக வைத்து மாந்தர்கள் தமது வாழ்வை அமைத்துக்கொள்ளச் சொல்கின்றது. மறுமை நம்பிக்கை என்பது <span style="color:#3333ff;">'நாளை மரணத்திற்கு பிறகு மீண்டும் நான் எழுப்பப்படுவேன்; பூவுலகில் என்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டிருந்தேன் என்பதைப் பற்றி விசாரிக்கப்படுவேன்'</span> என்பதாகும். இந்த நம்பிக்கை ஒரு மனிதனுடைய மனதில் ஆழமாக இல்லையெனில் அவன் தன்னை முஸ்லிமென்று சொல்லிக் கொள்வதில் எந்த பலனுமில்லை என்கின்றது இஸ்லாம்.<br /><br />'நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அது உனக்கு நல்லது நீ அதை புறக்கணித்து வாழ்ந்தால் அது உனக்குத்தான் கேடு' என்ற கருத்தில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. உலகாதாயத்தை எதிர்பார்த்துத் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு இஸ்லாம் சொல்லவுமில்லை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதும் இவ்வடிப்படையில் அமைதல் நலம் பயக்கும் .<br /><br />நபித்தோழர் குபைப் இப்னு அதிஃ(ரலி ) அவர்களைக் கைதியாகச் சிறை பிடித்து, அவரைச் சிலுவையில் அறைந்து, அம்புகளாலும் கத்தியாலும் வெட்டிச் சித்ரவதை செய்து அவரைக் கொல்லத் தீர்மானித்த பின்னர், " உன்னுடைய இந்த இடத்தில் உனது தோழர் முஹம்மதை வைத்து விட்டு , அதற்குப் பதிலாக நீ விடுதலை அடைந்து உனது குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்க விரும்புகின்றாயா"? என்று அபுசுப்யான் கேட்டார்.<br /><br />அதற்கு "இறைவன் மீது சத்தியமாக! எங்களது ஆருயிர்த் தோழர் முஹம்மது (ஸல்) அவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு நான் என்னுடைய குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருப்பதா? அவரது காலில் ஒரு சிறு முள் குத்தக்கூட நான் அனுமதிக்க மாட்டேன்" என்று குபைப் இப்னு அதிஃ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த பதிலால் கொதிப்பேறிய அபுசுப்யான், தன் கையில் இருந்த ஆயுதத்தை வானத்தை நோக்கித் தூக்கி எறிந்தவராக, "முஹம்மதை, முஹம்மதின் தோழர்கள் நேசிப்பது போன்றதொரு நேசத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை", என்று கூவினார் .<br /><br />இதுதான் நேசத்தையும் நேசத்தை நேசிப்பவர்களின் உள்மனதையும் ஒருங்கிணைப்பதற்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் அறிவுரையாகும்.<br /><br />இங்கு நான் என் மனதை பாதித்த ஒரு நட்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஜாதி என்ற அந்த வெறி, மமதை ஒரு மனிதனை எப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது. <span style="color:#cc0000;">"ஜாதி என்பது மனிதனோடு ஒட்டிப்பிறந்தது அதை பூமியில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் நாம் எந்தக்குலத்தில் பிறக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டே பிறக்கின்றது"</span> என நம்புகின்றான் இந்த படித்த மடையன்.<br /><br />முதலில் நட்பைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.<br /><br />தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்திய சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.<br /><br />ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சான்று பகர்தலின் மூலம் இஸ்லாம் மனிதர்களைச் சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.<br /><br /><span style="color:#3333ff;">விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)</span><br /><br />இறை நம்பிக்கை கொண்ட சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது. இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் 'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.<br /><br />அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவை:<br /><br />1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது,<br /><br />2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,<br /><br />3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும். '' (ஸஹீஹுல் புகாரி , ஸஹீஹ்முஸ்லிம்)<br /><br /><em><strong>அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து</strong></em><br /><br />அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.<br /><br />இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப் பற்றிநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br /><br />1. நீதமான அரசன்<br /><br />2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்<br /><br />3. இதயத்தால் இறையில்லத்துடன் இணைந்திருக்கும் மனிதர்<br /><br />4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே இணைந்தனர்; பின் அல்லாஹ்வுக்காகவே பிரிந்தனர்.<br /><br />5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள் அவர் ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் '' என்று கூறி (மறுத்து) விட்டார்.<br /><br />6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர்<br /><br />7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)<br /><br />அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய கௌரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.<br /><br />அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே ? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன். '' (ஸஹீஹ் முஸ்லிம்)<br /><br />ஒரு முஸ்லிம், தன் நண்பனை இந்த அடிப்படையில்தான் உருவாக்கவேண்டும். அதை விட்டு உலக ஆதாயத்துக்காக நண்பர்களைத் தேடினால் அந்நட்பு நிலைக்காதது மட்டுமின்றி அந்த நட்பு நண்பன் என்ற உறவுக்கு செய்யும் துரோகமாக இஸ்லாம் கருதுகின்றது. நான் சொன்ன இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு கீழே உள்ள இந்த சம்பவத்தை உங்களின் அடிமனதில் நிறுத்தி அசைபோட்டுப் பாருங்கள். இஸ்லாத்தின் வெற்றி உங்களுக்கும் புரியும்.<br /><br />பொதுவாக தினமலர் வாங்கினால் "இது உங்கள் இடம்" மற்றும் அந்துமணியின் "பார்த்தது-கேட்டது-படித்தது" ஆகிய இரண்டு தான் நான் மிகவும் விரும்பி படிக்கும் பகுதிகளாகும். எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன் 02/11/97 ல் பிரசுரமான தினமலர் கிடைத்தது. இது உங்கள் இடத்தில் பதிவாகியிருந்த இந்த சம்பவத்தை படித்து வெறுப்பதா? வேதனைப்படுவதா? என அறியாமல் திகைத்துவிட்டேன். அதை அப்படியே கீழே தருகின்றேன்.<br /><br /><blockquote><span style="color:#990000;">எனக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் ஏராளமான பேனா நண்பர்கள் உண்டு. அவர்களில் ஒரு<br />நண்பர் என்னைப் பார்க்க எங்கள் ஊருக்கு வருவதாக கடிதம் எழுதியிருந்தார். நானும்<br />அவர் வருவதாகக் கூறியிருந்த நாளில் வெளியில் எங்கும் செல்லாமல் வழி மேல் விழி<br />வைத்துப் பார்த்திருந்தேன். நேரம் போனதுதான் மிச்சம் அவர் வரவே இல்லை.என் நண்பர்<br />அவர் குறிப்பிட்டிருந்த நாளில் வந்திருக்கின்றார். என் வீட்டிற்கு வழி கேட்கும்<br />போது என்னுடைய ஜாதி பற்றியும் அறிந்திருக்கிறார்.<br /><br />நான் ஒரு தாழ்த்தப்பட்ட<br />இனத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்ததும் அப்படியே திரும்பி சென்று விட்டிருக்கிறார்.<br />இந்த விஷயம் எனக்குபிறகுதான் தெரிந்தது. உண்மையான நட்புக்கு கூடவா ஜாதி வேறுபாடு<br />பார்ப்பது என்று நொந்து கொண்டேன். இப்போதெல்லாம் பேனா நண்பர்களிடம் முன்கூட்டியே<br />என்னுடைய ஜாதி பற்றியும் எழுதி விடுகிறேன். பல நண்பர்கள் இதை கண்டிக்கின்றனர்.<br />எனினும் கசப்பான அந்தப் பழைய அனுபவத்தை இன்னும் மறக்கமுடியவில்லை.<br /><br />வே.கார்த்திகேயன் களையகாவிளை. தினமலர் 02/11/97 (இது உங்கள் இடம்)<br />பகுதி.<br /></span></blockquote><br />நண்பர்களாக பழகுவதில் கூடவா ஜாதிவெறி!!<br /><br />எனதருமை வாசகர்களே! நான் தாழ்ந்த ஜாதிக்கார(னாக சித்தரிக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவ) னல்லன். இருப்பினும் அந்த ஜாதீய சிந்தனைக்கு எதிரானவன் என்பதை இதுவரை என்னுடைய எழுத்துக்களிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். நானும் என்னுடைய சந்ததியும் இதுபோன்ற கொடுமையிலிருந்து காலாகாலத்திற்கும் விடுதலை அடைய வேண்டுமென்றால் நான் எடுத்த முடிவு சரியானது தான் என என்னால் ஆணித்தரமாகக் கூற இயலும்.Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-16294778.post-1142945599718193622006-03-21T15:31:00.000+03:002006-03-28T21:52:51.633+03:00சகோதரர் மகேஸ் அவர்களுக்கு பதில்சகோதரர் மகேஸ் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி<br /><br />நான் பிரமணர்களை திட்டுவதாக சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்து கொண்டார்கள் இது அவர்களின் புரிந்தாற்றலின் தவறாகும் நிச்சயமாக ஒரு முஸ்லிம் இன்னொரு தனிநபரை நேருக்கு நேர் அல்லாது சம்பத்த்ப்பட்ட மனிதருக்கு முன்னால் இல்லாது பின்னால் இருந்து திட்டுவதை எங்களின் நபி (தலைவர்) முஹம்மது (ஸல்)அவர்கள் தடுத்து உள்ளார்கள் அதுமட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை மனிதர்களுமே ஒரு தாய் தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.<br /><span style="font-size:85%;"><br /><a href="http://photos1.blogger.com/blogger/5412/1541/1600/Krishna.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" height="188" alt="" src="http://photos1.blogger.com/blogger/5412/1541/320/Krishna.jpg" width="302" border="0" /></a><br /></span><span style="font-size:100%;">அதனால் பிராமணர்களை நான் திட்டவில்லை மாறாக அவர்களின் கொள்கையைத்தான் எதிர்க்கின்றேன் அவர்கள் பிற மனிதர்களை பார்க்கும் பார்வையையும், அவர்கள் நடத்தும் முறையையும் தான் எதிர்க்கின்றேன். மற்றபடி அவர்களும் என் சகோதரர்களே.<br /><br /><br /><span style="color:#3333ff;"><strong></strong></span><span style="color:#3333ff;"><strong></strong></span><br /><span style="color:#3333ff;"><strong></strong></span><br /><span style="color:#3333ff;"><strong>மேலும் சகோதரர் மகேஸ் கூறும் பொழுது (இட ஒதுக்கீட்டால் வேலைக்குத் தகுதியில்லாத தலித் மக்கள் கூத்தடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.( இங்கு தகுதி என குறிப்பிட்டது கல்வித் தகுதியை) </strong></span><br /></span><span style="color:#3333ff;"><strong><br /></strong></span>என்று கேட்டிருந்தார் இது அவரின் அறியாமையா? அல்லது நானும் இதை சொல்லவேண்டும் என்ற ஆசைப்பட்டாரா? என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்வதைவிட சான்றோர்களின் பட்டியலையே சான்றாக கொடுக்கின்றேன்<br /><br />இன்று இந்த நாட்டில் வெளிவரும் நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.இன்று நாட்டில் வெளிவரும் செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.<br /><br />இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணர்கள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிவிட்டார்கள்.பணமும் - வளமும் - பிராமணர்களும்மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும்.<br /><br />சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. விதி எண்: X - 129-ல், செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே! சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும். இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம்.பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1/11 இப்படிக் கூறுகின்றது.சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான்.<br /><br />அவனுடைய தலையாய பணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.துளசிதாஸ் இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு எந்த மதிப்புமில்லை.ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மறுக்கலாகாது.<br /><br />இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%2 நாடாளுமன்றத்தின் மேல் சiபியல் 36%3 கவர்னர்கள் - L.G. 50%4 கவர்னர்களின் செயலாளர்கள். 54%5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57%14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)<br /><br />ஏனைய நிறுவனங்களில்வங்கிகள் 57%விமானத் துறை 61%IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.<br /><br />இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல், மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.<br /><br />இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.<br /><br />சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது. அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்கிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆனவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.<br />நன்றி www. எனது கிறுக்கல்ஸ் April 2005.htm<br /><br />இதற்கெல்லாம் முதற் காரணம் மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும். இவைதான் அதனால் நான் எதிர்ப்பது இந்த வசனத்தைத்தான் பிராமணர்களை அல்ல என்பதை சகோதரர் மகேஸ் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்<br /><br /><br /><br /><span style="font-size:85%;"></span>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-16294778.post-1142167433410063222006-03-12T15:23:00.000+03:002006-04-09T10:33:53.116+03:00தேவை மனமாற்றமா? மதமாற்றமா?<div align="left">எந்த ஒரு இஸமானாலும் மதமானாலும் அதனுடைய கொள்கையும் கோட்பாடும் குறைந்த பட்சம்</div><div align="left"><br /><span style="color:#000099;">1. பிறரின் தன்மானத்தைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது.<br />2. மனித சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.</span></div><div align="left"><br />இவை இரண்டும் இல்லாத எந்த ஒரு இஸமும் மதமும் காலச் சுழல் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். அல்லது அதன் கூடாரம் சிறுகச் சிறுக காலியாகிவிடும்.</div><div align="left"><br />என் அருமை நண்பனின் தன்மானம் பறிக்கப்பட்ட நிகழ்வுகள், பல ஆண்டுகளாய் என் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி, மறக்க முயன்றும் முடியாததாகவே பதிந்து விட்டது. </div><div align="left"></div><div align="left">அதை இங்குப் பதிவதற்கு முன்னர் ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.</div><div align="left"><br />இரண்டு நண்பர்கள் ஒரே இடத்திற்குப் போவதற்குப் பேருந்திற்காக காத்து நின்றனர். பேருந்தும் வந்தது. நண்பருள் ஒருவர் ஏறிவிட்டார். மற்றொருவர் ஏறுமுன்னரே பேருந்து நகர்ந்து விட்டது. பேருந்தில் ஏறிய நண்பரால் அந்த பயணத்தை நிம்மதியாகத் தொடர முடியுமா? மனிதனையும் மனித நேயத்தையும் நட்பின் ஆழத்தையும் உணர்ந்து நேசிக்கின்ற எந்த ஒரு மனிதனாலும் நிச்சயமாக முடியாது. அப்படிப்பட்டவன் ஒன்று அந்த பேருந்திலிருந்து இறங்கிவிடுவார். அல்லது பேருந்தை நிறுத்தி விடுவார். இதுதான் உண்மையான நேசத்தை வெளிப்படுத்தும் நல்ல மனதின், உறுதியான நட்பின் நிலைபாடாகும்.</div><div align="left"><br />ஆனால், பேருத்தில் ஏறிக்கொண்ட நண்பன் பயணத்தைத் தொடர்ந்தானேயானால் பேருந்தைத் தவற விட்ட நண்பனின் உள்ளம் எவ்வளவு பரிதவிக்கும்? அந்தப் பரிதவிப்பை வெறும் ஏட்டில் எழுதி உணர வைக்க முடியுமா?</div><div align="left"><br />சுனாமியின் பாதிப்பை கேஸட்டிலும் டெலிவிஷனிலும் பார்ப்பவர்களுக்கு , அதனுடைய பாதிப்பின் ஆழத்தை உணரமுடியாது. அதில் நேரடியாக அகப்பட்டவனுக்குத்தான் அந்த பாதிப்பின் சுயரூபத்தையும், தாக்கத்தையும், வீச்சையும் உணரமுடியும்.</div><div align="left"><br />அதுபோலவே, ஜாதி என்னும் கொடுங்கோலனின் ஆட்சியில் அகப்பட்டுத் தன் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டவனுக்குத்தான் அதன் கொடுமையின் கடுமை தெரியும்.</div><div align="left"><br /><span style="color:#ff0000;">இனி, விஷயத்துக்கு வருகிறேன்.</span></div><span style="color:#ff0000;"><strong><div align="left"><br /></strong></span></div>என் மனது சொல்லமுடியாத அளவுக்கு வேதனைப்பட்டதும் இன்னும் வேதனைப்படுவதும் என்னுடைய சிறுவயது பள்ளி வாழ்க்கையில், அந்தப் பிஞ்சு மனதில் ஏற்பட்ட கலக்கங்களினால். அப்போது அதை எதிர்த்து நிற்கவும் முடியாது; அதற்கான மாற்று வழி தேடவும் தெரியாது. அந்நிகழ்வு பசுமரத்தாணி போல் என் மனதில் பதிந்து விட்ட வடு. நான் நட்பைப் பெரிதாக மதிப்பதால்தான் என்னால் அந்த வேதனையை உள்ளது உள்ளபடி உணர முடிகிறதோ என்னவோ?<div align="left"><br /><a href="http://www.strongphotography.com/pictorials/indian.boy.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.strongphotography.com/pictorials/indian.boy.jpg" border="0" /></a>பள்ளிகளில் நிச்சயமாக ஜாதியம் போதிக்கப்படுவதில்லை. ஆனால் பள்ளிக்கு வெளியில் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அது குடிகொண்டு ஆட்சி செலுத்துகிறது. என்னுடைய பள்ளி நண்பர்கள் அனைவரும் ஆதி திராவிடர்கள்தாம். அவர்களோடு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருடனும் நான் மிக நெருக்கமாகவே பழகினேன். நட்பை, உலகில் உயர்ந்த ஒன்றாகக் கண்டேன். <em>அதனால்தான் நட்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்த ஒரு சம்பவத்தையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.</em> இது எழுத்துக்காக கற்பனையில் சொல்வதன்று; என்னுடைய வாழ்க்கையில் பிஞ்சு மனதில் பதிந்த, கருத்த நிழற்படங்கள்.</div><div align="left"><br />அதனால்தான் அந்தச் சம்பவங்களை என் மனதிலிருந்து மாற்றவோ மறைக்கவோ முடியாமல் போனது. அதற்கான மாற்று என்ன எனத் தேடவும் தூண்டியது.</div><div align="left"><br />நானும் என் நண்பர்களும் பள்ளியறையில் ஒரே பெஞ்சில்தான் அமர்ந்திருப்போம். காலையில் இடைவேளயின் போது ஐந்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி, சட்டைக்குள் வைத்து (காக்கை கடி) கடித்து எல்லா நண்பர்களும் பகிர்ந்து கொள்வோம். மதிய உணவும் மரத்தடியின் கீழமர்ந்து பகிர்ந்தே உண்போம். காலையிலிருந்து மாலைவரை கிட்டத்தட்ட ஒன்பதரை மணிநேரம் ஒன்றாகவே பள்ளியில் இருப்போம். எல்லோரும் ஒன்றாகவே வீட்டிற்கும் திரும்புவோம் . ஆனால் பள்ளியை விட்டு வெளியில் வந்தவுடன் இவன் மேல்ஜாதிகாரன்; அவன் கீழ்ஜாதிக்காரன் எனப் பிரிக்கப்படுவோம்.<br /><span style="color:#3333ff;">நானும் என் ஆதி திராவிட நண்பனும் அருகிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிடப் போவோம். எனக்கு மட்டும் உள்ளே நுழைய அனுமதி தரப்படும். எனதருமை நண்பன் வெளியே நிறுத்தப்படுவான். </span></div><div align="left"><span style="color:#3333ff;"><br /></div></span><div align="left"><span style="color:#cc33cc;">கடைக்குப் போவோம். எனக்கென்று தனி ஒரு உபசரிப்பு; அவனுக்கென்று வேறு மாதிரி உபசரிப்பு.</span><span style="color:#cc33cc;"> </span></div><div align="left"><span style="color:#cc33cc;"><br /></div></span><div align="left"><span style="color:#ff0000;">என் வீட்டிற்கு இரவு நேரங்களில் புத்தகங்கள் வாங்குவதற்கு என் நண்பன் வருவான். விடிந்தால் பள்ளியில் என்னுடன் ஒட்டி உறவாடி ஓடியாடி விளையாடக்கூடிய என்னுயிர் நண்பன், எங்கள் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்படுவான். என் வீட்டிற்கு உள்ளே வருவதும் என்னுடன் வெளிப்படையாகப் பழகுவதும் அவனுக்குத் தடை செய்யப் பட்டதாகும்.</span></div><span style="color:#ff0000;"><div align="left"><br /></span></div>காரணம் என்ன? அவன் கீழ்ஜாதிக்காரன்; என் வீட்டிற்குள்ளே அவன் வந்தால் சாமி தீட்டாகிவிடும். <strong><span style="color:#3333ff;">இப்படி சக மனிதனோடு அவனின் சுயமரியாதையோடு விளையாடக்கூடிய சாமியும் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கின்ற தீய சம்பிரதாயமும் நமக்கு தேவையா?</span></strong><div align="left"><strong><span style="color:#3333ff;"><br /></span></strong>"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்<br />தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்<br />நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு<br />நித்தமும் சண்டைகள் செய்வார்.<br />சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு<br />தன்னிற் செழித்திடும் வையம்;<br />ஆதரவுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்<br />ஆயிரம் மாண்புறச் செய்வோம்</div><p><br />என்றெல்லாம் ஆயிரம் சொல்லிப் பார்த்தார் பாரதியார். ம்ஹூம் ... ஒன்றும் பிரயோஜனமில்லை.<br /><br /><strong><span style="color:#33cc00;">இப்போது நான் கேட்கின்றேன் இங்கு நமக்குத் தேவை மனமாற்றமா? அல்லது மதமாற்றமா? </span></strong></p><strong><span style="color:#33cc00;"><p><br /></span></strong></p><span style="color:#000099;">மனமாற்றம் என்றால் என்ன?<br /></span>இந்து சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காக நம் அரசாங்கம் பொறி கடலையெல்லாம் கொடுக்கத்தான் செய்கின்றது. ஆனால் சமூகத்தின் மனதை மாற்றமுடிகின்றதா ? அவ்வளவு ஏன்? பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைச் சேர்க்கும் போதுகூட ஜாதியைக் குறிப்பிட்டே தான் சேர்க்கப்படுகின்றனர்.<p><br />ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வேறொரு ஊரில் போய் வாழ்ந்தால் பிறப்பினால் ஒட்டிக் கொண்ட ஜாதியைக் கொஞ்ச காலமாவது மறைக்க முடியும். ஆனால் அதுவும் எவ்வளவு காலம் நடக்கும்? மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற இழிநிலை எப்பொழுது தீர்க்கப்படும்? எப்படி தீர்க்கப்படும்?</p><p><br /><strong><span style="color:#3333ff;">மதம் மாறினால் மட்டுமே இந்த இழிநிலை உறுதியாகத் தீர்க்கப்படும். !!!<br /></p></span></strong>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-16294778.post-1141104974544789312006-02-28T08:22:00.000+03:002006-03-06T09:31:52.866+03:00கலிபோர்னியா ஆனந்த் அவர்களுக்கு நல்வரவு!என்னிடமிருந்து என் பிறப்பு தொடங்கி இன்றுவரையான எல்லாத் தகவல்களையும் ஐந்து கேள்விகளுக்குள் அடக்கி, பதில் தருமாறுக் <a href="http://iniyaislam.blogspot.com/2006/02/blog-post_15.html#114079684302471564">கேட்டிருக்கின்றீர்கள்</a>. ஆனால், உங்களைப் பற்றி - குறைந்த பட்சம் - ஒரு மின்னஞ்சல் முகவரிகூட இல்லாமல் அனானியாக அறிமுகமாகி இருக்கின்றீர்கள். நீங்கள் பார்க்கக் கூடிய எத்தனை வெப்சைட்கள் பயடேட்டாவுடன் வலம் வருகின்றன.<br /><br />என்றாலும் என்னைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் காட்டியிருக்கும் ஆர்வத்துக்கு நன்றி! உங்கள் ஆர்வத்துக்காகக் கொஞ்சம் <a href="http://iniyaislam.blogspot.com/2006/02/blog-post_15.html#114110406824888770">அவல் தந்திருக்கிறேன்</a>, நீங்கள் உமிகூடத் தராத போதும்.<br /><br />என்னுடைய பயோடேட்டாவை பற்றித் தெரிந்து கொள்வதைவிட ' இவன் ஏன் இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மாறினான்?' எனத் தெரிந்து கொள்வது உங்களுக்கும் உங்கள் சமூகத்திற்கும் பலன் தரும் என நினைக்கின்றேன்.<br /><br />நம்முடைய உற்ற நண்பர் ஒருவர் நம்முடன் சரியாக பேசவில்லை என்றால் அதற்காக ஆ.... ஊ..... என்று கத்தாமல் அவர் நம்மோடு பேசாத அளவிற்கு நாம் என்ன தவறு செய்திருக்கின்றோம்? அல்லது அவர் மனம் நம்மிடம் ஏதோ குறைகண்டிருக்கின்றது எனச் சிந்திப்பதுதான் ஆக்கப்பூர்வமான, விவேகமான சிந்தனையாகும்.<br /><br />என் தந்தை அடிக்கடி சொல்வார் "நாயின் மீது கல்லை எறிந்தால் அந்த நாய் கல்லைக் கடிக்காது... எறிந்த ஆளைத்தான் கடிக்கும்" என்று. அதனால் என்னைப் பற்றிச் சிந்திப்பதை விட என்போன்ற இளைஞர்கள் ஏன் மதம் மாறுகின்றனர் எனச் சிந்தியுங்கள். உங்களின் சிந்தனைக்காக ஒரு சில விஷயங்களை உங்களுக்கு சொல்கின்றேன் :<br /><br />தந்தை பெரியார் "<span style="color:#3333ff;">இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து</span>" என்று ஏன் சொன்னார் என்பதைச் சிந்தியுங்கள்.<br /><br />டாக்டர் அம்பேத்கார் 1 லட்சம் தொண்டர்களோடு இந்து மதத்திலிருந்து புத்த மதத்தை ஏன் தழுவினார் எனச் சிந்தியுங்கள். இன்ஷா அல்லாஹ் விடைகிடைக்கும் .<br /><br />இவர்களைப் போன்றவர்கள் பணத்திற்காகத்தானே இஸ்லாத்தை ஏற்கின்றனர் என நீங்கள் முணுமுணுக்கக் கூடும். ஒரு வாதத்திற்கு அது சரியென்றே வைத்துக் கொண்டாலும் சாதாரண ஏழை மக்களைத் தானே அப்படி வாங்க முடியும்?<br /><br />ஆனால், உலகத்தில் எந்த ஒரு இன்பத்தையும் பாக்கி வைக்காத, பெண்ணாலும் பொன்னாலும் கொடிகட்டிப் பறந்த கேட் ஸ்டீவன்ஸ் என்ற உலகப் புகழ்பெற்ற பாடகரை ( இன்றைய யூசுஃப் இஸ்லாம் என்பவரை) யார் விலை கொடுத்து, எவ்வளவுக்கு வாங்கினர்?<br /><br />உடலியல் நிபுணரான டாக்டர் மாரிஸ் புகைலை எவ்வளவு கொடுத்து யார் விலைக்கு வாங்கினர் ?<br /><br />மனித வரலாற்றில் சரித்திரத்தில் புகழ் பெற்ற 100 பேரின் வாழ்க்கையையும் அவர்கள் எடுத்துக் கொண்ட துறையையும் ஆராய்ச்சி செய்து, "அரேபியாவை சேர்ந்த எழுதப்படிக்கத் தெரியாத முஹமது நபிதான் முதலிடத்திற்குரியவர்" என கூறிய மைக்கேல் ஹார்ட் என்ற புகழ்பெற்ற ஆராய்சியாளரை யார் விலை கொடுத்து வாங்கினர்?<br /><br />மேற்காண்பவற்றைப் பற்றிச் சிந்திப்பது என்னைப் போன்ற சாதாரண மனிதனின் பிறப்பைப் பற்றிச் சிந்திப்பதைவிட பன்னூறு மடங்கு பயனுள்ளதாகும். சிந்தித்துப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ் விடை கிடைக்கும்.<br /><br />இருப்பினும் என் பயடேட்டாவை தருகின்றேன்:<br /><br /><strong>தந்தை பெயர்: ஆதம்<br /><br />தாயின் பெயர்: ஹவ்வா<br /><br />சகோதரர்கள்: இரண்டு<br /><br />உறவினர்கள்: 498 கோடி<br /><br />பிறந்தது வளர்ந்தது மரணிக்கவிருப்பது: பூமியில்</strong><br /><br />இதற்கு மேல் எதுவும் தேவையில்லையென நினைக்கின்றேன்.<br /><br />கருவூரிலே இருந்து மண்ணூரிலே பிறந்து காளையூரில் வளர்ந்து என்ற பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.<br /><br />உங்களுக்கு நற்சிந்தனையையும் நேர்வழியையும் வழங்குவதற்கு நான் வணங்கும் இறைவனை வேண்டி முடிக்கிறேன்.<br /><br />நன்றி!<br /><br />அன்புடன்<br />ஸாலிஹ்(குலசை)Unknownnoreply@blogger.com1